நிபா வைரஸ் தொற்று நோய் தமிழ்நாட்டிற்குள் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு திமுக அரசை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது…
Category: தலைப்பு செய்திகள்
உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரானால் வரவேற்போம்: செல்வப்பெருந்தகை!
உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராகப் பொறுப்பேற்றால் அதனை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வரவேற்கும் என்று அதன் தலைவர் கு. செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.…
பழங்குடி மாணவர்களின் கல்வி வாய்ப்பை பறிப்பதா சமூகநீதி?: ராமதாஸ்
“பழங்குடி மாணவர்களின் கல்வி வாய்ப்பை பறிப்பதா சமூகநீதி? உடனடியாக ஆசிரியர் பணியிடங்களை அரசு நிரப்ப வேண்டும்” என பாமக நிறுவனர் ராமதாஸ்…
பிகார், உத்தரப் பிரதேசம் போல தமிழகம் மாறிவிட்டது: டிடிவி தினகரன்!
“மின் கட்டணத்தை உயர்த்திய திமுக ஆட்சிக்கு 2026 தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்” என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்…
கள் விற்பனைக்கான தடையை நீக்க அரசு ஏன் மறுபரிசீலனை செய்யக் கூடாது?: உயர் நீதிமன்றம்!
தமிழகத்தில் கள் விற்பனைக்கு விதித்த தடையை நீக்குவது குறித்து ஏன் மறுபரிசீலனை செய்யக் கூடாது என விளக்கமளிக்க தமிழக அரசுக்கு சென்னை…
சென்னை பல்கலைக்கழகம் தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும்: அன்புமணி!
“தமிழ்நாட்டின் முதன்மையான மற்றும் பழமையான பல்கலைக்கழகம் சென்னைப் பல்கலைக்கழகம் தான். பிற பல்கலைக்கழகங்களுக்கு முன்னோடியாக இருக்க வேண்டிய சென்னை பல்கலைக்கழகமே தேர்வு…
மற்றவர்களை விமர்சிப்பதே திமுக அரசின் முழுநேர வேலையாக உள்ளது: அண்ணாமலை
மக்கள் பணிகளை செய்யாமல் மற்றவர்களை விமர்சிப்பதே திமுக அரசின் முழுநேர வேலை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி உள்ளார்.…
ஆம்ஸ்ட்ராங் வழக்கு குற்றவாளியை என்கவுன்ட்டர் செய்தது ஏன்?: எச்.ராஜா!
காஞ்சிபுரம் அடுத்த மேல்சிறுணை கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சக்கர தத்த ஸ்ரீ பாதஸ்ரீ சாய் பீடத்தில், ஸ்ரீ திருவிக்ரம மகாதேவஞான வல்லப…
இளைய சமுதாயத்தினரின் எதிர்காலமே கேள்விக்குறியாகியிருக்கிறது: செல்வப்பெருந்தகை!
இளைய சமுதாயத்தினரின் எதிர்காலமே கேள்விக்குறியாகியிருக்கிறது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்ட அறிக்கையில்…
ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன: ஓ.பன்னீர்செல்வம்!
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா காலத்தில் கொண்டுவரப்பட்ட நலத்திட்ட உதவிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். மதுரை விமான நிலையத்தில், முன்னாள்…
அரசு ஊழியர்கள் ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் சேரலாமா: சு. வெங்கடேசன் கண்டனம்!
மத்திய அரசு ஊழியர்கள் ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் சேர்ந்து கொள்வதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதற்கு மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் கடும்…
உதயநிதிக்கு துணை முதல்வர் பதவியா: எடப்பாடி பழனிசாமி கண்டனம்!
உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், அதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கருத்து…
ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடும் ஒரே கட்சி திமுக: கனிமொழி!
பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் பா. ரஞ்சித் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் திரைப்பட இயக்குநர் பா. ரஞ்சித் திமுக அரசை கடுமையாக…
திராவிட மாடல் ஆட்சியின் முன்னோடி ராமன்: அமைச்சர் ரகுபதி
ராமர் ஆட்சியில் ஏற்றத்தாழ்வு இல்லாமல் அனைவரும் சமம் என்று இருந்தது. அப்படிதான் திமுக ஆட்சியும் தற்போது நடைபெற்று வருகிறது என அமைச்சர்…
செந்தில் பாலாஜி நெஞ்சுவலியால் மருத்துவமனையில் அனுமதி!
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைசட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதால்…
பாமகவினர் மீது போடப்பட்ட வழக்கை திரும்பப் பெற வேண்டும்: டிடிவி தினகரன்!
அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பாமகவினர் மீது போடப்பட்ட வழக்கை திரும்பப் பெற வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் மின்…
நீட் தேர்வை தமிழகத்தில் 744 பேர் அதிகமாக எழுதியதாக தகவல்!
இளங்கலை மருத்துவ படிப்புகளுக்காக தேசியத் தேர்வு முகமை நடத்திய நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் நகரங்கள், மையங்கள் வாரியாக வெளியிடப்பட்டது. உச்சநீதிமன்றத்தின்…
கேரளாவில் 14 வயது சிறுவனுக்கு நிபா வைரஸ் பாதிப்பு உறுதி!
கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதை அம்மாநில சுகாதார அமைச்சர்…
