அனைத்துக் கட்சிக் கூட்டத்தை மு.க.ஸ்டாலின் தலைமையேற்று நடத்த வேண்டும்: அன்புமணி!

“அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தமிழக அரசு கூட்டியிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், இந்தக் கூட்டத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்று பங்கேற்காமல் ஒதுங்கியிருப்பதை ஏற்றுக்…

காவிரியில் தமிழகத்துக்கு உரிய நீரை மத்திய அரசு பெற்றுத்தர வேண்டும்: செல்வப்பெருந்தகை

மத்திய அரசு தலையிட்டு தமிழகத்திற்கு காவிரியில் உரிய நீரை பெற்றுத்தர வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார். பெருந்தலைவர்…

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் முன்ஜாமீன் மனு!

நில மோசடி வழக்கில் முன்ஜாமீன் கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.…

ரவுடிகள் தப்பிச்சு போகும் போது சுட்டுத்தான் பிடிக்க முடியும்: அமைச்சர் ரகுபதி!

என்கவுண்டர் நடக்கவில்லை என்றால் ரவுடிகளை அடக்கவில்லை என்கிறார்கள், என்கவுண்டர் நடந்தால் ஏன் நடத்துறீங்க என்று கேட்கிறார்கள் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி…

யாரோ பெற்ற வெற்றியை தனதாக்கி கொண்டு மார் தட்டி கொள்கின்றனர்: நாராயணன் திருப்பதி!

சமீபத்தில் சில மாநிலங்களில் நடந்து முடிந்த இடைத் தேர்தல் முடிவுகள் குறித்து திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் தங்களின் கூட்டணி பெரும்…

எக்ஸ் தளத்தில் அதிகம் பாலோயர்களை கொண்ட தலைவர்களில் நம்பர் 1 மோடி தான்!

எக்ஸ் தளத்தில் அதிகம் பாலோயர்களை கொண்ட தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மோடி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். மோடியை எக்ஸ் தளத்தில் 10…

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெறவில்லை: எடப்பாடி பழனிசாமி!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெறவில்லை.அதிகார பலத்தால் திமுக வெற்றி பெற்றுள்ளது என எடப்பாடி பழனிசாமி கூறினார். காட்பாடியில் அதிமுக பொதுச்செயலாளர்…

மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி காங்கிரஸ் ஒற்றுமை நடைபயணம்!

மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி வட சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மத நல்லிணக்க ஒற்றுமை நடைபயணம் நேற்று நடைபெற்றது.…

ராமபிரான் திருத்தலங்களில் பாஜக தோல்வி அடைந்துள்ளது: சு வெங்கடேசன்!

ராமபிரானின் அனைத்து திருத்தலங்களிலும் பா.ஜ.க. தோல்வி அடைந்துள்ளது என சு.வெங்கடேசன் விமர்சித்துள்ளார். தேவபூமி என அழைக்கப்படும் பத்ரிநாத் சட்டசபை இடைத்தேர்தலில் பா.ஜ.க.…

அண்ணாமலையும் சீமானும் ஆம்ஸ்ட்ராங் கொலையாளிகளை பாதுகாக்க துடிக்கிறார்கள்: வன்னி அரசு!

“தோழர் ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு பின்னால் ஆருத்ராவும் பாஜகவும் இருக்கிறது என்பதை எமது தலைவர் எழுச்சித்தமிழர் குற்றம் சாட்டினார். குறிப்பாக, அண்ணாமலையும் சீமானும்…

தமிழகத்துக்கு தினமும் 8,000 கனஅடி காவிரி நீர் திறக்கப்படும்: சித்தராமையா!

தமிழகத்துக்கு தினமும் 8,000 கனஅடி காவிரி நீர் திறக்க உள்ளதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். பெங்களூருவில் நடந்த அனைத்துக் கட்சி…

நீட் தேர்வு தொடர்பாக மு.க.ஸ்டாலினுக்கு ராகுல் காந்தி கடிதம்!

நீட் தேர்வு நமது உயர்கல்வி அமைப்பில் உள்ள அப்பட்டமான குறைபாடுகளை அம்பலப்படுத்தியுள்ளது என்று முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் ராகுல்காந்தி…

தமிழகத்தில் ரூ.4,730 கோடி அளவில் மணல் கொள்ளை: ஆர்.பி. உதயகுமார்!

”தமிழகத்தில் ரூ.4,730 கோடி அளவில் மணல் கொள்ளை நடந்துள்ளது. இதுவரை முதல்வர் வாய் திறந்து விளக்கம் சொல்லவில்லை” என்று முன்னாள் வருவாய்துறை…

ஆம்ஸ்ட்ராங் கொலை குற்றவாளி என்கவுண்டர் திமுக அரசின் நாடகம்: சீமான்!

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட விசாரணை சிறைவாசி திருவேங்கடம், காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில்…

அமெரிக்க மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்: டொனால்ட் ட்ரம்ப்!

பென்சில்வேனியாவில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர் விவரங்களை அந்நாட்டு புலனாய்வு…

நல்லாட்சிக்கு நற்சான்றிதழ் வழங்கியுள்ளது விக்கிரவாண்டி: மு.க.ஸ்டாலின் கடிதம்!

“மூன்றாண்டுகால நல்லாட்சிக்குக் கிடைத்த நற்சான்றிதழ்தான் இந்த மகத்தான வெற்றி. அதனை வழங்கிய விக்கிரவாண்டி தொகுதி வாக்காளர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை திமுகவின்…

டொனால்டு டிரம்ப் மீது துப்பாக்கி சூடு: பிரதமர் மோடி கண்டனம்!

டொனால்டு டிரம்ப் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டுக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5-ம் தேதி…

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு குற்றவாளி என்கவுன்ட்டர்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு குற்றவாளி என்கவுண்ட்டர் செய்யப்பட்ட இடத்தில் காவல்துறை உயர் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத்…