ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு மாயாவதி கடும் கண்டனம்!

பகுஜன் சமாஜ் கட்சி தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு அக்கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது…

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கை என்னவென்று சொல்லி விமர்சிப்பது?: எடப்பாடி பழனிசாமி!

“ஒரு தேசிய கட்சியின் மாநிலத் தலைவர் பொறுப்பில் உள்ளவர் படுகொலை செய்யப்படுகிறார் எனில், இதற்கு மேல் இந்த திமுக ஆட்சியில் சட்டம்…

எம்ஜிஆர் திராவிட இயக்கத்தில் இருந்து வந்ததால் தான் வெற்றி பெற்றார்: கி.வீரமணி!

“எம்ஜிஆர் திராவிட இயக்கத்தில் இருந்து வந்ததால் வெற்றி பெற்றாரே தவிர, நடிகராக இருந்ததால் வெற்றி பெறவில்லை” என்று திராவிடர் கழகத் தலைவர்…

பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை: ஜவாஹிருல்லா கண்டனம்!

பகுஜன் சமாஜ் கட்சியில் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா…

தமிழக மக்களவை உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: எல்.முருகன்!

“அரசியலைமைப்புச் சட்டத்தை கடைபிடித்து பதவியேற்காத தமிழக மக்களவை உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார். கோவை…

தமிழக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை!

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் மர்ம நபர்களால் சென்னையில் வெட்டி கொலை செய்யப்பட்டார். இது குறித்து போலீஸார் தீவிர…

நம்பிக்கை துரோகி என்றால் அது எடப்பாடி பழனிசாமிதான்: அண்ணாமலை!

“அதிமுக கட்சி நன்றாக இருந்தாலும் கூட, தலைவர்கள் சரி இல்லை என்ற காரணத்துக்காக மக்கள் தண்டனை கொடுத்துள்ளனர்” என்று அதிமுக பொதுச்…

சமூகநீதிக்கு துரோகம் இழைப்பவர்களுக்கு தக்க பாடம் புகட்டுங்கள்: அன்புமணி!

‘சமூகநீதிக்கு துரோகம் இழைப்பவர்கள் யார்? என்பதை என்பதை மக்கள் புரிந்து கொள்ள சில உண்மைகள்..’ என 10 கருத்துகளை முன்வைத்து தமிழக…

என்னை சந்திப்பதற்கு கூட ஜெயலலிதா விரும்பவில்லை: திருமாவளவன்!

விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், பல ஆண்டுகளுக்கு முன் தனக்கு ஏற்பட்ட அவமானத்தை பகிர்ந்து…

நீட் ஊழல் குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு விசாரிக்க வேண்டும்: செல்வப் பெருந்தகை!

நீட் ஊழல் குறித்து பாரபட்சமற்ற விசாரணையை உச்சநீதிமன்ற நீதிபதிகளின் கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரிப்பதன் மூலமே 1 கோடிக்கும்…

அண்ணாமலை மெத்தப் படித்தவர், மிகப் பெரிய அரசியல் ஞானி: எடப்பாடி பழனிசாமி!

“அண்ணாமலை பொறுப்புக்கு வந்த பிறகு தமிழகத்தில் பாஜக வளர்ந்திருப்பது போன்ற மாயத் தோற்றத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்” என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி…

மெட்ரோ பணிகளுக்காக கோயில்களை அகற்றுவதா?: அண்ணாமலை கண்டனம்!

திமுகவினர் சொத்துகளை அரசுப் பணிகளுக்காக கையகப்படுத்த முதல்வர் அனுமதிப்பாரா எனக் கேள்வியெழுப்பியுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மெட்ரோ பணிகளுக்காக கோயில்களை…

சமூக நீதிக்கு துரோகம் இழைப்பவர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்!

விரைவில் நடைபெறவுள்ள விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவிற்கு ஆதரவு தருமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடியோ மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.…

ஜெயலலிதாவின் புகைப்படத்தை பாமக பயன்படுத்த உரிமை உள்ளது: டிடிவி தினகரன்

ஜெயலலிதாவின் படத்தை விக்கிரவாண்டி இடைத் தேர்தல் பிரச்சாரத்தில் பாமக பயன்படுத்த உரிமை உள்ளது என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார். விக்கிரவாண்டி இடைத்…

எழைகள் வாழ தகுதியற்ற இடமாக மாறும் தமிழ்நாடு: ராமதாஸ்!

கும்மிடிப்பூண்டியில் பட்டா இடத்தில் கட்டப்பட்ட தனது வீட்டை இடித்ததால், இளைஞர் ஒருவர் தீக்குளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை குறிப்பிட்டு தமிழகத்தில்…

தி.மு.க. ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை: சசிகலா

தமிழகத்தில் கொலை, கொள்ளை சர்வசாதாரணமாக நடக்கிறது. தி.மு.க. ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை என்று சசிகலா கூறியுள்ளார். சசிகலா ‘எக்ஸ்’ சமூகவலைதள…

பட்டா நிலத்தில் கட்டிய வீட்டை இடிக்காமல் தடுக்க இளைஞர் தீக்குளிப்பு: அண்ணாமலை வேதனை!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில், வீட்டை ஆக்கிரமிப்பு என்று கூறி அகற்ற முயன்றதால் மனம் உடைந்த இளைஞர் தீக்குளித்தார்.இந்த சம்பவம் தொடர்பாக திமுக…

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் இடைக்கால முன்ஜாமீன் மனு தள்ளுபடி!

மோசடி புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் தலைமறைவாக உள்ள எம்.ஆர்.விஜயபாஸ்கர் இடைக்கால முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து கரூர் மாவட்ட முதன்மை அமர்வு…