பிகார் அரசு கொண்டுவந்த 65 சதவீத இடஒதுக்கீடு பாட்னா உயர் நீதிமன்றம் ரத்து!

பிகாரில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்பட்ட 65 சதவீத இடஒதுக்கீட்டை பாட்னா உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. பிகார் மாநிலத்தில் சாதிவாரியான மக்கள்தொகை…

தமிழக முதல்வர் பதவி விலக வேண்டும்: ராமதாஸ்!

கள்ளச் சாராய சாவுகளுக்கு பொறுப்பேற்று தமிழக முதல்வர் பதவி விலக வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில்…

கள்ளச் சாராய மரணம் அரசே கொலை செய்வதற்கு ஒப்பானது: வானதி சீனிவாசன்!

கள்ளக்குறிச்சியில் நேரிட்ட கள்ளச் சாராய மரண சம்பவம் என்பது அரசே கொலை செய்வதற்கு ஒப்பானது என பாஜக தேசிய மகளிரணி தலைவர்…

கள்ளச் சாராய உயிரிழப்பு: ரூ.10 லட்சம் நிவாரணம், விசாரணை ஆணையம் அமைத்து உத்தரவு!

கள்ளக்குறிச்சியில் நிகழ்ந்த கள்ளச்சாராயம் உயிரிழப்புகள் தொடர்பாக ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்தும், உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தும்…

கள்ளச் சாராய உயிரிழப்புகளுக்கு பொறுப்பேற்று முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!

“கள்ளச் சாராய உயிரிழப்புகளுக்கு தார்மீக பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும்” என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.…

கள்ளச் சாராயம் விற்கும் சமூக விரோதிகளை ஒடுக்க வேண்டும்: வைகோ!

கள்ளச் சாரய விற்பனையில் ஈடுபடும் சமூக விரோதிகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.…

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலி எண்ணிக்கை 29 ஆக உயர்வு!

கள்ளக்குறிச்சி கர்ணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கோட்டைமேடு அடுத்த கர்ணாபுரத்தில் நேற்று முன்தினம்…

நாடு முழுவதும் நடந்த யுஜிசி நெட் தேர்வு ரத்து: சிபிஐ விசாரணைக்கு உத்தரவு!

நாடு முழுவதும் நடந்த யுஜிசி நெட் தேர்வு ரத்து செய்யப்படுவதாக மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள்…

கள்ளச் சாராய மரணங்கள்: அரசை சாடிய ஆளுநர் ரவி!

கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்ட அறிக்கையில், இது தீவிர கவலைக்குரிய விஷயமாகும் என்று கூறியுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம்…

நீட் தேர்வு மீது எந்த தவறும் இல்லை: அண்ணாமலை!

நீட் தேர்வு மீது எந்த தவறும் இல்லை என்று கூறியுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அப்படி ஒருவேளை தவறு இருந்தால்…

திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து கள்ளச்சாராய உயிரிழப்பு அதிகரிப்பு: எடப்பாடி பழனிசாமி!

திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து கள்ளச்சாராய உயிரிழப்பு அதிகரித்து வருகிறது என்றும், போதைப் பொருள் பயன்பாட்டை அரசு இரும்பு கரம் கொண்டு…

நீட் தேர்வுக்கு எதிராக திமுக சார்பில் வரும் ஜூன் 24 ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்!

நீட் தேர்வுக்கு எதிராக திமுக சார்பில் வரும் ஜூன் 24 ஆம் தேதி சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.…

Continue Reading

மாஞ்சோலை தொழிலாளர்கள் பிரச்சினையில் தமிழக அரசு மவுனம் ஏன்?: கிருஷ்ணசாமி

“மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் பிரச்சினையில் தமிழக அரசு மவுனம் சாதிப்பது ஏன்?” என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர்…

முன்னாள் நீதிபதி சந்துருவின் அறிக்கை கருப்பு அறிக்கை: நாராயணன் திருப்பதி!

“தமிழகத்தில் பல ஆயிரம் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் உள்ள நிலையில், அரசுப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் சாதி மோதல்கள் அல்லது…

40வது முறையாக செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு!

அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய மனு மீதான உத்தரவை தள்ளி வைக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி…

அதிமுக சாதி கட்சியா?: சசிகலாவுக்கு எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்!

அதிமுக சாதி கட்சியாக மாறுவதாக சசிகலா குற்றம்சாட்டிய நிலையில் அதனை எடப்பாடி பழனிச்சாமி முற்றிலுமாக மறுத்துள்ளார். அதோடு அந்த குற்றச்சாட்டை கூறிய…

முதல்வர் ஸ்டாலின் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து!

“நாட்டு மக்கள் மீதான உங்களின் அர்ப்பணிப்பு உங்களை உயரிய இடத்துக்கு அழைத்துச் செல்லும்.” என்று முதல்வர் ஸ்டாலின் காங்கிரஸ் எம்.பி ராகுல்…

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்திய 4 பேர் பலி: இபிஎஸ், அண்ணாமலை கண்டனம்!

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கள்ளக்குறிச்சி…