அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மத்திய, மாநில அரசுகள் செய்து கொடுக்க வேண்டும் என புதிய தமிழகம் கட்சி…
Category: தலைப்பு செய்திகள்
தமிழக அரசு ராசிமணலில் அணை கட்ட வேண்டும்: பி.ஆர்.பாண்டியன்
“காவிரியின் குறுக்கே ராசிமணலில் அணை கட்ட வேண்டும் என்று சட்டப்பேரவையில் கருணாநிதி பேசியிருக்கிறார். அதன் அடிப்படையில் தமிழக அரசு ராசிமணலில் அணை…
நாட்டிலேயே 2வது பெரிய பொருளாதார மாநிலம் தமிழ்நாடு: மு.க.ஸ்டாலின்!
நாட்டிலேயே 2வது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு உள்ளது என முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். சிப்காட் பெண் பணியாளர்களுக்காக கட்டப்பட்டுள்ள…
தமிழக மருத்துவமனைகளில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும்: முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்!
தமிழக மருத்துவமனைகளில் பாதுகாப்பை 100 சதவீதம் அதிகரிக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். புதுக்கோட்டை மாவட்டம் ஜெயமங்கலத்தில் அ.தி.மு.க.…
மருத்துவர்கள் பாதுகாப்பை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்: அன்புமணி!
“அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்; அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் தனி காவல்…
உதயநிதி சொன்ன அந்த நீட் ரத்து ரகசியம் எப்போது தான் வெளியில் வரும்?: எடப்பாடி பழனிச்சாமி!
தஞ்சாவூர் மாவட்டம் சிலம்பவேளங்காடு பகுதியைச் சேர்ந்த மாணவர் தனுஷ், கடந்த 2 ஆண்டுகளாக நீட் தேர்வு எழுதியும் தேர்ச்சி பெற முடியாததால்…
மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்திற்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!
பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்தம் இறுதிப் போட்டியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட இந்திய வீராங்கனை வினேஷ் போகத், இன்று (சனிக்கிழமை) டெல்லி திரும்பினார்.…
பட்டுக்கோட்டை மாணவர் தற்கொலைக்கு ஒன்றிய பாஜக அரசே பொறுப்பு: வைகோ!
நீட் தேர்வு தோல்வியால் பட்டுக்கோட்டை மாணவர் தற்கொலை செய்து கொண்டதற்கு ஒன்றிய பாஜக அரசே பொறுப்பு என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ…
அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலமாக இன்று சனிக்கிழமை தொடங்கி வைத்தார். ஈரோடு, திருப்பூா், கோவை மாவட்டங்களின் மூன்று…
மனசாட்சி இருந்தால் முதல்வர் மம்தா பானர்ஜி ராஜினாமா செய்ய வேண்டும்: குஷ்பு!
மனசாட்சி இருந்தால் மருத்துவ மாணவி கொலைக்கு பொறுப்பேற்று முதல்வர் பதவியை மம்தா பானர்ஜி ராஜினாமா செய்ய வேண்டும் என பாஜக நிர்வாகி…
நிவாரண பொருட்களில் எல்லாம் அதிமுகவின் ஸ்டிக்கரை ஒட்டியவர்களை இந்த நாடு மறக்காது: ரகுபதி!
சென்னையில் பெருவெள்ளம் ஏற்பட்ட போது தன்னார்வலர்கள், தனியார் அளித்த நிவாரண பொருட்களில் எல்லாம் அதிமுகவின் ஸ்டிக்கரை ஒட்டியவர்களை இந்த நாடு மறக்காது…
Continue Reading
அம்மா மருந்தகங்களை மூட முயற்சி: டி.டி.வி. தினகரன் கண்டனம்!
அம்மா மருந்தகங்களை மூட முயற்சிப்பது தி.மு.க. அரசின் அரசியல் காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்துகிறது. மக்கள் நலனை மட்டுமே குறிக்கோளாக கொண்டு தொடங்கப்பட்ட அம்மா…
நெதன்யாகுவுடன் தொலைபேசியில் உரையாடிய பிரதமர் மோடி!
நெதன்யாகுவுடன் தொலைபேசியில் உரையாடிய பிரதமர் மோடி, போர் பதற்றத்தை தணிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே நடந்து…
ராகுல் காந்தியின் இந்தியக் குடியுரிமையை ரத்து செய்யக் கோரி சுப்பிரமணியன் சுவாமி வழக்கு!
ராகுல் காந்தியின் இந்தியக் குடியுரிமையை ரத்து செய்வது தொடர்பாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல…
நாடு முழுவதும் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழலே நிலவுகிறது: சீமான்!
“நாடு முழுவதும் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழலே நிலவுகிறது. மக்களின் உயிர் காக்கும் உன்னதப் பணியாற்றும் மருத்துவர்களின் உயிரைக் காக்க வேண்டியதும்,…
வன்னியர், பட்டியல் சமூகங்கள் இணைந்தால் ஆட்சி அதிகாரத்தை எளிதில் கைப்பற்றலாம்: ராமதாஸ்!
“வன்னியர்கள், பட்டியலினம் இந்த இரு சமுதாயங்களும் இணைந்தால் தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தை எளிதில் கைப்பற்ற முடியும். அதேபோல், இந்த இரு சமுதாயங்களின்…
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் சாட்சி விசாரணை தொடங்கியது!
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை தரப்பு சாட்சி விசாரணை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில்…
காலியாக உள்ள 13 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு டீன்களை நியமிக்க வேண்டும்: அன்புமணி
தமிழகத்தில் காலியாக உள்ள 13 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கும் முதன்மையர்களை உடனடியாக நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என…
