ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு எடப்பாடி பழனிசாமி நேரில் ஆறுதல்!

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் இல்லத்திற்கு நேரில் சென்று…

சவுக்கு சங்கரை 4 நாட்கள் போலீஸ் காவலில் வைக்க உத்தரவு!

ஆன்லைன் மோசடி வழக்கு தொடர்பாக யூடியூபர் சவுக்கு சங்கர் கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1-ல் போலீசார் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கை…

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகளை கண்டறிய வேண்டும்: திருமுருகன்காந்தி!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகளை கண்டறிய வேண்டும். அவரை சமூகவிரோதி போல் சில சமூகவலைதளங்களில் குறிப்பிட்டு வருவது ஏற்புடையதல்ல என…

போர்க்களத்தில் அமைதிக்கான எந்தத் தீர்வும் கிடைக்காது: பிரதமர் மோடி!

“ரஷ்யா – உக்ரைன் போர் காரணமாக அப்பாவிக் குழந்தைகள் உட்பட பலர் உயிரிழந்திருப்பது மனதுக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது. போர்க்களத்தில் அமைதிக்கான…

அமீபா, டெங்கு பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஓபிஎஸ்!

கேரளாவில் பரவிவரும் அமீபா தொற்றுநோய், கர்நாடகாவில் பரவிவரும் டெங்கு காய்ச்சல் போன்றவை தமிழகத்தில் பரவாமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க…

படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் குடும்பத்துக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆறுதல்!

படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் இல்லத்துக்கு நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல்…

காவிரியில் தமிழகத்துக்கு உரிய தண்ணீரை பெற வேண்டும்: அன்புமணி!

கர்நாடக காவிரி அணைகளில் 15 நாட்களில் 30 டி.எம்.சி நீர்மட்டம் உயர்ந்துள்ள நிலையில் தமிழக அரசு பொறுப்பை உணர்ந்து தமிழகத்துக்கு உரிய…

திமுக ஆட்சியில் தமிழகத்தில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை: எடப்பாடி பழனிசாமி!

“திமுக ஆட்சியில் தமிழகத்தில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை என்று உறுதியாகிவிட்டது. மக்களே, நமக்கு நாமே பாதுகாப்பு” என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி…

மின்வாரிய ஊழியர்களை உடனடியாக அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: டிடிவி தினகரன்!

மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மின்வாரிய ஊழியர்களின் பிரதிநிதிகளை உடனடியாக அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு சுமூக…

திமுக ஆட்சியில் பட்டியலின தலைவர்களுக்கும், மக்களுக்கும் பாதுகாப்பு இல்லை: எல்.முருகன்

“தமிழகத்தில் பட்டியலின மக்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருகிறது. திமுக ஆட்சியில் பட்டியலின தலைவர்களுக்கும், மக்களுக்கும் எந்த பாதுகாப்பும் இல்லை” என்று…

ஆம்ஸ்ட்ராங்கின் மனைவியை அவரது இல்லத்தில் சந்தித்த அண்ணாமலை ஆறுதல்!

ஆம்ஸ்ட்ராங்கின் மனைவியை அவரது இல்லத்தில் நேற்று சந்தித்த பா.ஜனதா தலைவர் அண்ணாமலை ஆறுதல் தெரிவித்தார். படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின்…

நான் கறுப்பாக இருப்பதால் தான் மக்கள் எனக்கு வாக்களிக்க மாட்டேன் என்கிறார்கள்: சீமான்

நான் கறுப்பாக குள்ளமாக இருப்பதால் தான், என்னுடைய பேச்சுகளை நீங்கள் கேட்க மாட்றீங்க.. அதே நான் வெள்ளையாக இருந்து, ஆங்கிலத்தில் பேசினால்…

நான் மணிப்பூர் விவகாரத்தை அரசியலாக்க விரும்பவில்லை: ராகுல் காந்தி!

“நான் மணிப்பூர் விவகாரத்தை அரசியலாக்க விரும்பவில்லை. இங்கே இப்போது தேவை அமைதி மட்டுமே. வன்முறை அனைவரையும் பாதித்துள்ளது. மணிப்பூர் மக்களிடம் நான்…

ஹேமந்த் சோரன் ஜாமீனுக்கு எதிராக அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!

ஜார்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் வழங்கிய உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. ஜார்கண்ட் முதல்-மந்திரியாக…

ரஷ்யாவில் பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு!

இரண்டு நாள் அரசுமுறை பயணமாக ரஷ்ய தலைநகர் மாஸ்கோ சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. ரஷ்ய…

வேங்கைவயல் சம்பவத்தில் இதுவரை யாரையும் கைது செய்யாதது ஏன்?: உயர் நீதிமன்றம்!

வேங்கைவயல் சம்பவம் நடந்து 2 ஆண்டுகளாகியும் யாரையும் இதுவரை கைது செய்யாதது ஏன் என போலீஸாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி…

புதிய குற்றவியல் சட்டங்கள்: ஒருநபர் குழு அமைத்து தமிழக அரசு உத்தரவு!

மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டங்களில், மாநில அளவில் திருத்தங்கள் மேற்கொள்ள ஓய்வுபெற்ற நீதிபதி சத்யநாராயணன் தலைமையில் ஒருநபர் குழு அமைத்து…

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 44வது முறையாக காவல் நீட்டிப்பு!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 44வது முறையாக காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. வங்கி ஆவணங்களை தரக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி…