புதிய அரசு பதவி ஏற்ற 49 நாளில் 14 பயங்கரவாத தாக்குதல்: பிரியங்கா காந்தி!

பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பதவியேற்ற பிறகு 49 நாட்களில் 14 பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றுள்ளன. இதில் 15 வீரர்கள் வீரமரணம்…

திமுக என்ற பிரைவேட் கம்பெனியில் ஸ்டாலின்தான் மேனேஜர்: செல்லூர் ராஜூ!

‘‘திமுக மக்களுக்காக செயல்படும் அரசியல் கட்சி அல்ல; அது ஒரு கம்பெனி. அதன் மேனேஜராக இப்போது ஸ்டாலின் இருக்கிறார். அவருக்குப் பின்னால்…

சாதி, மத அடிப்படையில் மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்துகிறது திமுக: ஜிதேந்திர சிங்!

சாதி, மதம், பிரதேசம் அடிப்படையில் திமுக மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்துவதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் குற்றம் சாட்டியுள்ளார். தமிழக பாஜகவின்…

குஜராத்தில் இருந்து விரட்டப்பட்டவர் அமித் ஷா: சரத் பவார்!

‘ஊழல்வாதிகளின் தலைவன்’ என்று தன்னை அழைத்த அமித் ஷாவுக்கு ‘குஜராத்தில் இருந்து வெளியேற்றப்பட்டவர் நீங்கள்’ என்று பதிலடி கொடுத்துள்ளார் சரத் பவார்.…

சம்பா சாகுபடிக்கு தேவையானவற்றை அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்: அன்புமணி!

மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வரும்நிலையில், காவிரி பாசன மாவட்டங்களில் சம்பா சாகுபடி செய்யப்படுவதற்கு வசதியாக வேளாண் துறை அலுவலகங்கள் வாயிலாக…

நிதி ஆயோக்கில் மம்தா பானர்ஜியை இப்படித்தான் நடத்துவதா?: மு.க. ஸ்டாலின் கண்டனம்!

ஒரு மாநில முதல்வரான மம்தா பானர்ஜியை, நிதி ஆயோக் கூட்டத்தில் இப்படித்தான் நடத்துவதா என மத்திய பாஜக அரசுக்கு தமிழக முதல்வர்…

உயிர்காக்கும் மருத்துவர்களை உருவாக்குவதற்கு பொதுத்தேர்வு அவசியம்: சரத்குமார்!

2010ல் மத்தியில் நீட் தேர்வை கொண்டு வர காரணமாக இருந்தவர்களுடன் கூட்டணியில் இருந்து கொண்டு, தற்போது அதனை ரத்து செய்ய வலியுறுத்துகிறார்கள்…

Continue Reading

இந்தி பேசாத மாநிலங்களுக்கு நிதி ஒதுக்காமல் மத்திய அரசு வஞ்சனை: தயாநிதி மாறன்!

“மத்திய பட்ஜெட்டில், இந்தி பேசாத மாநிலங்களுக்கு நிதி ஒதுக்காமல் மத்திய பாஜக அரசு வஞ்சித்துள்ளது,” என்று திமுக சார்பில் சென்னையில் இன்று…

குத்தகை முறையில் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் நியமனம் சமூகநீதிக்கு எதிரானது: ராமதாஸ்

“குத்தகை முறையில் ஓட்டுநர்களும், நடத்துநர்களும் நியமிக்கப்படுவது சமூகநீதிக்கு எதிரானது. இதில் இடஒதுக்கீடு கடைபிடிக்கப்படாது” என பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.…

பிரதமர் நரேந்திர மோடி வரும் ஆகஸ்ட் 23 ஆம் தேதி உக்ரைன் செல்கிறார்!

பிரதமர் நரேந்திர மோடி வரும் ஆகஸ்ட் 23 ஆம் தேதி உக்ரைன் செல்வதாகத் தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர்…

காங்கிரஸ் கட்சி வளர வேண்டும் என்றே பேசினேன்: கார்த்தி சிதம்பரம்!

“காங்கிரஸ் கட்சி வளர வேண்டும் என நான் சொன்னதை நாட்டுக்குக் கேடு என்கிறார் ஈவிகேஎஸ்.இளங்கோவன்” என்று சிவகங்கை காங்கிரஸ் எம்.பி-யான கார்த்தி…

மத்திய கல்வித்துறை சார்பில் தமிழ்க் கல்விக்கு புதிய சேனல் ‘யாழ் டிவி’!

தமிழுக்காக ‘யாழ் டிவி’ எனும் பெயரில் புதிய டிடிஎச் சேனல் தொடங்கப்பட உள்ளது. இதனை வரும் திங்கள்கிழமை பிரதமர் மோடி டெல்லியில்…

கனிமொழிக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கலாமே: வானதி சீனிவாசன்!

“உதயநிதி ஸ்டாலினை விட சீனியரான கனிமொழிக்கு துணை முதலமைச்சர் பதவியை முதல்வர் ஸ்டாலின் கொடுக்கலாமே.. ஆனால் அதை அவர் செய்ய வாய்ப்பே…

2026 சட்டப்பேரவை தேர்தல் வெற்றிக்காக தமாகாவில் மாற்றங்கள் செய்யப்படும்: ஜி.கே.வாசன்

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக, தமாகாவில் அமைப்புரீதியாக சில மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன என்று அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.…

முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா பயணத்துக்கு மத்திய அரசு ஒப்புதல்!

முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் ஆகஸ்ட் 22-ம் தேதி அமெரிக்கா புறப்பட்டு செல்கிறார். முதல்வரின் 15 நாள் பயணத்துக்கு மத்திய அரசு…

சிவகங்கையில் கார்த்தி சிதம்பரத்துக்கு டெபாசிட் கிடைத்திருக்காது: ஈவிகேஎஸ் இளங்கோவன்!

சிவகங்கை தொகுதியில் திமுக வேலை செய்யாவிட்டால் மக்களவைத் தேர்தலில் கார்த்தி சிதம்பரத்துக்கு டெபாசிட் கிடைத்திருக்காது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ்…

அமைச்சர் பொன்முடியின் சொத்துக்களை முடக்கியது அமலாக்கத் துறை!

2006 – 2011ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில் அளவுக்கு அதிகமாக செம்மண் அள்ளியதன் மூலம் அரசுக்கு சுமார் 28…

இயக்குநர் பா.ரஞ்சித் நம்பத்தகுந்தவர் கிடையாது: விசிக வன்னி அரசு!

இயக்குநர் பா.ரஞ்சித், நம்பத்தகுந்த நபர் கிடையாது என விசிக துணை பொதுச் செயலாளர் வன்னியரசு விமர்சனம் செய்து உள்ளார். தனியார் யூடியூப்…