குறுவை சாகுபடி தொகுப்பு ஓர் அரசியல் ஏமாற்று நாடகம் என்றும், கர்நாடகத்தில் காவிரியில் நமக்குரிய பங்கு நீரைப் பெற இயலாத கையாலாகாத…
Category: தலைப்பு செய்திகள்
தமிழகத்தில் மதவாத அரசியலுக்கு இடமில்லை என மக்கள் நிரூபித்துள்ளனர்: துரை வைகோ
தமிழகத்தில் மதவாத அரசியலுக்கு இடமில்லை என தேர்தல் முடிவுகள் மூலம் தமிழக மக்கள் மீண்டும் நிரூபித்துள்ளனர் என துரை வைகோ எம்.பி…
திமுகவின் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது வழக்கு தொடர்வது உறுதி: குஷ்பு!
முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் குறித்து அவதூறாக பேசிய திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது வழக்கு தொடரப்போவதாக நடிகை குஷ்பு…
மோடி அரசு எப்போது வேண்டுமானாலும் கவிழலாம்: மல்லிகார்ஜுன கார்கே!
பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லாததால் மோடி அரசு எப்போது வேண்டுமானாலும் கவிழலாம் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக…
சர்ச்சை வீடியோக்களை நீக்க சுனிதா கெஜ்ரிவாலுக்கு நீதிமன்றம் உத்தரவு!
கலால் கொள்கை முறைகேடு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் உள்ள நிலையில், அவர் நீதிமன்றத்தில் பேசிய வீடியோவை சோஷியல் மீடியாக்களிலிருந்து டெலிட்…
மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களை பாதுகாக்க அரசு உதவ வேண்டும்: டாக்டர் கிருஷ்ணசாமி
மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களை பாதுகாக்க தமிழக அரசு உதவ வேண்டும் என புதிய தமிழகம் கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி…
கனிம வளங்களை கொள்ளையும் அடிப்பீங்க.. ஆட்களையும் கொல்வீங்களா: சீமான் கண்டனம்!
தென்காசியில் கனிம வளங்களை ஏற்றிச் சென்ற லாரி மோதி 4 பேர் உயிரிழந்த நிலையில், இச்சம்பத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க…
ஜோ பைடனை சந்திப்பதில் எப்போதும் மகிழ்ச்சி: பிரதமர் மோடி!
ஜி-7 மாநாட்டிற்கு வருகை தந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடனை, பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி,…
கேரள அமைச்சர் குவைத் செல்ல அனுமதி மறுத்த மத்திய அரசு!
குவைத் செல்ல தனக்கு மத்திய அரசு அனுமதி மறுத்துவிட்டதாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். குவைத்தின் மங்காஃப் பகுதியில்…
அ.தி.மு.க.வை காப்பாற்றுவதே முக்கியம்: ஓ.பன்னீர்செல்வம்!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வெற்றி பெற பெருந்தன்மையான முடிவு எடுங்கள் என்றும், அ.தி.மு.க.வை காப்பாற்றுவதே முக்கியம் என்றும் எடப்பாடி பழனிசாமிக்கு, ஓ.பன்னீர்செல்வம் சூசகமாக…
அரசியல் காழ்ப்புணர்ச்சியால் எஸ்ஆர்எம் ஹோட்டலை மூட முயற்சி: அண்ணாமலை!
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, திருச்சியில் உள்ள எஸ்ஆர்எம் ஹோட்டலை மூடும் முயற்சியில் திமுக அரசு ஈடுபட்டிருப்பதாக அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இது…
தமிழிசையை மேடையில் எச்சரித்த அமித் ஷாவை கண்டிக்கிறேன்: ஈவிகேஎஸ் இளங்கோவன்!
‘தமிழிசை சவுந்தரராஜனை அமித் ஷா மேடையில் திட்டி எச்சரிக்கை செய்தால், அது கண்டிக்கத்தக்கது. கட்சி பாகுபாடின்றி, அவர் தமிழராக இருப்பதால் இந்த…
தவறான தகவல்களை பரப்பும் ஊடகங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்: எல்.முருகன்!
தவறான தகவல்களை பரப்பும் ஊடகங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் எச்சரித்திருக்கிறார். கடந்த சில நாட்களாக…
எஸ்.ஆர்.எம் ஹோட்டலை அரசியல் காரணங்களுக்காக மூடக்கூடாது: அன்புமணி!
திருச்சி எஸ்.ஆர்.எம் ஹோட்டலை அரசியல் காரணங்களுக்காக மூடக்கூடாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். திருச்சியில் எஸ்.ஆர்.எம் நட்சத்திர ஹோட்டல்…
செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிப்பு!
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைதான முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை மேலும் நீட்டித்து சென்னை…
சிறப்பு பொது வழங்கல் திட்ட செயல்பாட்டில் தமிழக அரசு தோல்வி: அன்புமணி!
ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் பருப்பு, பாமாயில் இன்னும் வழங்கப்படவில்லை என்றும் சிறப்பு பொதுவழங்கல் திட்டத்தை செயல்படுத்துவதில் அரசு தோல்வியடைந்துள்ளது…
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாம் தமிழர் கட்சி வேட்பாளராக மருத்துவர் அபிநயா அறிவிப்பு!
ஜூலை 10-ல் நடைபெற உள்ள விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக மருத்துவர் அபிநயா போட்டியிடுவார் என கட்சியின் தலைமை…
கவுரவ விரிவுரையாளர்களுக்கு உடனே ஊதியம் வழங்க அரசு நடவடிக்கை வேண்டும்: ராமதாஸ்
பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளின் கவுரவ விரிவுரையாளர்களுக்கு 7 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. இந்நிலையில் அவர்களுக்கு உடனே ஊதியம் வழங்க அரசு நடவடிக்கை…
