அணு ஆயுதங்களை பயன்படுத்த நாங்கள் தயாராக இருக்கிறோம்: புதின் எச்சரிக்கை

ரஷ்யாவின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என தெரிய வந்தால், அணு ஆயுதங்களை பயன்படுத்த நாங்கள் தயாராக இருக்கிறோம் என புதின் மீண்டும்…

அதிமுக அழிவதை இனியும் என்னால் வேடிக்கை பார்க்க முடியாது: சசிகலா!

திமுகவினர் ஒன்று சேர வேண்டும், அன்பு தொண்டர்களே கலங்க வேண்டாம். வரும் காலம் நமக்கானது. அனைவரும் வாருங்கள் வெற்றி அடைவோம், புதிய…

இஸ்லாமியர்கள் எங்களைப் புரிந்து கொள்ளவில்லை: மாயாவதி!

பகுஜன் சமாஜ் கட்சி மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட அனைத்துத் தொகுதிகளிலும் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து அதன் தலைவரான மாயாவதி, “உரிய பிரதிநிதித்துவம் வழங்கினாலும்…

தமிழகத்தில் பாஜக வளர்ந்திருப்பதில் மாற்றுக் கருத்தே இல்லை: அண்ணாமலை!

“தமிழக மக்களின் தீர்ப்பை தலைவணங்கி ஏற்றுக் கொள்கிறோம். மக்கள் எப்போதும் சிந்தித்துத்தான் ஒரு தீர்ப்பைக் கொடுப்பார்கள். எங்கள் கட்சியின் வாக்கு சதவீதத்தை…

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க டெல்லி நீதிமன்றம் மறுப்பு!

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க டெல்லி நீதிமன்றம் மறுத்துவிட்டது. டெல்லி புதிய மதுபான கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி…

நரேந்திர மோடி தனது பொறுப்பிலிருந்து விலக வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி!

நரேந்திர மோடி தனது பொறுப்பிலிருந்து விலக வேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக எக்ஸ்…

மூன்றாவது முறையாக பாஜக ஆட்சியை தக்கவைத்திருப்பது பெரிய சாதனை: வானதி சீனிவாசன்

“தொடர்ந்து மூன்றாவது முறையாக பாஜக ஆட்சியை தக்கவைத்திருப்பது பெரிய சாதனை” என பாஜக தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.…

8.19% வாக்குகள் பெற்று அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சியாகிறது நாம் தமிழர் கட்சி!

அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சியாக உருவெடுத்துள்ளது சீமானின் நாம் தமிழர் கட்சி. தேர்தல் ஆணைய விதிப்படி, அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக மாற, சட்டப்…

தமிழகம் திராவிட பூமி என்பதை இந்தத் தேர்தல் நாட்டுக்கு உணர்த்தியிருக்கிறது: வைகோ

“மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைந்த இண்டியா கூட்டணி, அவர் பிரகடனம் செய்தவாறு 40 தொகுதிகளிலும் வெற்றி முரசு கொட்டி தமிழ்நாடு திராவிட பூமி…

நாம் தமிழர் கட்சிக்கு இளைஞர்கள் வாக்களிப்பது மிகவும் ஆபத்தானது: செல்வப்பெருந்தகை!

நாம் தமிழர் கட்சிக்கு இளைஞர்கள் வாக்களிப்பது மிகவும் ஆபத்தானது என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். நாட்டில் நடந்த லோக்சபா…

தாமரை மலராது என மக்கள் மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளனர்: கனிமொழி!

தாமரை மலராது என மக்கள் மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளனர் என்று கனிமொழி எம்.பி கூறியுள்ளார். மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் தமிழ்நாடு,…

அரசியல் சாசனத்தை பாதுகாக்க இணைந்து போராட வேண்டும்: செல்வப்பெருந்தகை!

இனிவரும் நாட்களில் மக்கள் உரிமைக்காகவும், அரசியல் சாசனத்தை பாதுகாக்கவும் இணைந்து போராட வேண்டும் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இந்தியாவில் 7 கட்டங்களாக…

அ.ம.மு.க வேட்பாளர்களுக்கு வாக்களித்த வாக்காளர் பெருமக்கள் அனைவருக்கும் நன்றி: டி.டி.வி.தினகரன்

தேனி மற்றும் திருச்சி நாடாளுமன்றத் தொகுதி வாக்காளர் பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.…

வரும் காலங்களில் எங்கள் உழைப்பை இரட்டிப்பாக்குவோம்: அண்ணாமலை

வரும் காலங்களில் உங்களின் அன்பையும் அங்கீகாரத்தையும் பெற எங்கள் உழைப்பை இரட்டிப்பாக்குவோம். எங்கள் மீது நம்பிக்கை வைத்து, வாக்களித்துள்ள அனைவருக்கும் நன்றிகளைத்…

வாக்களித்த அனைவருக்கும் நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறேன்: எடப்பாடி பழனிசாமி!

அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கும் வாக்களித்த அனைவருக்கும் நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறேன் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். அ.தி.மு.க. பொதுச்செயலாளரும்…

சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாணுக்கு விஜய் வாழ்த்து!

சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாணுக்கு த.வெ.க. தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆந்திரா சட்டசபைக்கு நாடாளுமன்ற தேர்தலுடன் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில்…

மக்களவைத் தேர்தலில் பாஜக கனவு பலிக்கவில்லை: முதல்வர் ஸ்டாலின்!

பிரதமர் வேட்பாளர் குறித்த கேள்விக்கு என் உயரம் எனக்குத் தெரியும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிலளித்துள்ளார். மோடிக்கு எதிர்ப்பு…

காந்தியின் இந்தியா மீண்டெழும் என்பதற்கு இம்முடிவுகள் சான்றாக உள்ளன: ஜவாஹிருல்லா!

இந்தியா கூட்டணியின் அனைத்து தலைவர்களுக்கும் நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா கூறியிருக்கிறார்.…