“ஜெயலலிதா மரணத்துக்கு சிபிஐ விசாரணையை மறுத்து, அதற்குப் பதிலாக நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தை ஏன் பழனிசாமி அமைத்தார்? அப்போது மட்டும் விசாரணை…
Category: தலைப்பு செய்திகள்
திமுக அரசு சம்பிரதாயத்துக்காக இந்த மானியக் கோரிக்கையை நடத்தி வருகிறது: எடப்பபாடி பழனிசாமி!
“திமுக தேர்தல் அறிக்கையில், ஒவ்வொரு ஆண்டும் நூறு நாட்கள் சட்டமன்றம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழகத்தில் 5 ஆண்டுகள் திமுக ஆட்சி…
என்.டி.ஏ அமைப்பு முற்றிலுமாக கலைக்கப்பட வேண்டும்: டாக்டர் கிருஷ்ணசாமி!
ஒரு காலத்தில் நீட் தேர்வை தான் வரவேற்றதாகவும், ஆனால் இன்று நிலைமையே தலைகீழாக மாறிவிட்டது என்றும் புதிய தமிழகம் கட்சித் தலைவர்…
கிரிக்கெட்டுக்கு தோனி, அரசியலுக்கு ஸ்டாலின்: உதயநிதி ஸ்டாலின்!
அரசியலில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரது சாதனைகளை அவரே முறியடித்துக் கொண்டிருப்பதாக சட்டப்பேரவையில் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.…
திமுக அரசின் எதேச்சதிகாரப்போக்கு அப்பட்டமான ஜனநாயகப் படுகொலை: சீமான்!
“மக்களாட்சி முறைமையைத் தகர்த்து எதிர்கட்சியினரின் குரல்வளையை நசுக்கும் திமுக அரசின் எதேச்சதிகாரப்போக்கு அப்பட்டமான ஜனநாயகப் படுகொலையாகும். மத்திய பாஜக அரசின் ஜனநாயக…
வன்னியர் உள் இடஒதுக்கீடு சட்டத்தை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்: அன்புமணி
கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை அரசு உடனடியாக பேரவையில் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என…
ஓசூரில் விமான நிலையம் என அறிவிப்பது ஆகச்சிறந்த நகைச்சுவை: அண்ணாமலை
ஓசூரில் சர்வதேச விமான நிலையம் அமைக்கப்படும் என்று சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த நிலையில், இரண்டு ஆண்டுகளில், பேருந்துகளைக்…
தமிழகத்தில் மணல் கடத்தல்: டிஜிபிக்கு அமலாக்கத் துறை கடிதம்!
தமிழகத்தில் மணல் கடத்தல் விவகாரத்தில் 4,730 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக அமலாக்கத்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து தமிழக டிஜிபிக்கு…
மது தொடர்பான அனைத்து தீமைகளுக்கும் திமுகதான் காரணம்: ராமதாஸ்
மது தொடர்பான அனைத்து தீமைகளுக்கும் திமுகதான் காரணம் என பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றச்சாட்டியுள்ளார். திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் இன்று…
ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
திருச்சியில் கலைஞர் பெயரில் நூலகமும், ஓசூரில் பன்னாட்டு விமான நிலையமும் அமைக்கப்படும் என 110 விதியின் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பை…
சென்னையில் அதிமுக எம்எல்ஏக்கள் இன்று உண்ணாவிரதம்!
கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்துபேரவையில் பேச அனுமதி வழங்காததை கண்டித்து சென்னையில் அதிமுக எம்எல்ஏக்கள் இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். கள்ளக்குறிச்சியில் கள்ளச்…
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முதல்வருக்கு விருப்பம் இல்லையா?: அண்ணாமலை!
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முதல்வர் ஸ்டாலினுக்கு விருப்பம் இல்லையா என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அண்ணாமலை…
சாதிவாரி கணக்கெடுப்பு: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!
இந்தியாவில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாகத் தொடங்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்…
பா.ஜனதா மூத்த தலைவர் எல்.கே.அத்வானி மருத்துவமனையில் அனுமதி!
பா.ஜனதா மூத்த தலைவர் எல்.கே.அத்வானிக்கு ஏற்பட்ட திடீர் உடல் நலக்குறைவு காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தியாவின் முன்னாள் துணைப் பிரதமரும்,…
கென்யா நாடாளுமன்றத்தில் தீ வைத்தவர்கள் மீது துப்பாக்கிச்சூடு: 22 பேர் பலி!
கென்யாவில் வரி உயர்வு மசோதாவுக்கு எதிராக நாடாளுமன்ற கட்டிடத்தை தீயிட்டு கொளுத்தியவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. கென்யாவில் பொருளாதார நெருக்கடி நிலவிவரும்…
இந்திரா காந்தி வெளிநாட்டுக்கு தப்ப முயன்றது வரலாற்று உண்மை: அண்ணாமலை
“தேர்தலில் தோற்றபின் நமது நாட்டிலிருந்து வெளிநாட்டுக்கு தன் குடும்பத்துடன் தப்பிக்க முயன்றார் இந்திரா காந்தி என்பது வரலாற்று உண்மை” என்று பாஜக…
கள்ளச் சாராய விவகாரத்தில் அதிகாரிகள்தான் குற்றவாளிகள்: குஷ்பு
“கள்ளச் சாராய விவகாரத்தில் கள்ளக்குறிச்சி அதிகாரிகள்தான் குற்றவாளிகள். எல்லாம் தெரிந்தும் தெரியாதது போல் நடிக்கிறார்கள்” என்று தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர்…
டான்சி வழக்கில் ஜெயலலிதாவுக்கு நடந்தது பழனிசாமிக்கும் நடக்கும்: ஆர்.எஸ்.பாரதி
“ஜெயலலிதாவுக்கு டான்சி வழக்கில் நடந்தது போல், எடப்பாடி பழனிசாமிக்கு நெடுஞ்சாலைத் துறை டெண்டர் வழக்கில் நடக்கும். மீண்டும் அந்த வழக்கை நான்…
