டெல்லியில் பிரதமர் மோடியை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சந்தித்துப் பேசினார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஐந்து நாள் பயணமாக நேற்று டெல்லி…
Category: தலைப்பு செய்திகள்
திமுக அரசின் பொய் வழக்குகளை எம்.ஆர்.விஜயபாஸ்கர் தவிடுபொடியாக்குவார்: எடப்பாடி பழனிசாமி!
செந்தில் பாலாஜிக்காக பழிவாங்க கரூர் எம்.ஆர் விஜயபாஸ்கரை ஒரு சிவில் வழக்கில் கைது செய்வதா என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
காவிரி பிரச்சினையில் உச்ச நீதிமன்றத்தை நாட அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம்!
காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைத்தபடி தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளதை ஏற்க முடியாது என தமிழக…
காவிரிப் பிரச்சனையில் அகில இந்திய காங்கிரஸ் தலைமை தலையிட வேண்டும்: திருமாவளவன்!
“காவிரிப் பிரச்சனையில் அகில இந்திய காங்கிரஸ் தலைமை தலையிட வேண்டும்” என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.…
முட்டாள்தனமான மாடலாக இருக்கிறது திமுகவின் திராவிட மாடல் அரசு: அண்ணாமலை!
“மின் உற்பத்தியைப் பெருக்காமல், விலைக்கு வாங்கும் மின்சாரத்தின் அளவை அதிகரித்துக் கொண்டே இருந்தால், மீண்டும் மீண்டும் மின் கட்டண உயர்வுக்குத் தான்…
கர்நாட அரசின் நடவடிக்கை இறையாண்மைக்கு எதிரானது: வேல்முருகன்
காவிரியில் இருந்து நீரை தர மறுக்கும் கர்நாடக அரசுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர வேண்டும் என…
மோடி பிரதமரான மே 27 எங்களுக்கு இனி துக்க நாள்: ஆ.ராசா!
மோடி பிரதமராக பதவியேற்ற மே 27-ந் தேதியை கறுப்புச் சட்டை அணிந்த அனைத்து பெரியார் இயக்கங்களும் இனி துக்க நாளாக கடைபிடிக்க…
விடியல் என்று கூறிவிட்டு மக்களை இருட்டில் தள்ளுவதுதான் திராவிட மாடல்: தமிழிசை!
தேர்தல் வெற்றிக்காக இலவசங்களை அறிவித்துவிட்டு தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் மக்களுக்கு தரும் பரிசு மின் கட்டண உயர்வா? என்று தமிழிசை…
மக்களை வாட்டி வதைப்பதே திமுக அரசின் வாடிக்கை ஆகிவிட்டது: எடப்பாடி பழனிசாமி!
தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்தக் கட்டண உயர்வு ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை…
திமுக அரசு மக்களின் முதுகில் குத்தியுள்ளது: அன்புமணி
வீடு மற்றும் வணிக பயன்பாட்டுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், இதுதொடர்பாக தமிழக அரசை அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார். திமுக அரசு மக்களின்…
அனைத்துக் கட்சி கூட்டம்: முதல்வர் அறிவிப்புக்கு விவசாயிகள் சங்கம் எதிர்ப்பு!
காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ள நிலையில், அதற்கு விவசாயிகள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தமிழகத்திற்கு…
வடகொரியாவில் நாடகம் பார்த்த 30 பள்ளி மாணவர்களுக்கு தூக்கு தண்டனை?
தங்கள் நாட்டின் நாடகங்களை பார்த்ததற்காக வடகொரியாவில், பள்ளி மாணவர்கள் 30 பேருக்கு மரண தண்டனை கொடுக்கப்பட்டதாக தென்கொரிய செய்தி ஊடகம் தெரிவித்திருக்கிறது.…
கொலை வழக்கில் சரணடைந்தவர் ஏன் தப்பி ஓட வேண்டும்?: ஜெயக்குமார்!
“ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரண் அடைந்த நபரை அவசர அவசரமாக என்கவுன்ட்டர் செய்துள்ள சம்பவம், தமிழக மக்கள் மத்தியில் ஒரு சந்தேகத்தை…
ஒரு தொழிலதிபரின் விருப்பப்படியே தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது: உயர்நீதிமன்றம்!
தொழிலதிபர் ஒருவரின் விருப்பப்படியே தூத்துக்குடி துப்பாக்கி சூடு நடைபெற்று உள்ளதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் கருத்து தெரிவித்து உள்ளார். தூத்துக்குடியில்…
என்கவுன்ட்டர் கூடாது என்பதே எங்களது நிலைப்பாடு: திருமாவளவன்
என்கவுன்ட்டர் கூடாது என்பது தான் தங்களது நிலைப்பாடு என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார். இது தொடர்பாக அரியலூரில் இன்று செய்தியாளர்களிடம்…
காவிரி விவகாரம் பற்றி எடப்பாடி பழனிசாமிக்கு அதிகம் தெரியாது: அமைச்சர் துரைமுருகன்!
காவிரி விவகாரத்தை பொறுத்தவரை எடப்பாடி பழனிசாமிக்கு அதிகம் தெரியாது என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். காட்பாடி அடுத்த கிறிஸ்டியன்பேட்டை பகுதியில்…
மோடி தலைமையில் டைட்டானிக் கப்பல் போல கட்சி மூழ்கும்: சுப்பிரமணியன் சுவாமி!
மாநிலங்களின் 13 சட்டசபை தொகுதிகளில் பாஜக பெரும் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து பிரதமர் மோடி தலைமையில் பாஜக எனும் கட்சி டைட்டானிக்…
மத்திய அரசில் அங்கம் வகித்தபோது திமுகவுக்கு நினைவுக்கு வராதது ஏன்?: அண்ணாமலை!
“தங்கள் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சித் தலைவர்களின் மனதைக் குளிர்விக்க, ஏதோ பேச வேண்டுமே என்பதற்காக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நெருக்கடி…
