மணிப்பூரில் வன்முறைகள் குறைந்துவிட்டன; பள்ளிக் கூடங்கள் திறக்கப்பட்டுவிட்டன; முழுமையான அமைதி திரும்புவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என ராஜ்யசபாவில் பிரதமர் மோடி…
Category: தலைப்பு செய்திகள்
இப்போது நாய்கூட பி.ஏ. பட்டம் வாங்கும் நிலை வந்துவிட்டது: ஆர்.எஸ்.பாரதி!
“நான் பட்டம் பெறும் காலத்தில், ஒருவர் பி.ஏ. பட்டம் பெற்றால், உடனடியாக ஒரு பெயின்ட்ரை அழைத்து பி.ஏ. என்று போர்டு எழுதி…
கல்லூரி சேர்க்கையில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு அநீதி: ராமதாஸ்
கல்லூரி சேர்க்கையில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இது குறித்து பாமக நிறுவனர்…
திமுக தனது நீட் எதிர்ப்பு நாடகத்தைத் தொடர்ந்து கொண்டிருப்பதன் மர்மம் என்ன?: அண்ணாமலை!
முழுமையான விவரங்கள் இல்லாத ஒரு அறிக்கையை வைத்து, திமுக தனது நீட் எதிர்ப்பு நாடகத்தைத் தொடர்ந்து கொண்டிருப்பதன் மர்மம் என்ன? என…
திராவிட மாடல் ஆட்சியில் போதைப் பொருள் விற்பனையில் புதிய பரிமாணம் ஏற்பட்டுள்ளது: எடப்பாடி!
மெத்தபட்டமைன் கடத்தலில் கைதாகி சிறையில் உள்ள காசிலிங்கம் தனது மனைவியுடன் ஒருங்கிணைந்து, செங்குன்றத்தில் உள்ள ஒரு ஷாப்பிங் மால் அருகே மெத்…
‘ராமர்’ மக்களவைத் தேர்தலில் அயோத்தியில் பாஜகவை தோற்கடித்துள்ளார்: சீமான்!
உண்மையில் ராமர் என்ற கடவுள் இருப்பதால்தான் அவர் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அயோத்தியில் பாஜகவை தோற்கடித்துள்ளார் என்று நாம் தமிழர்…
விக்கிரவாண்டி திமுக வேட்பாளரை தகுதிநீக்கம் செய்ய வேண்டும்: அன்புமணி!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஓட்டுக்கு லஞ்சமாக கொடுக்க திமுகவினர் வைத்திருந்த வேட்டி – சேலைகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், திமுக வேட்பாளரை தகுதி…
மதுரை பெண் மேயருக்கு செங்கோல் வழங்கியது அடிமைத்தனம் இல்லையா?: அண்ணாமலை!
பிரதமர் செங்கோல் வைத்தால் மட்டும் தவறு. மதுரை பெண் மேயருக்கு செங்கோல் வழங்கியதும் அதை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் பிடித்து நிற்பது…
தமிழக மீனவர்களை உடனடியாக மீட்க வேண்டும்: திருமாவளவன்
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை மத்திய அரசு உடனடியாக மீட்க வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். விடுதலைச் சிறுத்தைகள்…
தமிழகத்தில் 69% சதவீத இடஒதுக்கீட்டுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு: அன்புமணி
தமிழகத்தில் தற்போது 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். விழுப்புரம் அருகே காணையில் நேற்று…
நோட்டா என்பதெல்லாம் கடந்த காலம், பாஜக மிகப் பெரிய அரசியல் சக்தி: வானதி சீனிவாசன்!
“தமிழகத்தில் பாஜக மிகப் பெரிய அரசியல் சக்தி என்பதை இந்த தேர்தல் முடிவு செய்திருக்கிறது” என பாஜக மகளிரணி தேசிய தலைவரும்,…
உத்தர பிரதேசத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழப்பு!
உத்தர பிரதேசத்தில் மத வழிபாட்டு கூட்டத்தின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 90 பெண்கள் உட்பட 122 பேர் உயிரிழந்தனர். குழந்தைகள், முதியவர்கள்…
தவறான தகவல்களை காங்கிரஸ் கட்சி பரப்பி வருகிறது: பிரதமர் மோடி!
அரசியல் சாசனம், அக்னி பாதை, குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்டவை தொடர்பாக தவறான தகவல்களை காங்கிரஸ் கட்சி பரப்பி வருகிறது. காங்கிரஸ்…
மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்!
மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கையை கண்டித்து மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன், தங்கச்சிமடம்,…
மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்ய வேண்டாம்: செல்வப்பெருந்தகை
பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தரின் பணி நீட்டிப்பை ரத்து செய்யவேண்டும். மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்ய வேண்டாம் என்று செல்வப்பெருந்தகை வலியுறுத்தி உள்ளார்.…
பிரிவினையைத் தூண்டும் சக்திகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: வானதி!
நீலகிரி மாவட்டத்தில் சாலையோர தடுப்பில் எழுதப்பட்ட வாசகம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பிரிவினையைத் தூண்டும் சக்திகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்…
Continue Reading
முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் மீது ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு!
ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நில மோசடி வழக்கில் தலைமறைவாக உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது ஆறு…
திமுகவுக்கு ஆட்சி எதற்கு? திமுக கூட்டணிக்கு 39 எம்.பிக்கள் எதற்கு?: ராமதாஸ்!
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசை பாமக தான் வலியுறுத்த வேண்டுமானால் திமுகவுக்கு ஆட்சி எதற்கு? திமுக கூட்டணிக்கு 39 எம்.பிக்கள்…
