“தமிழகத்தில் காவல்துறை அதிகாரிகளை மாற்றுவதால் மட்டும் சட்டம் – ஒழுங்கு மாறிவிடாது” என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.…
Category: தலைப்பு செய்திகள்
தமிழகத்தில் அரசியல் தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லை: செல்வப்பெருந்தகை!
“தமிழகத்தில் அரசியல் கட்சி தலைவர்களுக்கு பாதுகாப்பில்லை. சட்டம் – ஒழுங்கு இன்னும் உறுதியாக இருக்க வேண்டும். குற்றவாளிகளை இரும்புக் கரம் கொண்டு…
ஜாமீன் பெற கூகுள் லொகேஷன் நிபந்தனை விதிக்கக்கூடாது: உச்ச நீதிமன்றம்!
ஜாமீனில் வெளிவர வேண்டும் என்று விரும்புவோருக்கு அதாவது பிணையில் வெளி வரக்கூடிய நபர்களின் இருப்பிடங்களை தொடர்ந்து காவல்துறை கண்காணிக்கும் வகையில் சம்பந்தப்பட்ட…
தீபக் ராஜா இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் கைது: சீமான் கண்டனம்!
கடந்த சில நாட்களுக்கு முன்னர் நெல்லையில் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட தீபக் ராஜாவின் இறுதி ஊர்வலத்தில் ஏராளமான இளைஞர்கள் கலந்து…
பாமகவின் வெற்றியே தமிழகத்தின் வெற்றி: ராமதாஸ்!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியின் வெற்றி என்பது ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் வெற்றி என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.…
சுற்றுச்சூழலை பாதுகாக்க உறுதியேற்போம்: திரவுபதி முர்மு!
சுற்றுச்சூழலைப் பாதுகாத்து சிறந்த எதிர்காலத்தை உருவாக்க நம்மால் இயன்றதைத் தனியாகவும், உள்ளூர் அளவிலும் செய்ய உறுதியேற்போம் என்று குடியரசுத் தலைவர் திரவுபதி…
சென்னை புதிய காவல் ஆணையராக அருண் நியமனம்!
சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக சென்னை மாநகர புதிய காவல்…
மகளிர் உரிமைத் தொகை வழங்குவதில் விழுப்புரத்துக்கு திமுக அநீதி: அன்புமணி!
மகளிர் உரிமைத் தொகை வழங்குவதிலும் விழுப்புரம் மாவட்டத்திற்கு திமுக அரசு அநீதி இழைத்துள்ளது என்றும், தமிழகத்தின் பெரிய மாவட்டங்களில் ஒன்றான விழுப்புரம்…
அமீபா தொற்று பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!
கேரளாவில் பரவும் அமீபா நுண்ணுயிர் தொற்று தமிழகத்தில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.…
இலங்கையில் இரா.சம்பந்தன் உடல் தகனம்: அதிபர் ரணில், அண்ணாமலை அஞ்சலி!
இலங்கையில் இரா.சம்பந்தன் இறுதிச் சடங்கில் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டனர். இலங்கையின் முன்னாள்…
துரை தயாநிதி நலமுடன் உள்ளார்: வேலூர் சிஎம்சி மருத்துவமனை விளக்கம்!
முன்னாள் மத்திய அமைச்சர் மு.க அழகிரியின் மகன் துரை தயாநிதி நலமுடன் இருப்பதாகவும், யாரும் அவருடைய உடல் நலம் குறித்து எந்தவித…
இதுவரை சிபிஐ விசாரித்து எந்த விஷயத்தில் உண்மையை கண்டுபிடித்திருக்கிறது: சீமான்!
தமிழக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக சிபிஐ விசாரிக்க வேண்டாம் என்று நாம் தமிழர் கட்சி தலைமை…
தமிழ்நாடு போதை பொருளின் சந்தையாக மாறிக் கொண்டிருக்கிறது: டிடிவி தினகரன்!
தமிழ்நாடு போதை பொருளின் சந்தையாக மாறிக் கொண்டிருப்பதாக டிடிவி தினகரன் பேசினார். விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வருகிற 10-ந்தேதி நடைபெற உள்ள நிலையில்,…
தமிழக அரசு இரும்புக் கரம் கொண்டு சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க வேண்டும்: பிரேமலதா!
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை இரும்புக் கரம் கொண்டு அரசு பாதுகாக்க வேண்டும் என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா கூறினார். தருமபுரியில் நேற்று…
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்: பிரேமலதா!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும். தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில…
விரைவில் மாவட்ட தலைவர், மாநில நிர்வாகிகள் மாற்றம்: செல்வப்பெருந்தகை!
தமிழ்நாடு காங்கிரஸில் விரைவில் மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள் மாற்றப்பட இருப்பதாக மகளிரணி செயற்குழு கூட்டத்தில் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை…
பிஎம் கிசான் திட்டத்தில் விவசாயிகளை இணைப்பதில் தமிழக அரசு அலட்சியம்: அண்ணாமலை
பிரதமரின் விவசாயிகள் நிதி திட்டத்தில், விடுபட்டுள்ள லட்சக்கணக்கான தமிழக விவசாயிகளை இணைப்பதில் தமிழக அரசு அலட்சியம் காட்டுவதாக பாஜக மாநில தலைவர்…
அரசியல் கட்சித் தலைவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்: ஜெயக்குமார்!
கொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்திய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், முதல்வர் மு.க.ஸ்டாலினை கடுமையாக…
