பிரதமர் மோடியின் தியானம் பற்றி எதிர்க்கட்சிகள் விஷம அரசியல்: அண்ணாமலை!

கன்னியாகுமரியில் பிரதமர் மோடி தியானம் செய்வதில் எதிர்க்கட்சிகள் விஷமத்தனமான அரசியல் செய்கின்றன என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டினார். திருவண்ணாமலை…

பள்ளிகள் திறப்பதை ஜூன் மூன்றாவது வாரத்திற்கு ஒத்தி வைக்க வேண்டும்: ஓபிஎஸ்!

தமிழகத்தில் பள்ளிகள் 10ஆம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்படிருக்கும் நிலையில், கடும் வெப்ப அலையினைக் கருத்தில் கொண்டு பள்ளிகள் திறப்பதை ஜூன்…

வெற்றி பெறப்போகிறவர்கள் தான் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்: ஆர்எஸ் பாரதி!

வெற்றி பெறப்போகிறவர்கள் தான் எச்சரிக்கையாக இருக்கவேண்டும், அதனால் தான் விழிப்புடன் இருக்குமாறு எங்கள் முகவர்களை அறிவுறுத்தி வருகிறோம் என ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.…

தபால் வாக்குகளை இறுதியாக எண்ணும் உத்தரவுக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்!

தபால் வாக்குகளை இறுதிச்சுற்று முடிந்த பிறகுதான் எண்ண வேண்டும் என்று உத்தரவிட்டிருப்பதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கு.செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.…

இந்தியா கூட்டணியின் பிரதமர் குறித்து 24 மணிநேரத்தில் அறிவிப்பு: ப.சிதம்பரம்!

இந்தியா கூட்டணியின் பிரதமர் யார் என்பது பற்றி முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் விளக்கம் அளித்துள்ளார். 2024 மக்களவைத் தேர்தலுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு…

இந்தி கூட்டணி வெற்றி கிட்டாது என்ற பதற்றத்தின் முகட்டில் நிற்கிறார்கள்: தமிழிசை!

இந்தியாவைக் காக்க உருவாக்கப்பட்ட கூட்டணி இந்தி கூட்டணி என்று சொல்லிக் கொண்டிருப்பவர்கள் இன்று பொறுப்பற்ற கூட்டணியாக மாறி, மக்களின் எதிர்ப்பை பெற்று…

தேர்தலில் பாஜகவுக்கு எதிராக இஸ்ரேல் நிறுவனம் சதி!

இஸ்ரேல் நாட்டிலிருந்து இயங்கும் நிறுவனம் ஒன்று இந்திய மக்களவை தேர்தலை சீர்குலைக்க முயன்றதாக ஓபன் ஏஐ நிறுவனம் குற்றம்சாட்டியுள்ளது. ஏஐ தொழில்நுட்பத்தைப்…

தமிழக ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் பிடிபட்டார்!

சென்னை கிண்டியில் உள்ள தமிழக ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த விவகாரத்தில் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் ஒருவர் பிடிபட்டார்.…

சட்டவிரோதமாக தாய்ப்பால் விற்ற கடைக்கு உணவு பாதுகாப்பு துறை சீல்!

சென்னை மாதவரத்தில் சட்டவிரோதமாக தாய்ப்பால் விற்பனை செய்த தனியார் புரோட்டீன் மருந்து விற்பனை கடையில், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திடீர்…

கூடுதல் எஸ்.பி. வெள்ளதுரை சஸ்பெண்ட் உத்தரவு திடீர் ரத்து!

என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் என அழைக்கப்படும் கூடுதல் எஸ்.பி. வெள்ளதுரை பணி ஓய்வு பெறுவதற்கு ஒரு நாளுக்கு முன்னதாகவே சஸ்பெண்ட் செய்யப்பட்டதும், திடீரென…

ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட வழக்கு: பிபவ் குமாருக்கு 14 நாள் காவல்!

ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட வழக்கில் பிபவ் குமாரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். ஆம் ஆத்மி கட்சி…

மத்திய அரசின் நிதியில் நிறைவேறியவையே கல்வித் துறை சாதனைகள்: அண்ணாமலை!

“கல்வித் துறையில் திமுகவின் சாதனைகள் அனைத்தும் மத்திய அரசின் நிதியில் நிறைவேற்றப்பட்டவை” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழக…

அவர் விவேகானந்தா..இவர் வெறுப்பானந்தா: திருமாவளவன்!

பிரதமர் மோடி நேற்று மாலையில் இருந்து குமரி விவேகானந்தர் பாறையில் அமர்ந்து தியானம் செய்து வருகிறார். இந்த நிலையில், அவர் விவேகானந்தா!…

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்!

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை அரசே ஏற்று நடத்த தி.மு.க. அரசை வலியுறுத்துவதாக தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். திருநெல்வேலி மாவட்டம்,…

முல்லைப் பெரியாறு, மேகேதாட்டு அணைகளில் ஒரு செங்கல் கூட எடுத்துவைக்க முடியாது: துரைமுருகன்!

‘சிலந்தி ஆறு, முல்லைப் பெரியாறு, மேகேதாட்டு அணை உள்ளிட்ட எந்த அணையிலும் தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல், ஒரு செங்கலைக் கூட எடுத்துவைக்க…

வாக்கு எண்ணிக்கை தொடர்பாக சத்திய பிரதா சாஹுவுக்கு ஆர்எஸ் பாரதி கடிதம்!

வாக்கு எண்ணிக்கை தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாஹுவுக்கு திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி, அக்கட்சியின்…

ஆண்டுக்கு ஒரு பிரதமர் என்ற முறை வந்தால், திருமாவளவன் கூட பிரதமராகலாம்: ஈவிகேஸ் இளங்கோவன்

“ஆண்டுக்கு ஒரு பிரதமர் என்ற முறை வந்தால், திருமாவளவன் கூட பிரதமராகலாம். ராகுல் காந்தியை பிரதமராக தேர்வு செய்ய வாய்ப்புள்ளது. திமுகவும்…

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பை ஒத்திவைக்க வேண்டும்: ராமதாஸ்!

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் கொளுத்தி வரும் கோடை வெயிலால் மக்கள் கடுமையான அவதிக்கு உள்ளாகியுள்ள நிலையில், ஜூன் முதல் வாரத்திலேயே பள்ளிகளை…