வங்கதேச இடஒதுக்கீட்டுக்கு எதிராக கலவரத்தில் 115 பேர் உயிரிழப்பு!

வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர்களின் தொடர் கலவரத்தில் இதுவரை 115 பேர் உயிரிழந்துள்ளர். பாதுகாப்பு கருதி இந்திய மாணவர்கள் சுமார் 1,000…

ரஷ்ய-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவேன்: டிரம்ப்

ரஷ்ய பயங்கரவாதத்திற்கு எதிரான எங்களுடைய திறனை வலுப்படுத்த உதவியதற்காக, அமெரிக்காவுக்கு உக்ரைன் எப்போதும் நன்றியுடன் இருக்கும் என ஜெலன்ஸ்கி தெரிவித்து உள்ளார்.…

திமுக எம்.பி தயாநிதி மாறன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

மத்திய சென்னை தொகுதி திமுக எம்.பி தயாநிதி மாறன் வெற்றியை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கடந்த…

தமிழகமே ஸ்தம்பிக்கும் வகையில் தீவிர போராட்டம் நடத்தப்படும்: ராமதாஸ்!

“இடஒதுக்கீடு கோரி தமிழகமே ஸ்தம்பிக்கும் வகையில் தீவிரமாக ஒரு போராட்டம் நடத்தினால்தான், இந்த அரசு பணியும் அல்லது கொடுக்கும் என நம்புகிறோம்”…

கூட்டணி தர்மம் என்று கூறி கூனி, குறுகி இருக்கக் கூடாது: கார்த்தி சிதம்பரம்!

“கூட்டணி தர்மம் என்று கூறி கூனி, குறுகி இருக்கக் கூடாது. 2026-ம் ஆண்டு அமையும் தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் இடம் பெற…

அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்: டிடிவி தினகரன்!

அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வேண்டுகோள்…

ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதி கேட்டு சென்னையில் கண்டனப் பேரணி!

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதி கேட்டு நீலம் பண்பாட்டு மையத்தின் சார்பில் சென்னை எழும்பூரில் கண்டனப்…

மதுரையின் வரவேற்பும், விருந்தோம்பலும் தமிழ் கலாச்சாரத்தை பிரதிபலிக்கிறது: நீதிபதி சந்திரசூட்!

மதுரை தமுக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளையின் 20 வது ஆண்டு நிறைவு விழாவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி…

பொய் வழக்குகள் மூலம் எங்களைக் கட்டுப்படுத்தி விட முடியாது: அன்புமணி!

“மக்களை பாதிக்கும் மின்கட்டண உயர்வைக் கண்டித்து போராட்டம் நடத்தினால் அதை தாங்கிக் கொள்ள முடியாமல் வழக்குப் பதிவு செய்கிறது திமுக அரசு”…

வங்கதேசத்தில் சிக்கியுள்ள தமிழர்களுக்கு விரைந்து உதவி: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

வங்கதேசத்திலுள்ள தமிழர்களின் விவரங்களைப் பெற்று அவர்களுக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் விரைந்து வழங்கிட தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது…

மின் கட்டண உயர்வை தமிழக அரசு உடனே திரும்பப் பெற வேண்டும்: ஜி.கே.வாசன்!

“தற்போதைய மின் கட்டண உயர்வுக்கு தமிழக அரசே காரணம். தமிழக அரசு உயர்த்தி உள்ள மின் கட்டணத்தை உடனடியாக திரும்ப பெற…

மூடிய அம்மா உணவகங்களை திறந்து தரத்துடன் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: இபிஎஸ்

மூடியுள்ள அம்மா உணவகங்களை திறப்பதுடன், அவற்றை முந்தைய ஆட்சியின்போது செயல்பட்டதை போல் முழுமையான பணியாட்களுடன், தரத்துடன் இயக்க நடவடிக்கை எடுக்க முதல்வரை…

என்னை கொல்ல சதி நடக்கிறது: அசதுதீன் ஒவைசி!

என்னை கொல்ல சதி நடக்கிறது என ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவரும், ஹைதராபாத் எம்.பி.யுமான அசதுதீன் ஒவைசி குற்றம் சாட்டியுள்ளார். ஹைதராபாத்தில் உள்ள…

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எதிரான வழக்கில் திங்கள்கிழமை தீர்ப்பு!

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எதிரான வழக்கில் நாளை மறுநாள் திங்கள்கிழமை தீர்ப்பு அளிக்கப்படுகிறது. அதிமுக ஆட்சிக்காலத்தில் சட்டசபைக்குள் தடை செய்யப்பட்ட குட்கா கொண்டு…

தூத்துக்குடியில் தனியார் ஆலையில் அமோனியா வாயு கசிவு!

தூத்துக்குடியில் உள்ள பிரபல கடல் உணவு நிறுவனம் ஒன்றில் அமோனியா வாயு கசிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு வேலை…

ஆளுநர் ஆர்.என் ரவியை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்தார்!

பாஜக அரசு 3வது முறையாக பதவியேற்றதற்குப் பிறகு தமிழக ஆளுநர் ஆர்என் ரவி 5 நாள் பயணமாக டெல்லி சென்றிருந்தார். அங்கு…

அம்மா உணவகத்தை ஒரு நாள் ஆய்வு செய்தால் போதுமா?: ஜெயக்குமார்!

அம்மா உணவகத்தை ஒரு நாளைக்கு முதல்வர் ஸ்டாலின் போய் ஆய்வு செய்துவிட்டால் போதுமா? அதுல எவ்வளவு பிரச்சினை இருக்கிறது என்பது குறித்து…

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரித்தால் மட்டுமே உண்மை வெளிவரும்: அன்புமணி!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பல அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களின் பெயர்கள் அடிப்படுவது சாதாரண விஷயம் அல்ல. எனவே இந்த வழக்கை சிபிஐ…