அதிமுக நிரவாகி தொடர்ந்த அவதூறு வழக்கில் தமிழக சட்டப்பேரவைத் தலைவரான அப்பாவுவுக்கு எதிரான பென்-டிரைவ் உள்ளிட்ட ஆதாரங்களை தாக்கல் செய்ய சென்னை…
Category: தலைப்பு செய்திகள்
அமைச்சர்கள் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு!
சொத்துக் குவிப்பு வழக்குகளில் இருந்து அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் விடுவிக்கப்பட்டதற்கு எதிரான சூமோட்டோ மறுஆய்வு வழக்கில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்…
இலவச வேட்டி, சேலை, பள்ளி சீருடைகள் உரிய நேரத்தில் விநியோகம் செய்யப்படுகிறது: அமைச்சர் காந்தி!
மாணவர்களுக்கான சீருடை, பொங்கலுக்கான இலவச வேட்டி,சேலை உரிய நேரத்தில் வழங்கப்படுவதாக அமைச்சர் ஆர்.காந்தி கூறியுள்ளார். இலவச வேட்டி சேலை திட்டம் மற்றும்…
தலித், பழங்குடி உள் இடஒதுக்கீட்டில் கிரீமிலேயர் முறை: ஆ.ராசா வலியுறுத்தல்!
தலித்துகள், பழங்குடிகளுக்கான இடஒதுக்கீட்டில் உள் இடஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது என வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியது.…
காணாமல் போன மீனவரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதி: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
காணாமல் போன மீனவரின் குடும்பத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.10 லட்சம் நிதி உதவி அறிவித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் 1-ந்தேதி நெடுந்தீவு அருகே…
அரசு, பொதுத் துறைகளில் ஒப்பந்தமுறை படிப்படியாக அரங்கேற்றம்: கே.பாலகிருஷ்ணன்!
தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் சார்பில், போக்குவரத்துக் கழகங்களில் ஒப்பந்த முறைக்கு எதிரான கருத்தரங்கம் சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில்…
ஹமாஸ் அமைப்பின் புதிய தலைவர் அறிவிப்பு!
இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்ட நிலையில் புதிய ஹமாஸ் தலைவர் யார் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. காசா முனையில் செயல்பட்டு வரும்…
முதலீட்டை ஈர்க்க வெளிநாடுகளுக்குச் செல்வதால் எந்த பயனும் இல்லை: அண்ணாமலை!
தொழில் வாய்ப்புகள் தமிழகத்தின் கதவைத் தட்டத் தயாராக இருக்கும் போது அவற்றை இரு கரம் கூப்பி வரவேற்காமல் முதலீட்டை ஈர்க்க வெளிநாடுகளுக்குச்…
மோடி நடுங்கிக் கொண்டு இருக்கிறார்: சுப்பிரமணியன் சுவாமி!
வங்கதேசத்தில் பெண் பிரதமரை முஸ்லீம்கள் துரத்தியடித்து இருப்பதாகவும், அதேவேளையில், மோடி நடுங்கி கொண்டு இருப்பதாகவும் சுப்பிரமணியன் சுவாமி கடுமையாக விமர்சித்து இருக்கிறார்.…
வங்கதேசத்தில் நட்சத்திர ஓட்டலுக்கு தீவைப்பு: 24 பேர் பலி!
வங்கதேசத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் 24 பேர் உயிருடன் எரித்து படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அவாமி லீக்கின் பொதுச்செயலாளரும் எம்.பியுமான ஷாஹின் சுக்லதார்…
தொழில் துறையை படுபாதாளத்திற்குத் தள்ளிய திமுக அரசு: எடப்பாடி பழனிசாமி!
தமிழக ஜவுளி நிறுவனங்கள் தங்களது முதலீடுகளை, அண்டை மாநிலங்களுக்கு மடை மாற்றும் அளவிற்கு தமிழக தொழில் துறையை படுபாதாளத்திற்குத் தள்ளிய திமுக…
Continue Reading
ஜிஎஸ்டி வருவாயில் 60%-ஐ மாநிலங்களுக்கு வழங்க சட்ட திருத்தம் தேவை: எம்.பி கதிர் ஆனந்த்!
ஜிஎஸ்டி வரி வருவாயில் 60 சதவீத வருவாய் மாநிலங்களுக்கு வழங்க அதன் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என மக்களவையில் திமுக…
தமிழக மீனவர்களை மனித உயிர்களாகவே மத்திய அரசு மதிப்பதில்லை: ஆர்.பி.உதயகுமார்!
“குஜராத், கேரளா மீனவர்கள் என்றால் மத்திய அரசு உடனே துடிதுடித்து போர்க்குரல் எழுப்புகிறது. ஆனால், தமிழக மீனவர்கள் என்றால் கேட்பதற்கு நாதியில்லை.…
அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை உயர்த்தும் முடிவை கைவிட வேண்டும்: டிடிவி தினகரன்!
“அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை 62 ஆக உயர்த்துவது தொடர்பாக தமிழக அரசு பரிசீலனை செய்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இளைஞர்களின்…
வீடு வரைபட அனுமதிக் கட்டணத்தை திமுக அரசு உயர்த்தியது பெருங்கொடுமை: சீமான்!
“ஏழை, எளிய மக்களின் வீடு கட்டும் கனவை முற்று முழுதாகத் தகர்க்கும் வகையில் வீடு வரைபட அனுமதிக் கட்டணத்தையும் உயர்த்தியுள்ளது ஏற்கவே…
வக்ப் சட்டத்தில் மத்திய அரசு திருத்தம்: ஜவாஹிருல்லா கண்டனம்!
வக்ப் சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டுவரவிருப்பதை இண்டியா கூட்டணியினர் உட்பட மதச்சார்பற்ற கட்சிகள் எதிர்க்க வேண்டும் என மனிதநேய மக்கள்…
வங்கதேசத்தில் சிறுபான்மையினர் நிலையை கண்காணிக்கிறோம்: ஜெய்சங்கர்!
வங்கதேசத்தில் உள்ள சிறுபான்மையினரின் நிலை குறித்து நாம் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்தார். வங்கதேசத்தில்…
தமிழக மீனவர்கள் 22 பேரை கைது செய்தது இலங்கை!
தமிழ்நாட்டு மீனவர்கள் மேலும் 22 பேரை இலங்கை கடற்படை நடுக்கடலில் கைது செய்துள்ளது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. மீனவர்கள் பிரச்சனை…
