யாசின் மாலிக்குக்கு மரண தண்டனை கோரும் என்ஐஏ வழக்கு வேறு அமர்வுக்கு மாற்றம்!

யாசின் மாலிக்குக்கு மரண தண்டனை கோரும் என்ஐஏ மேல்முறையீட்டு வழக்கில் இருந்து டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி அமித் சர்மா நேற்று…

சாட்டை துரைமுருகன் கைதுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் சாட்டை துரைமுருகன் தெரிவித்த கருத்துகளுக்காக பொய் வழக்கு புனைந்து அவரை கைது செய்து சிறையில் அடைத்திருப்பது கண்டிக்கத்தக்கதாகும்…

தமிழ்நாட்டுக்கு காவிரியில் தினமும் 1 டிஎம்சி தண்ணீர் திறந்து விட ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை!

தமிழ்நாட்டுக்கு தினமும் 1 டிஎம்சி தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிடுமாறு காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை…

சாட்டை துரைமுருகன் பேசியது கைது நடவடிக்கைக்கு உகந்தது: அமைச்சர் ரகுபதி

“சாட்டை துரைமுருகன் பயன்படுத்திய வார்த்தைகள் கைது நடவடிக்கைக்கு உகந்ததா, இல்லையா என்பதை படித்து பார்த்துவிட்டு சொல்லுங்கள். அதன்பிறகு அரசின் மீது குற்றம்…

வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்கள் விவகாரத்தில் மத்திய வெளியுறவுத் துறை வலுவான மற்றும் ஒருங்கிணைந்த முயற்சிகளை உடனடியாக மேற்கொண்டு, இலங்கை வசமுள்ள…

மோடி ஏன் மணிப்பூர் செல்ல வேண்டும்?: வீடியோ வெளியிட்ட ராகுல் காந்தி!

மணிப்பூரின் நிவாரண முகாம்களுக்கு தான் சென்றது குறித்த வீடியோவை வெளியிட்டுள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள…

பாலாற்றில் ஆந்திர அரசை அணை கட்ட விடமாட்டோம்: அமைச்சர் துரைமுருகன்!

பாலாற்றில் ஆந்திர அரசை அணை கட்ட விடமாட்டோம் என்று நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார். தமிழ்நாட்டில் முதல்வரின் முகவரி துறை…

சாட்டை துரைமுருகன் பேசியதில் என்ன தவறு?: சீமான்!

சாட்டை துரைமுருகன் பேசியதில் என்ன தவறு? சாட்டை துரைமுருகன் பேசியதையே நானும் பேசுகிறேன்.. என்னை கைது செய்வீர்களா? என ஆவேசமாக கேள்வி…

தமிழக மீனவர்கள் 13 பேர் கைது: மத்திய அரசுக்கு அன்புமணி கோரிக்கை!

தமிழக மீனவர்கள் மேலும் 13 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்தச் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும்…

வழக்கு தொடுத்து சாட்டை துரைமுருகனை குறிவைப்பது நன்றாக இல்லை: அண்ணாமலை!

“எதற்கெடுத்தாலும் வழக்கு தொடுத்து சாட்டை துரைமுருகனை குறிவைப்பது நன்றாக இல்லை. அவர் எந்த கட்சியைச் சார்ந்திருந்தாலும் கருத்து சுதந்திரம் உள்ளது. இதனை…

குழந்தைகளிடம் அறிவியலை சொல்லிக் கொடுக்க வேண்டும்: திருமாவளவன்!

குழந்தைகளிடம் ஜாதி, ஆண்ட பரம்பரை என்றெல்லாம் சொல்லிக் கொடுக்காதீங்க.. என்றோ ஒரு காலத்தில் அவர்கள் ஆண்டார்கள்.. இன்றைக்கு நீ பிச்சை எடுக்குற..…

புதுக்கோட்டை மீனவர்கள் 13 பேர் கைது: டிடிவி தினகரன் கண்டனம்!

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 13 மீனவர்களை எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் இன்று (வியாழக்கிழமை) சிறைப்பிடித்துள்ளனர்.…

அண்ணாமலை என்ற வேதாளம் செல்வப்பெருந்தகை மீது ஏறி இருக்கிறது: ஜெயக்குமார்!

அண்ணாமலை என்ற வேதாளம் தற்போது அதிமுகவை விட்டுவிட்டு செல்வப்பெருந்தகை மீது ஏறி இருக்கிறது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சுதந்திர…

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 13 பேர் கைது!

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 13 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் மீனவர்கள் சென்ற 3 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர்…

குடியரசு என்றால் மக்களை குடிக்கத்தூண்டும் அரசு: ராமதாஸ்

இந்தியா என்ற ‘குடி’ அரசு நாட்டில் உள்ள தமிழ்நாட்டில் வாழ்வது எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது என கூறியுள்ளார். பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்…

சவுக்கு சங்கர் வழக்கில் விசாரணையில் இருந்து சுப்ரீம் கோர்ட் நீதிபதி விலகல்!

சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் அடைத்த உத்தரவை எதிர்த்து அவரது தாயார் தாக்கல் செய்த மேல்முறையீடு மனு மீதான விசாரணையில் இருந்து…

விக்கிரவாண்டி தொகுதியிலும் கள்ளச்சாராயம் அருந்தி பலருக்கு சிகிச்சை: சி.வி.சண்முகம்!

தமிழக அரசியல் களத்தில் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பெரிதும் கவனம் பெற்ற நிலையில் கள்ளச்சாராய விற்பனை குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்…

தினமும் இருவேளை போலீஸ் அதிகாரிகள் ரோந்து சுற்றி வர உத்தரவு!

பொது மக்கள் பார்க்கும் வகையில் போலீஸ் அதிகாரிகள் தினமும் இருமுறை ரோந்து சுற்றி வர வேண்டும் என போலீஸாருக்கு சென்னை காவல்…