மின் கட்டண உயர்வுக்கு எதிராக ஜூலை 25-ல் போராட்டம்: கே.பாலகிருஷ்ணன்!

தமிழக அரசின் மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தியும், சட்டமன்றத் தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதியின்படி மாதந்தோறும் மின் அளவு…

தமிழ்நாட்டில் தலித்துகளுக்கு பாதுகாப்பே இல்லை: மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே!

தமிழ்நாட்டில் நடைபெறும் தலித் படுகொலைகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினே பொறுப்பு, பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை குறித்து சிபிஐ விசாரணை…

தமிழகம் தொடர்பாக அமித் ஷாவுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆலோசனை!

டெல்லி சென்றுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று புதன்கிழமை மத்திய அமைச்சர்கள் அமித் ஷா மற்றும் தர்மேந்திர பிரதான் ஆகியோரை சந்தித்து தமிழகம்…

நாட்டில் வேலையின்மை விகிதம் 9.2%-ஐ எட்டியுள்ளது: காங்கிரஸ்!

நாட்டில் வேலையின்மை விகிதம் 9.2 சதவீதத்தை எட்டியுள்ளதாக காங்கிரஸ் விமர்சித்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-…

பாஜகவின் வீழ்ச்சி ஆரம்பமாகிவிட்டது, இந்தியா கூட்டணியின் எழுச்சி தொடங்கி விட்டது: செல்வப்பெருந்தகை!

இனி சில மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல்களிலும் பா.ஜ.க.வுக்கு உரிய பாடத்தை புகட்டுவதற்கு மக்கள் தயாராகி விட்டார்கள் என்பதையே 7 மாநில…

மின் கட்டண உயர்வை கண்டித்து ஜூலை23-ம் அதிமுக ஆர்ப்பாட்டம்!

மின் கட்டண உயர்வு மற்றும் ரேஷன் கடைகளில் பாமாயில், பருப்பு வழங்குவதை நிறுத்த முயற்சிப்பதை கண்டித்து ஜூலை23-ம் தேதி தமிழகம் முழுவதும்…

மதுவை ஆன்லைனில் விற்க திட்டமா?: தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும்: ராமதாஸ்!

“குறைந்த அளவில் ஆல்கஹால் கொண்ட மதுவகைகளை சொமாட்டோ, ஸ்விக்கி, பிக்பேஸ்கட் போன்ற ஆன்லைன் விநியோக நிறுவனங்கள் மூலமாக வீடுகளுக்கே கொண்டு சென்று…

எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு ஜூலை 31 வரை நீதிமன்ற காவல்!

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு ஜூலை 31-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1 நீதிபதி…

மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும்: கே.பாலகிருஷ்ணன்!

மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் மின்சாரக் கட்டணத்தை 4.83…

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்: ஓ.பன்னீர் செல்வம்!

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலைவழக்கை சிபிஐக்கு மாற்றவேண்டும் என்று திமுக அரசைமுன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து…

திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் 22-ம் தேதி அமமுக ஆர்ப்பாட்டம்!

திமுக அரசின் செயல்பாடுகளைக் கண்டித்து தமிழகம் முழுவதும் வரும் 22-ம் தேதி அமமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற உள்ளன. இது…

மாஞ்சோலை விவகாரத்தில் உடனடியாக உரிய நடவடிக்கை வேண்டும்: திருமாவளவன்!

மாஞ்சோலை தேயிலை தோட்ட விவகாரத்தில் தமிழ்நாடு அரசு உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இதற்கு உரிய அழுத்தம்…

கர்நாடக அரசை கண்டித்து ரயில் மறியல்: விவசாயிகள் கைது!

காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்து டெல்டா மாவட்டங்களில் நேற்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்…

ஆம்ஸ்ட்ராங் கொலை: தேசிய பட்டியலின ஆணைய உறுப்பினர் விசாரணை!

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கு தொடர்பாக தேசிய பட்டியலின ஆணைய உறுப்பினர் சென்னையில் நேற்று விசாரணை…

தந்திரமாக மின் கட்டணத்தை உயர்த்துவதுதான் திராவிட மாடலா?: சீமான்!

அனைத்துத் தரப்பு மக்களையும் கடுமையாகப் பாதிக்கும் மின்கட்டண உயர்வினை திமுக அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின்…

ஜாபர் சாதிக்கை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அனுமதி!

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் முன்னாள் திமுக நிர்வாகியான ஜாபர் சாதிக்கை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அனுமதியளித்து…

மின் கட்டண உயர்வை எதிர்த்து ஜூலை 19-ல் பாமக போராட்டம்!

மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி வரும் 19-ம் தேதி சென்னையில் பாமக சார்பில் அன்புமணி தலைமையில் போராட்டம்…

கென்யாவில் மனைவி உள்பட 42 பெண்களைக் கொன்றவர் கைது!

கென்யாவில் மனைவி உள்பட 42 பெண்களைக் கொலை செய்த சீரியல் கொலைகாரனை அந்த நாட்டுக் காவல்துறையினர் கைது செய்தனர். கடந்த ஜூலை…