அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு!

தேர்தல் பிரச்சாரத்தில் ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய போது அமெரிக்க நாட்டின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.…

திராவிட கட்சிகளுடன் கூட்டணி அமைக்க முடியாது: சீமான்!

கூட்டணி என்பது எனது கோட்பாட்டில் இல்லை. அதேபோல, திராவிடக் கட்சிகளுடன் என்னால் கூட்டணி வைக்க முடியாது என்று சீமான் கூறினார். நாம்…

சீமான் வாய்க்கொழுப்பிற்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்: அமைச்சர் சேகர்பாபு!

மறைந்த முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறு பாடல் பாடியது தொடர்பாக திமுக மற்றும் நாம் தமிழர் இடையே வார்த்தை போர் வெடித்துள்ளது.…

திராவிட ஆட்சியில் சாதிய வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது: எல். முருகன்!

திராவிட ஆட்சியில் சாதிய வன்கொடுமை தலைவிரித்து ஆடுவதாக மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார். ஆதிதிராவிட மக்கள் நலன் காப்பதில்…

பாமக டெபாசிட் வாங்கியதே பெரிய விஷயம்: பொன்முடி!

விக்கிரவாண்டி தேர்தல் முடிவுகள் குறித்த மருத்துவர் ராமதாஸின் பேச்சு சகஜமான விஷயம், அதை பெரியதாக எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. அவர்கள்…

காங்கிரஸ் செய்த தவறுகளை நாமும் செய்யக்கூடாது: நிதின் கட்காரி!

காங்கிரஸ் செய்த தவறுகளுக்காகவே மக்கள் பா.ஜனதா கட்சியை தேர்ந்தெடுத்துள்ளனர். நாமும் அதே தவறுகளை செய்யக்கூடாது என்று நிதின் கட்காரி கூறினார். கோவாவின்…

அமைச்சர் துரைமுருகன் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி!

அமைச்சர் துரைமுருகன் உடல்நலக் குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை…

விக்கிவாண்டி தேர்தல் முடிவுகள் பாமகவுக்கு கிடைத்த வெற்றி: ராமதாஸ்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியே உண்மையான வெற்றி பெற்று உள்ளதாக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக…

அதிமுகவினர் மீது பொய் வழக்கு: அதிமுக சார்பில் மிகப் பெரிய அறப்போராட்டம் நடத்தப்படும்: இபிஎஸ்!

“கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான சிவில் வழக்கில் தொடர்பில்லாத அதிமுக நிர்வாகிகளுடைய வீடுகளில் சோதனை நடத்துவது; அவர்களை…

ஆகஸ்ட் 17-ம் தேதி முதல் ஒரு மாதம் தமிழகத்தில் போதை ஒழிப்புப் பிரச்சாரம்: திருமாவளவன்

ஆகஸ்ட் 17-ம் தேதி முதல் ஒரு மாத காலத்துக்கு தமிழகத்தில் போதை ஒழிப்புப் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் என விசிக தலைவர் தொல்.திருமாவளவன்…

காவிரி பிரச்சினையில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்!

தமிழக விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, தமிழக முதல்வர் ஸ்டாலின் கர்நாடக முதலமைச்சருடன் உடனடியாக பேசி, காவிரி ஒழுங்காற்றுக் குழுவினுடைய உத்தரவினை…

தமிழகத்தில் இடைத்தேர்தலின் முடிவுகள் எப்போதும் ஓர் ஆச்சரியம்தான்: அண்ணாமலை!

“தமிழகத்தைப் பொறுத்தவரையில், இடைத்தேர்தலின் முடிவுகள் எப்போதும் ஓர் ஆச்சரியம்தான். அது தொடர்ந்து ஆளுங்கட்சியைச் சார்ந்துதான் போகிறது. அதேநேரம், இடைத்தேர்தல் முடிவுதான் தமிழக…

விக்கிரவாண்டியில் சாதனை வெற்றியை வழங்கிய மக்களுக்கு நன்றி: மு.க.ஸ்டாலின்!

“விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் சாதனை வெற்றியைக் கொடுத்த தொகுதி மக்களுக்கு நன்றி” என திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.…

கர்நாடகாவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய வேண்டும்: வைகோ!

காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை செயல்படுத்த கர்நாடக முதல்வர் மறுப்பு தெரிவித்திருக்கும் நிலையில், தமிழ்நாடு அரசு கர்நாடக மாநிலத்தின் அநீதியை எதிர்த்து…

தமிழ்நாட்டுக்கும், சுப்ரீம் கோர்ட்டு செல்வதற்கு வழி தெரியும்: துரைமுருகன்!

காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவின்படி, தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என்று கர்நாடகம் கூறியுள்ளது. காவிரி ஒழுங்காற்று குழுவின் 99-வது கூட்டம்…

தமிழ்நாடு அரசு உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டும்: திருமாவளவன்!

காவிரி நதிநீர் சிக்கலுக்கு கர்நாடக அரசு போலவே தமிழ்நாடு அரசும் உடனடியாக அனைத்துக் கட்சிகள் மற்றும் விவசாய இயக்கங்களின் பிரதிநிதிகள் அடங்கிய…

தண்ணீர் திறக்க மறுக்கும் கர்நாடக அரசின் முடிவு கண்டிக்கத்தக்கது: செல்வப்பெருந்தகை!

தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க மறுக்கும் கர்நாடக அரசின் முடிவு கண்டிக்கத்தக்கது என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள…

மின்வாரிய காலி பணியிடங்களால் குளறுபடிகள் ஏற்படுகிறது: பிரேமலதா!

தமிழக மின்வாரியத்தில் உள்ளகாலியிடங்களால் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டு வருவதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்ட…