திமுகவினர் நிர்மலா சீதாராமனின் சமூகத்தை தாக்கிப் பேசுவது சரியல்ல: வானதி சீனிவாசன்!

“சமூக நீதி பேசும் திமுகவினர், மத்திய நிதி அமைச்சரையும், அவரது சமுதாயத்தையும் தாக்கிப் பேசவது சரியானதல்ல” என, பாஜக தேசிய மகளிரணி…

போதைப்பொருள் கடத்திய திமுகவைச் சேர்ந்தவர் கைது: மு.க.ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில், சுமார் 70 கோடி ரூபாய் மதிப்புள்ள 6.92 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருளைக் கடத்த முயன்ற மூன்று…

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு தமிழக அரசு ரூ.5 கோடி நிவாரணம்!

வயநாடு வெள்ள, நிலச்சரிவு நிவாரணப் பணிகளுக்கென ரூ.5 கோடி நிதி வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கேரள மாநிலம், வயநாடு பகுதியில்…

போதைப் பொருட்களின் நடமாட்டத்தை அடியோடு ஒழிப்பது எப்போது?: டி.டி.வி. தினகரன்!

போதைப் பொருட்கள் சர்வசாதாரணமாக பேருந்துகள் மூலமாகவே கடத்தப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார். அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன்…

ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்: அன்புமணி!

ஆசிரியர்களின் போராட்டத்தை ஒடுக்க முனையாமல், அவர்களை அழைத்துப் பேசி அவர்களின் கோரிக்கைகளில் சாத்தியமான சிலவற்றையாவது முதல்கட்டமாக நிறைவேற்ற தமிழக அரசு முன்வர…

வயநாடு நிலச்சரிவில் 73 பேர் பலி; பலர் மாயம்!

வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழப்பு 73 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், பாலம் சேதம் அடைந்துள்ளதாலும் மீட்புப் பணியில்…

கேரளாவின் வயநாட்டில் நிலச்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு!

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அந்த மாவட்டத்தின் மேப்பாடி, முண்டக்காய் டவுன் மற்றும் சூரல்மலா ஆகிய பகுதிகளில்…

மேட்டூர் கிழக்கு, மேற்கு கால்வாயில் தண்ணீர் திறக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

மேட்டூர் கிழக்கு மற்றும் மேற்கு கால்வாயில் உடனடியாக பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். அ.தி.மு.க. பொதுச்செயலாளரும்…

மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதை உறுதி செய்ய வேண்டும்: மு.க.ஸ்டாலின்!

மத்திய அரசு சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்துவதை உறுதி செய்ய ஒன்றிணைந்து பணியாற்றுவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து…

சிறு பிள்ளைகளுக்கு நமது கலாச்சாரத்தையும், பக்தி இலக்கியத்தையும் கற்று தாருங்கள்: ஆர்.என்.ரவி

சிறு பிள்ளைகளுக்கு நமது கலாச்சாரத்தையும், பக்தி இலக்கியங்களோடு கல்வியையும் சேர்த்து கற்றுத்தர வேண்டும் என்று ஆர்.என்.ரவி பேசியுள்ளார். மதுரை தெப்பக்குளம் பகுதியில்…

மேட்டூர் அணையிலிருந்து 12,000 கன அடி தண்ணீர் திறந்துவிட வேண்டும்: அண்ணாமலை!

மேட்டூர் அணையிலிருந்து 12,000 கன அடி தண்ணீரைத் திறந்து விடுவதோடு, மேற்கு மற்றும் கிழக்கு கால்வாயிலும் தண்ணீரைத் திறந்து விட வேண்டும்…

இந்திய – சீன எல்லை பிரச்சினையில் எந்த நாடும் தலையிடுவதை விரும்பவில்லை: ஜெய்சங்கர்!

இந்தியா-சீனா இடையிலான பிரச்சினையில் தலையிட உலக நாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றன. ஆனால், இருநாடுகளுக்கிடையிலான இந்த விவகாரத்தில் உலக நாடுகள் தலையிடுவதை…

லெபனானில் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க மத்திய அரசு அறிவுரை!

தற்போதைய அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு லெபனானில் வசிக்கும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்துகிறோம் என்று பெய்ரூட்டில் உள்ள இந்திய தூதரகம்…

விவசாயிகளுக்கு தேவையானவற்றை உடனடியாக வழங்குவதும் மிகவும் அவசியம்: ஓ.பன்னீர்செல்வம்!

மேட்டூர் அணையிலிருந்து நீர் திறந்துவிடப்பட்டுள்ள நிலையில், நீர் மேலாண்மையைக் கடைபிடிக்கவும், சம்பா சாகுபடி செய்வதற்குரிய இடுபொருட்களை வழங்கவும் திமுக அரசை முன்னாள்…

தமிழகத்தை திமுக அரசு கொலைக்களமாக மாற்றியிருப்பது மிகவும் வேதனை: சசிகலா!

அதிமுக ஆட்சிக்காலத்தில் அமைதி பூங்காவாக இருந்த தமிழகத்தை திமுக தலைமையிலான அரசு இன்றைக்கு கொலைக்களமாக மாற்றியிருப்பது மிகவும் வேதனையளிக்கிறது என சசிகலா…

சீன அத்துமீறல் விவகாரத்தில் மோடி அரசு என்னை எதிர்ப்பது ஏன்?: சுப்பிரமணியன் சுவாமி!

இந்திய எல்லையில் சீனாவின் அத்துமீறல் குறித்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி சில கேள்விகளை எழுப்பியுள்ளார். இது தொடர்பான தகவல்களைப்…

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை ஜீரணிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்த போது தூத்துக்குடியில் பணியில் இருந்த காவல் துறை, வருவாய்த் துறை அதிகாரிகளின் சொத்து விவரங்கள்…

மேகதாது அணை கட்டுவது தொடர்பாக தமிழ்நாட்டு அரசுடன் பேச்சுவார்த்தை: சித்தராமையா!

காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்டுவது தொடர்பாக தமிழ்நாட்டு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக கர்நாடகா…