திமுகவினர் கொத்தடிமைகள் என நிரூபித்துவிட்டனர்: ஜெயக்குமார்!

ஸ்டாலினுக்கும் உதயநிதிக்கும் வாழ்க கோஷம் போட்டு திமுகவினர் கொத்தடிமைகள் என நிரூபித்துவிட்டதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். “சிலம்புச் செல்வர்” ம.பொ.சிவஞானத்தின்…

தமிழக அரசு கர்நாடக அரசை வலியுறுத்தி உரிய நீரை காலத்தே பெற்றுத்தர வேண்டும்: ஜி.கே.வாசன்!

கர்நாடக அரசு தமிழகத்துக்கான காவிரி நீரை திறந்து விடுவதில் முரண்படுவது கண்டிக்கத்தக்கது என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். த.மா.கா. தலைவர்…

செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கை 4 மாதங்களில் முடிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கை 4 மாதங்களில் முடிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் அவருக்கு…

மத்திய அரசிடம் தீர்மானத்தை அனுப்பி வைத்தால் குப்பை தொட்டிக்கு தான் அனுப்புவார்கள்: வேல்முருகன்

சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் ஏற்கெனவே எழுதிய கடிதத்துக்கு தற்போதுவரை மத்திய அரசிடம் இருந்து பதில் இல்லை என தமிழக…

ஆணவக் குற்றங்களை தடுக்க சட்டம் இயற்றுவது தமிழக அரசின் கடமை: திருமாவளவன்

“தமிழகத்தில் ஆணவக் குற்றங்கள் அதிகரித்து வருவதால் அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு இந்திய சட்ட ஆணையம், உச்ச நீதிமன்றம் ஆகியவற்றின் அறிவுறுத்தலின் அடிப்படையில் சிறப்பு…

10.5% இடஒதுக்கீடு தொடர்பாக முதல்வர் பொய்யான தகவல்களை கூறுகிறார்: அன்புமணி!

“வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக முதல்வரும் அமைச்சர்களும் தொடர்ந்து பொய்யான தகவல்களை கூறி வருகின்றனர்” என பாமக…

தந்தை, பாட்டியின் செயலுக்கு பொறுப்பேற்பாரா ராகுல்?: கங்கனா ரணாவத்!

தந்தை, பாட்டியின் பெயரை பயன்படுத்தி வாக்கு சேகரிப்பவர், அவர்களின் செயல்களுக்கு பொறுப்பேற்பாரா என்று பாஜக எம்பி கங்கனா ரணாவத் கேள்வி எழுப்பியுள்ளார்.…

சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்தக்கோரி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம்!

சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்தக்கோரி தமிழக சட்டப்பேரவையில் இன்று தனித் தீர்மானம் கொண்டுவந்தார் முதல்வர் ஸ்டாலின். தனித் தீர்மானம் கொண்டுவந்து…

கள் இறக்க அனுமதி கோரி மனு: உள்துறை செயலாளருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

கள் இறக்க அனுமதி கோரி தொடரப்பட்ட வழக்கில் உள்துறைச் செயலாளர் பதில் அளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சியில்…

அதிமுக உறுப்பினர்கள் நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட்!

சட்டப்பேரவை தொடங்கியதுமே இன்றும் (ஜூன் 26) அமளியில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். மேலும், அவை நடவடிக்கைக்கு தொடர்ந்து…

மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா மீண்டும் தேர்வு!

மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். குரல் வாக்கெடுப்பு மூலம் நடந்த தேர்தலில் மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா…

கள்ளக்குறிச்சி 61 பேர் பலி: சிபிஐ விசாரணை கோரிய வழக்கு ஜூலை 3-க்கு ஒத்திவைப்பு!

61 பேரை பலி கொண்ட கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தக் கோரி அதிமுக மற்றும் பாமக தாக்கல்…

மதுரையில் அனுமதியின்றி போராட்டம் நடத்திய எச்.ராஜா மீது வழக்கு பதிவு!

தடையை மீறி பொதுமக்கள், அரசு ஊழியர்கள் பணிக்கு இடையூறு ஏற்படுத்தியதாகக் கூறி எச்.ராஜா மற்றும் மாநில நிர்வாகிகள் என 129 பேர்…

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் முடிவெடுப்பதில் தாமதம்!

ஜூன், ஜூலை மாதங்களில் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய காவிரி நீரை திறந்தவிட கர்நாடக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. இதனால் காவிரி மேலாண்மை…

கள்ளச் சாராய சம்பவம் சமூகத்தில் நிகழ்ந்துள்ள ஒரு மிகப் பெரிய கொடூரம்: கே.பாலகிருஷ்ணன்

“கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய சம்பவத்தை சமூகத்தில் நிகழ்ந்துள்ள ஒரு மிகப் பெரிய கொடூரமாகவே பார்க்கின்றோம். ஆனால், ஆட்சியாளர்களுக்கு எதிராக அரசியல் ஆதாயம்…

ஆவின் குளறுபடிகளுக்கு தமிழக அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: ஓ. பன்னீர்செல்வம்!

“ஆவின் நிறுவனத்தில் நிலவும் பல்வேறு குளறுபடிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, ஆவின் பால் மற்றும் பால் பொருட்கள் மக்களுக்கு தங்கு தடையின்றி தாராளமாக…

கள்ளக்குறிச்சியில் இருண்ட நிகழ்வு நடைபெற்றுள்ளது: ஆளுநர் ரவி!

கள்ளக்குறிச்சியில் இருண்ட நிகழ்வு நடைபெற்றுள்ளது. போதைப்பொருள் குறித்து மாணவர்களின் பெற்றோர்களுக்கு தெரியும் நிலையில் அதிகாரிகளுக்கு எப்படி தெரியாமல் போனது? என்றும், தமிழ்நாட்டில்…

ரஷ்யாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் பிரதமர் மோடி!

உக்ரைன் போருக்கு பின்னர் முதன்முதலாக ரஷ்யாவுக்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போரானது 2 ஆண்டுகளை…