நீட் தேர்வில் நடந்த மோசடி, ஊழல், கல்வி மாஃபியாவை ஊக்குவித்தல் ஆகிய குற்றச்சாட்டில் இருந்து எவ்வளவு முயன்றாலும் பாஜகவால் தப்ப முடியாது…
Category: தலைப்பு செய்திகள்
கள்ளச் சாராய இறப்புக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு கொடுப்பது சரிதான்: எல்.முருகன்!
“தமிழக அரசின் மெத்தனப்போக்கால் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய இறப்பு ஏற்பட்டுள்ளது. அதனால், இச்சம்பவத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு ரூ.10 லட்சம் இழப்பீடு கொடுப்பது…
கர்நாடகாவில் அரசு அலுவலகங்களில் அம்பேத்கர் படம் கட்டாயம்: சித்தராமையா உத்தரவு!
கர்நாடகாவில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், அரசு உதவிபெறும் கல்வி நிலையங்கள் அனைத்திலும் பாபா சாகேப் அம்பேத்கரின் உருவப் படத்தை கட்டாயம்…
கள்ளக்குறிச்சி சம்பவத்தில் முதல்வர் ஸ்டாலின் ஓடி ஒளிந்துள்ளார்: எச்.ராஜா
“கள்ளக்குறிச்சி சம்பவம் மூலம் தமிழகத்தில் இளம் விதவைகளின் எண்ணிக்கையை தமிழக முதல்வர் கூட்டியுள்ளார்” என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.…
மக்கள் பணியில் வெற்றிகொள்ள முனைந்துள்ள விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துகள்: சீமான்
காலங்காலமாய் ஏமாளிகளாய் வாழும் சாமானிய மக்களின் வாழ்வில் சரித்திர மாற்றத்தைக் கொண்டுவருவதற்காக அரசியலில் அடியெடுத்து வைத்து, மக்கள் பணியில் தம்மை ஈடுபடுத்தி,…
கோயம்பேடு பேருந்து வளாகத்தில் வணிக மையம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்: அன்புமணி
“சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலைய வளாகத்தில் வணிக மையம் அமைக்கும் திட்டத்தை கைவிட்டு, மொத்தமுள்ள 66 ஏக்கர் பரப்பளவிலும் உடற்பயிற்சி,…
அரசு தேர்வுகளில் முறைகேடு செய்தால் 3 ஆண்டு சிறை: மத்திய அரசு!
அரசு தேர்வு வினாத்தாளை கசியவிடுதல் உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளில் ஈடுபடுவோருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டம்…
கள்ளக்குறிச்சி சம்பவத்தில் சிபிஐ விசாரணை தேவையில்லை: அமைச்சர் ரகுபதி!
“சாத்தான்குளத்தில் இருவர் உயிரிழந்தபோது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி அந்த சம்பவத்தையை மறைக்க பார்த்தார். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஃபெலிக்ஸ் மூச்சுத்…
கள்ளச் சாராய விவகாரத்தில் திமுக கவுன்சிலர்களுக்கு தொடர்பு: எடப்பாடி பழனிசாமி
சட்டப்பேரவையில் இருந்து இன்றும் அதிமுக வெளிநடப்பு செய்தது. அதன் பின்னர், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, கள்ளச் சாராய மரணங்களுக்கு சிபிஐ…
விழுப்புரத்திலும் கள்ளச் சாராய விற்பனையா?: விசாரணை நடத்த அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை!
விழுப்புரத்தில் எவரேனும் கள்ளச்சாராயம் குடித்தார்களா? அவர்களில் எவருக்கேனும் வயிற்று வலி கண் எரிச்சல் போன்ற பாதிப்புகள் உள்ளனவா? என்பது குறித்து விரிவான…
அரசியல் மாற்றத்துக்கு அச்சாரமாகவே ஆர்ப்பாட்டம் அமைய வேண்டும்: அண்ணாமலை!
“கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் இன்று சனிக்கிழமை நடைபெறும் ஆர்ப்பாட்டம் மிகப் பெரிய அளவில்…
ஓடி ஒளியவில்லை என்று முதல்வர் சொல்வது நகைப்புக்குரியது: எடப்பாடி பழனிசாமி
மூன்றாண்டுகள் கும்பகர்ண தூக்கத்தில் இருந்துவிட்டு, இப்போது அதிகாரிகளை மாற்றிவிட்டேன் என்று சொல்வது பொறுப்பற்றத் தன்மையின் உச்சம் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.…
போதைப் பொருட்களின் நடமாட்டத்தை அடியோடு ஒழிக்க வேண்டும்: டி.டி.வி. தினகரன்
பட்டிதொட்டியெங்கும் பரவியிருக்கும் போதைப் பொருட்களின் நடமாட்டத்தை அடியோடு ஒழிக்க தேவையான நடவடிக்கைகளை இனியாவது எடுக்க வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.…
பிரதமர் குறித்து அவதூறாக பேசிய தி.மு.க பேச்சாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜி.கே.வாசன்
பிரதமர், மத்திய நிதியமைச்சர் குறித்து அவதூறாக பேசிய தி.மு.க பேச்சாளர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது என்று ஜி.கே.வாசன்…
எதிர்கட்சிகளுக்கு சட்ட சபையில் பேச கூட உரிமையில்லை: எல்.முருகன்!
“கள்ளக்குறிச்சியில் ஆளுங்கட்சி ஆட்கள் உதவியுடன் பல வருடங்களாக கள்ளச் சாராயம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 50 பேர் இறந்திருக்கிறார்கள். முதல்வர் ஸ்டாலின்…
மு.க.ஸ்டாலின் மக்களுக்கான முதல்வரா அல்லது திமுகவினருக்கு மட்டுமா?: அண்ணாமலை!
மு.க.ஸ்டாலின் மக்களுக்கான முதல்வரா அல்லது திமுகவினருக்கு மட்டுமா? என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக…
மோசமான அரசியலை கையில் எடுத்துள்ளார் எடப்பாடி: மா. சுப்பிரமணியன்!
கள்ளக்குறிச்சி சம்பவத்தை வைத்து எடப்பாடி பழனிச்சாமி மோசமான அரசியலை கையில் எடுத்துள்ளார் என்று மா.சுப்பிரமணியன் குற்றம் சாட்டி உள்ளார். புதுச்சேரி ஜிப்மர்…
யாருடைய பாக்கெட்டை நிரப்ப ஏழைகள் உயிரை பழிவாங்கிக் கொண்டிருக்கிறார்கள்?: வானதி சீனிவாசன்!
தெருவுக்கு தெரு மதுக்கடைகளை திறந்துவைத்தும்கூட, கள்ளச்சாராயம் இந்த நிலைக்கு வந்திருக்கிறதென்றால், மாநில அரசு யாருடைய பாக்கெட்டை நிரப்ப ஏழைகள், அப்பாவிகளின் உயிரை…
