நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று முன்தினம் கோவையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டபோது…
Category: தலைப்பு செய்திகள்
தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சிறப்பாக உள்ளது: அமைச்சர் ரகுபதி!
“தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சிறப்பாக உள்ளது. இந்தியாவிலேயே தமிழகம் தான் அமைதிப் பூங்காவாக இருக்கிறது” என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி…
சட்டம் – ஒழுங்கை காக்க முடியாவிட்டால் திமுக அரசு பதவி விலக வேண்டும்: அன்புமணி
தமிழகத்தில் ஒரே நாளில் 3 அரசியல் படுகொலைகள் நடந்துள்ளன. சட்டம் – ஒழுங்கை காக்க முடியாவிட்டால் திமுக அரசு பதவி விலக…
பேரவைக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரம் தொடர்பான வழக்கில் ஜூலை 31-ல் தீர்ப்பு!
முந்தைய அதிமுக ஆட்சியில் சட்டப் பேரவைக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரம் தொடர்பாக அப்போதைய எதிர்க்கட்சி தலைவரும், தற்போதைய முதல்வருமான ஸ்டாலின்…
டிபிஐ வளாகத்தை முற்றுகையிட முயன்ற 1500-க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் கைது!
டிபிஐ வளாகத்தை முற்றுகையிட முயன்ற 1500-க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் கைதுசெய்யப்பட்டனர். பதவி உயர்வு பாதிப்பை ஏற்படுத்தும் அரசாணை 243-ஐ ரத்து…
உதகை நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டார் சவுக்கு சங்கர்!
சவுக்கு சங்கர் மீது உதகை சைபர் க்ரைம் காவல் நிலையத்திலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் விசாரணைக்கு ஆஜராவதற்காக இன்று…
திமுக ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பே இல்லை: எடப்பாடி பழனிசாமி!
கடலூரில் அதிமுக பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஜூன் மாதம் நடந்த…
தமிழகத்தை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது: செல்வப்பெருந்தகை
மத்திய பா.ஜ.க. அரசு கடந்த 10 ஆண்டுகளில் பாரபட்சப் போக்கை கடைப்பிடித்து ரெயில்வே திட்டங்களில் தமிழகத்தை வஞ்சித்து வருகிறது என காங்கிரஸ்…
காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: சீமான்!
பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என நாம் தமிழர் கட்சியின்…
தொல்லியல் பணிகளுக்கு சமஸ்கிருதம் கட்டாயம் என்பதா?: அன்புமணி கண்டனம்!
டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட ஆள்தேர்வு அறிவிக்கையை உடனடியாக திரும்பப் பெற்று, சமஸ்கிருதம் கட்டாயத் தகுதி என்ற பகுதியை நீக்கிவிட்டு, தொல்லியல் மற்றும் செம்மொழி…
எதிர்க்கட்சிகளை ஒடுக்கும் செயலை பாஜக இன்னும் விட்டுவிடவில்லை: ப.சிதம்பரம்
நிதி ஆயோக் கூட்டத்தில் மம்தா பானர்ஜிக்கு பேச அனுமதி மறுக்கப்பட்டதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய பட்ஜெட்…
மகாராஷ்டிரா ஆளுநராக சி.பி ராதாகிருஷ்ணன் நியமனம்!
ஜார்கண்ட் மாநில ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணன், மகாராஷ்டிரா மாநில ஆளுநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான நியமன உத்தரவை குடியரசுத் தலைவர்…
மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும்: சசிகலா
மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்திய சசிகலா, மின் விநியோகத்தையும் தங்கு தடையின்றி வழங்க வேண்டுமென கோரியுள்ளார்.…
பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்படவில்லை: அண்ணாமலை!
மத்திய பட்ஜெட்டில் மாநிலங்களுக்கான முக்கியத்துவம் அல்லது நிதி உரிய வகையில் ஒதுக்கப்படவில்லை என கூறுவது அரசியல் சார்ந்த கருத்தாகும் என்று அண்ணாமலை…
காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
மேட்டூர் அணை நீர்மட்டம் 71-வது முறையாக 100 அடியைத் தாண்டியுள்ளது. அணைக்கு விநாடிக்கு 1.23 லட்சம் கனஅடி வீதம் நீர்வரத்து அதிகரித்துள்ளதால்,…
மோடி தமிழ்நாட்டிற்காக எந்தவொரு நல்லதையும் செய்ய மாட்டார்: கனிமொழி!
மோடி தமிழ்நாட்டிற்காக எந்தவொரு நல்லதையும் செய்ய மாட்டார் என்று திமுக எம்.பி. கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தல் முடிவடைந்த…
புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து வழக்குத் தொடர வலியுறுத்துவோம்: அமல்ராஜ்!
புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர அகில இந்திய பார் கவுன்சிலை வலியுறுத்தவுள்ளதாக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி…
மின் கட்டண உயர்வால் தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன: அன்புமணி!
தமிழகத்தில் மின் கட்டண உயர்வால் தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளது என்று பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். கோவை விமான நிலையத்தில் பா.ம.க…
