மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் 12 நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சத்தீஸ்கர் எல்லைக்கு அருகே உள்ள…
Category: தலைப்பு செய்திகள்
பிற மாநிலங்களை விட தமிழகம் பல துறைகளில் பின் தங்கியுள்ளது: அண்ணாமலை!
“நிதி ஆயோக் வெளியிட்டுள்ள நிலையான வளர்ச்சி இலக்குகள் குறியீடுகளில், பிற மாநிலங்களை விட தமிழகம் பல துறைகளில் பின் தங்கி இருப்பது…
விருதுநகரில் மாணிக்கம் தாகூர் வெற்றியை எதிர்த்து விஜய பிரபாகரன் வழக்கு!
விருதுநகர் லோக்சபா தொகுதியில் மாணிக்கம் தாகூரின் வெற்றியை எதிர்த்து தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.…
அமலாக்கத் துறை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய செந்தில் பாலாஜியின் மனு தள்ளுபடி!
அமலாக்கத் துறை வழக்கில் இருந்து விடுவிக்க கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட முதன்மை அமர்வு…
முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றொரு வழக்கிலும் கைது!
சொத்து மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரை மற்றொரு வழக்கில் போலீஸார் கைது செய்துள்ளனர்.…
கர்நாடக காங்கிரஸுக்கு எதிராக போராடவும் தயார்: செல்வப்பெருந்தகை!
“காவிரி பிரச்சினையில் கர்நாடக காங்கிரஸுக்கு எதிராக போராடவும் தயாராக உள்ளோம். நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்தவில்லை என்றால் கர்நாடக அரசுக்கு மத்திய அரசு…
ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் நவாஸ் கனி வெற்றியை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் வழக்கு!
ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் வெற்றி பெற்ற இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் நவாஸ்கனி வெற்றியை எதிர்த்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்…
மின்கட்டண உயர்வினை உடனடியாகத் திரும்பப்பெற வலியுறுத்தி 21ஆம் தேதி ஆர்ப்பாட்டம்: சீமான்!
அனைத்துத் தரப்பு மக்களையும் கடுமையாகப் பாதிக்கும் மின்கட்டண உயர்வினை திமுக அரசு உடனடியாகத் திரும்பப்பெற வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி சார்பில்…
விக்கிரவாண்டி தேர்தலில் இருந்து நான் பல பாடங்களை கற்றுள்ளேன்: அன்புமணி!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவின் 40 ஆயிரம் வாக்குகள் திமுகவுக்கு விழுந்துள்ளது எனவும், இந்த இடைத்தேர்தலில் இருந்து நான் பல பாடங்களை கற்றுள்ளேன்…
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் அதிமுகவிலிருந்து நீக்கம்!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பெண் வழக்கறிஞரான சென்னை ஜாம் பஜாரைச் சேர்ந்த மலர்கொடி அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ஆம்ஸ்ட்ராங்…
இளநிலை நீட் தேர்வு தனது புனிதத்தை முற்றாக இழந்தால் மட்டுமே மறுதேர்வு: உச்ச நீதிமன்றம்
இளநிலை நீட் தேர்வு தனது புனிதத்தை முற்றாக இழந்தால் மட்டுமே மறு தேர்வுக்கு உத்தரவிட முடியும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி…
திமுக அரசுக்கு கொலை, கொள்ளையை தடுத்து நிறுத்தும் சக்தி இல்லை: ஓ.பன்னீர்செல்வம்!
தமிழகத்தில் கொலை, கொள்ளையை தடுத்து நிறுத்துகின்ற சக்தி, திமுக அரசுக்கு இல்லை என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கருத்து கூறியுள்ளார். சென்னை…
மக்கள் தலையில் கடனை ஏற்றியதே திமுக அரசின் சாதனை: சசிகலா!
“திமுக ஏராளமான வாக்குறுதிகளை அளித்தது. ஆனால் எதையும் நிறைவேற்றவில்லை. மக்கள் தலையில் கடனை ஏற்றி வைத்துள்ளது திமுக ஆட்சி. இதுதான் திமுக…
சாதிய பிரச்சினைகள் தடுக்கப்படும்: தென் மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்கா!
தென்மாவட்டங்களில் வழிப்பறி, திருட்டு, கொலை போன்ற குற்றச் சம்பவங்களை தடுக்க, சிறப்புக் கவனம் செலுத்தப்படும் என புதிய தென் மண்டல ஐஜி…
உச்ச நீதிமன்றத்தை நாடும் தமிழக அரசின் முடிவு காலம் தாழ்ந்தது: ஜி.கே.வாசன்!
காவிரி நீரைப் பெற உச்ச நீதிமன்றத்தை நாடும் தமிழக அரசின் முடிவு காலம் தாழ்ந்தது என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் விமர்சித்துள்ளார்.…
75 சதவிகிதம் வேலைவாய்ப்புகள் தமிழர்களுக்கே வழங்க சட்டம்: டிடிவி தினகரன்
கர்நாடகாவில் கன்னடர்களுக்கு வேலைவாய்ப்பில் 100 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்படுள்ளது. இந்த சூழலில் தமிழக அரசுக்கு டிடிவி…
ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு அரசியல் பேச விரும்பினால் திமுகவில் இணையலாம்: அண்ணாமலை!
“அரசியல் பேச வேண்டும் என்ற விருப்பம் இருந்தால், நீதிபதி சந்துரு அதிகாரபூர்வமாக திமுகவில் இணைந்து கொள்ளலாம். அதைவிடுத்து, சுயலாபத்துக்காக, அரசு அமைக்கும்…
தனியாரில் தமிழர்களுக்கு 80% பணிகளுக்கான சட்டம் இயற்ற வேண்டும்: அன்புமணி ராமதாஸ்!
“தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் மாதம் ரூ.40,000 வரை ஊதியம் கொண்ட பணிகளில் 80 விழுக்காட்டை தமிழக இளைஞர்கள்,…
