மேட்டுப்பாளையம் – கோவை ரயில் நிலையம் வரை இரட்டை இருப்புப் பாதை அமைக்க ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம், மத்திய இணை…
Category: தலைப்பு செய்திகள்
மாஞ்சோலை தொழிலாளா்களை வெளியேற்றக் கூடாது: டாக்டா் கிருஷ்ணசாமி!
மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளா்களை வெளியேற்றக்கூடாது; தோட்டத்தை அரசு கையகப்படுத்தி பணி வழங்க வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சி தலைவா்…
வங்கி ஆவணங்கள் கேட்ட செந்தில் பாலாஜி வழக்கில் ஜூலை 8-ல் உத்தரவு!
வங்கி ஆவணங்களை கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கில் ஜூலை 8-ம் தேதி உத்தரவு வழங்கப்படும் என சென்னை…
அரசியல் தலைவராக விஜய் பேசிய கருத்துக்கு நான் வரவேற்பு தான் தெரிவிப்பேன்: அண்ணாமலை!
விஜயும் திமுக எடுத்து இருக்கும் கொள்கை முடிவை சார்ந்து போகிறார் என்றால் போகட்டும்.. சந்தோஷம் தான். விஜய் இன்னும் கொஞ்சம் சயிண்டிபிக்காக…
விக்கிரவாண்டி தேர்தலில் அதிமுகவினர் பாமகவுக்கு வாக்களிக்க வேண்டும்: ராமதாஸ்
விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் அதிமுகவினர் பாமகவின் மாம்பழச் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது…
மக்கள் பணி, கட்சிப் பணியை தொய்வின்றி தொடர்வோம்: உதயநிதி ஸ்டாலின்!
மக்கள் பணி, கட்சிப் பணியை தொய்வின்றி தொடர்வோம் என்று, உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக இளைஞர் அணிச் செயலாளராக கடந்த 2019,…
சேலம் அதிமுக நிர்வாகி கொலையில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!
சேலத்தில் அதிமுக பகுதிச் செயலாளரும், மாநகராட்சியின் முன்னாள் மண்டலக் குழு தலைவருமான சண்முகம் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதையடுத்து…
கள்ளச் சாராயத்தைக் கட்டுப்படுத்த முடியாத திமுக அரசு பதவி விலக வேண்டும்: அன்புமணி
விழுப்புரம் அருகே கள்ளச் சாராயம் குடித்து முதியவர் மரணமடைந்திருக்கிறார். இந்நிலையில், கள்ளச்சாராயத்தை ஒழிக்க முடியாத திமுக அரசு பதவி விலக வேண்டும்…
இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்!
டி20 உலகக்கோப்பையை வென்ற ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வீரர்கள் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளனர். இதன்பின்…
பரந்தூரில் உண்ணாவிரதம் மேற்கொண்ட விவசாயிகள் கைது: டி.டி.வி. தினகரன் கண்டனம்!
வாழ்வாதாரத்தை காக்க போராடும் மக்களை ஒடுக்கும் தி.மு.க. அரசின் ஜனநாயக விரோதப் போக்கு கண்டனத்திற்குரியது என்று டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார். அ.ம.மு.க. பொதுச்செயலாளர்…
காவல்துறைக்கு சுதந்திரம் வழங்க வேண்டும் எடப்பாடி பழனிசாமி!
போதைப் பொருள் விற்பனையை நிறுத்துவதற்கு காவல்துறைக்கு சுதந்திரம் வழங்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி…
தமிழர்களை நான் அவதூறாகப் பேசவில்லை: மத்திய அமைச்சர் ஷோபா நீதிமன்றத்தில் மனு!
பெங்களூரு ராமேசுவரம் கஃபே குண்டு வெடிப்பு சம்பவத்தில், தமிழர்களைத் தொடர்புப்படுத்தி பேசியது தொடர்பாக மதுரை சைபர்க்ரைம் போலீஸார் பதிவு செய்த வழக்கை…
தமிழகத்தில் புரட்சிகர திட்டங்களை அறிமுகம் செய்தவர் முதல்வர் ஸ்டாலின்: செல்வப்பெருந்தகை!
மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டம், ஆண்களுக்கு தமிழ் புதல்வன் திட்டம் உள்ளிட்ட புரட்சிகர திட்டங்களை அறிமுகம் செய்தவர் முதல்வர் ஸ்டாலின் என காங்கிரஸ்…
ஜிகா வைரஸ் பரவல்: மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!
மகாராஷ்டிராவில் ஜிகா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், தொடர்ந்து விழிப்புடன் இருக்குமாறு மாநிலங்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம்…
ஒட்டுமொத்த மாணவ சமுதாயத்தையே ஆர்.எஸ்.பாரதி அவமதித்துவிட்டார்: அண்ணாமலை!
தமிழகத்தில் இன்று நாய் கூட பிஏ பட்டம் வாங்குகிறது என்று பேசியதன் மூலம், ஒட்டுமொத்த மாணவ சமுதாயத்தையே ஆர்.எஸ்.பாரதி அவமானப்படுத்திவிட்டார் என…
கோவையின் மேயர் கல்பனா ஆனந்தகுமார் ராஜினாமா!
கோவை திமுக மேயர் கல்பனா ஆனந்தகுமார் தனது ராஜினாமா கடிதத்தை, மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரனிடம் இன்று (ஜூலை 3) வழங்கினார்.…
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு தள்ளுபடி!
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான அமலாக்கத்துறையின் மனுவை தள்ளுபடி செய்து தூத்துக்குடி முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக மீன்வளத் துறை…
கோடநாடு வழக்கில் முதல்வர் ஸ்டாலின் மீது நம்பிக்கை இல்லை: சசிகலா
“கோடநாடு கொலை வழக்கு விவகாரத்தில் முதல்வர் சரியான நடவடிக்கை எடுப்பார் என எனக்கு நம்பிக்கை இல்லை” என்று சசிகலா தெரிவித்துள்ளார். சென்னை…
