சுரேஷ் கோபியின் முல்லைப் பெரியாறு கருத்து: தமிழக காங்கிரஸ் கோரிக்கை!

மாநில உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிற தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் ஒன்றிய அமைச்சர் சுரேஷ் கோபியின் முல்லைப் பெரியாறு…

பாஜகவுடன் ரகசிய உறவு வைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை: மு.க.ஸ்டாலின்!

“கலைஞர் நாணயம் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றதால் மகிழ்ச்சியில் தூக்கம் வரவில்லை. கலைஞர் நாணயம் வெளியீட்டு விழா திமுக நடத்திய நிகழ்ச்சி…

முல்லை பெரியாறு அணை உடைந்தால் யார் பொறுப்பு?: சுரேஷ் கோபி

முல்லைப் பெரியாறு அணை இடிந்தால் யார் பொறுப்பு? என்று மத்திய மந்திரி சுரேஷ்கோபி எழுப்பிய கேள்வி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டின் தேனி,…

மாணவர்கள் விபரீத முடிவுகளை எடுக்கக் கூடாது: ஜி.கே.வாசன்

நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியவில்லை எனில் மாணவர்கள் விபரீத முடிவுகளை எடுக்கக் கூடாது என ஜி.கே.வாசன் கேட்டுக்கொண்டுள்ளார். தஞ்சை மாவட்டம்…

மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த போஸ் மற்றும் முதல்வர் மம்தாவுக்கு ஹர்பஜன் சிங் கடிதம்!

மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த போஸ் மற்றும் முதல்வர் மம்தா பானர்ஜிக்கு முன்னாள் கிரிக்கெட் வீரரும் ஆம் ஆத்மி எம்.பி.யுமான ஹர்பஜன்…

படித்து முடித்த 1.5 லட்சம் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்க வேண்டும்: ராமதாஸ்!

பாரதிதாசன் பல்கலை.யில் படித்து முடித்த 1.5 லட்சம் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். பாமக…

ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு கவர்னர் புத்தி சொல்லட்டும்: மனோ தங்கராஜ்

கவர்னர் ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகளுக்கு புத்தி சொல்லட்டும் என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார். சென்னை ஐ.ஐ.டி.யில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி…

அண்ணாமலையின் நிர்பந்தமே ஆளுநரின் தேநீர் விருந்தில் முதல்வர் பங்கேற்க காரணம்: எடப்பாடி!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கொடுத்த நிர்பந்தமே ஆளுநரின் தேநீர் விருந்தில் முதல்வர் பங்கேற்றதற்கான காரணம் என அதிமுக பொதுச் செயலாளர்…

ஆபாசமாக திட்டுவது நாம் தமிழர் பிள்ளைகளின் வேலை இல்லை: சீமான்!

திமுகவை யார் எதிர்த்தாலும் சங்கி, பாஜகவின் பி டீம் என்று சொல்கிறீர்கள். ஆனால் இப்போது உங்களை என்ன டீம் என்று சொல்வது,…

தலித் ஒருவர் முதல்வராவதை வரவேற்கிறோம்: ஜவாஹிருல்லா

தலித் ஒருவர் முதல்வராவதை வரவேற்கிறோம் என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். மனிதநேய மக்கள் கட்சி இளைஞர் அணியின்…

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவிலிருந்து விலகுகிறார் சம்பாய் சோரன்!

ஜார்க்கண்ட் முக்தி மோர்சா கட்சி பிரமுகரும், முன்னாள் முதல்வருமான சம்பாய் சோரன் விரைவில் பாஜகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜார்க்கண்ட்…

அரசு உயர்பதவிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடமில்லை: ராகுல் குற்றச்சாட்டு!

அரசு உயர் பதவிகளில் பிற்படுத்தப்பட்டோர் நிராகரிக்கப்படுவதாக மத்திய அரசு மீது எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மத்திய…

எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை புறக்கணிக்கும் யுபிஎஸ்சி: எம்.பி. வில்சன்!

எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை யுபிஎஸ்சி புறக்கணிப்பதாக திமுக எம்.பி. வில்சன் குற்றம் சாட்டியுள்ளார். திமுக எம்.பி. வில்சன் வெளியிட்டுள்ள…

தமிழ்நாட்டின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்டவர் கருணாநிதி: பிரதமர் மோடி!

தமிழ்நாட்டின் வளர்ச்சியில் எப்போதும் ஆர்வம் கொண்டவர் கருணாநிதி என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி,…

மழைக்காலங்களில் கிடைக்கும் நீரை தடுப்பணைகளை கட்டி சேமிக்க வேண்டும்: டி.டி.வி. தினகரன்!

தடுப்பணைகளை கட்டி வீணாக கடலில் கலக்கும் காவிரி நீரை சேமிக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.…

ஜப்பானில் இருந்து நேதாஜி அஸ்தியை கொண்டுவர வேண்டும்: பேரன் சந்திர குமார் போஸ்!

சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது பேரன்…

அங்கீகாரமற்ற மனைகள், மனைப் பிரிவுகளை வரன்முறை செய்ய வாய்ப்பு வழங்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்

மனையிட பகுதியில்லாத இடங்களில் உள்ள அங்கீகாரமற்ற மனைகள், மனைப் பிரிவுகளை வரன்முறை செய்ய வாய்ப்பு வழங்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.…

நீட் மசோதா நிறைவேற மறைமுகமாக அதிமுக ஆதரவு அளித்தது: அமைச்சர் சிவசங்கர்!

‘‘ நீட் மசோதவை எதிர்த்த அதிமுக என்ன செய்திருக்க வேண்டும்? மசோதவிற்கு எதிராக வாக்களித்திருக்க வேண்டும் அல்லவா! ஆனால், வாக்கெடுப்பில் கலந்து…