“மெத்தனாலை கட்டுப்படுத்தி இருந்தால் கள்ளக்குறிச்சி உயிரிழப்புகளை தடுத்திருக்கலாம்” என்று விழுப்புரம் தொகுதி எம்.பி. ரவிக்குமார் கருத்து தெரிவித்தார். கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கருணாபுரத்தில்…
Category: தலைப்பு செய்திகள்
கள்ளக்குறிச்சி விசாரணையில் 3 மாதங்களுக்குள் முழு அறிக்கை: ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ்!
“மூன்று மாத அவகாசம் உள்ளது. அதற்குள்ளாக முழுமையான அறிக்கை தயாரிக்கப்படும்” என்று கள்ளக்குறிச்சியில் விசாரணை நடத்திய பின் ஒருநபர் ஆணையத் தலைவரான…
கள்ளச்சாராய விற்பனையை தடுக்க என்ன செய்தீர்கள்?: தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி!
கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்ததில் 50 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்த வழக்கை சிபிஐ வசம்…
கள்ளக்குறிச்சி துயரத்தில் அரசியல் ஆதாயம் தேட வேண்டாம்: முதல்வர் ஸ்டாலின்!
“துயரம் மிகுந்த இந்தச் சம்பவத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேட வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன். என்னை பொறுத்தவரை, சமூக விரோத…
சிபிசிஐடி விசாரணையால் எவ்வித பயனும் ஏற்படாது: அன்புமணி!
சிபிசிஐடி விசாரணையால் எவ்வித பயனும் ஏற்படாது என்பதால் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். இதை பாமக வலியுறுத்தும். இச்சம்பவம் தொடர்பாக அமைச்சர்கள்…
ஶ்ரீநகர் தால் ஏரியில் ஈடு இணையற்ற அனுபவம்: பிரதமர் மோடி!
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள தால் ஏரியில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா ஆர்வலர்களுடன் பிரதமர் திரு நரேந்திர…
கள்ளச் சாராய சம்பவத்தில் சிபிஐ விசாரணை தேவை: எடப்பாடி பழனிசாமி!
“கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டும்” என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய மரணங்கள் தொடர்பாக…
கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய பலி 49 ஆக உயர்வு!
கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 49 ஆக அதிகரித்துள்ளது. 168 பேர் சிகிச்சை பெற்று வரும்…
கள்ளச்சாராய விவகாரம்: உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு அண்ணாமலை கடிதம்!
கள்ளச்சாராய விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்…
ஜனநாயகத்தில் வன்முறைக்கும் வெறுப்புக்கும் இடமில்லை: ராகுல்!
பிரதமர் நரேந்திர மோடியின் கான்வாய் கார் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவம் தொடர்பான விடியோ வைரலானதையடுத்து, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி…
2 மாதங்களாக பருப்பு, பாமாயில் விநியோகிக்காத தி.மு.க. அரசுக்கு கண்டனம்: ஓ.பன்னீர்செல்வம்
ரேஷன் கடைகளில் விட்டுப் போன மாதங்களுக்கான பாமாயில் மற்றும் துவரம் பருப்பினை நிபந்தனை ஏதுமின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று ஓ.பன்னீர்செல்வம்…
படிப்படியாக மதுக்கடைகளை மூட அரசு முன்வர வேண்டும்: திருமாவளவன்
படிப்படியாக மதுக்கடைகளை மூட அரசு முன்வர வேண்டுமென்று திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-…
Continue Reading
கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் நடிகர் விஜய் நேரில் ஆறுதல்!
கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்ததால் உடல்நிலை பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான…
கள்ளக்குறிச்சி சம்பவம்: முதல்வர் உள்ளிட்ட ஆட்சியாளர்களுக்கு என்ன தண்டனை: சீமான்!
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளை இடமாற்றம் செய்து தண்டித்துள்ள திமுக அரசு, அவர்களை நிர்வகிக்கும் முதல்வர் உள்ளிட்ட…
பிரதமர் மோடி உளவியல் ரீதியாக சரிந்துவிட்டார்: ராகுல் காந்தி!
“நீட் வினாத்தாள் கசிவுக்கு கல்வி நிறுவனங்களை பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் கைப்பற்றியதே காரணம்” என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி…
உயிரிழப்புகளுக்கு பொறுப்பேற்று தமிழக முதல்வர் பதவி விலக வேண்டும்: கிருஷ்ணசாமி
“கள்ளக்குறிச்சியில், கள்ளச் சாராயத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு பொறுப்பேற்று தமிழக முதல்வர் பதவி விலக வேண்டும்” என புதிய தமிழகம் கட்சியின் தலைவர்…
காவல்துறை பொய் வழக்கு போடுவதில் தான் கவனம் செலுத்துகிறது: சவுக்கு சங்கர்!
காவல்துறை பொய் வழக்கு போடுவதில் தான் கவனம் செலுத்துகிறது. கள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் அக்கறை செலுத்தவில்லை என்றும், கள்ளச்சாராய மரணங்களுக்கு பொறுப்பேற்று முதல்வர்…
முதல்வர் ஸ்டாலின் ஆயிரம் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட வேண்டும்: அண்ணாமலை!
“தமிழகத்தின் மதுவிலக்கு கொள்கை தோல்வி அடைந்ததாக ஒப்புக்கொண்டு, முதல்வர் ஸ்டாலின் முதல்கட்டமாக ஆயிரம் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட வேண்டும். மேலும்,…
