அதிமுக என்ற ஆணிவேர் 2 கோடி தொண்டர்களால் உருவான ஆலமரம்.. அதை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போவார்கள் எனவும், ஜூன் 4ஆம்…
Category: தலைப்பு செய்திகள்
பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதிகளை மீட்டுருவாக்கம் செய்ய வேண்டும்: சீமான்!
பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதிகளில் ஏற்பட்ட தீ விபத்தில், இழந்த பகுதிகளை மீட்டுருவாக்கம் செய்ய வேண்டும் என தமிழக அரசை நாம் தமிழர்…
கல்வி உரிமைச் சட்ட மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது அரசு நடவடிக்கை: அன்புமணி!
கல்வி உரிமைச் சட்ட மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி…
முல்லைப் பெரியாறு அணையில் ஜூன் 13, 14-ல் மத்திய கண்காணிப்புக் குழு ஆய்வு!
முல்லைப் பெரியாறு அணையில் ஜூன் 13, 14-ல் மத்திய கண்காணிப்பு குழு சார்பில் ஆய்வு நடைபெற உள்ளது. முல்லைப் பெரியாறு அணை…
தமிழ் மொழித்தாள் தேர்வில் 40% பெற்றால் மட்டுமே விடைத்தாள் மதிப்பீடு: உயர் நீதிமன்றம்!
அரசுப் பணிக்கான தேர்வுகளில் தமிழ் மொழித்தாள் தேர்வில் 40 சதவீத மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே, பொது அறிவு மற்றும் திறனறிவு தேர்வுக்கான…
திமுக ஆட்சியில் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் கை ஓங்கியுள்ளது: எடப்பாடி பழனிசாமி!
திமுக ஆட்சியில் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் கைஓங்கியுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி…
இந்துத்துவா என்ற குறுகிய வட்டத்திற்கு ஜெயலலிதாவை சிக்க வைக்க வேண்டாம்: புகழேந்தி!
ஜெயலலிதாவை இந்துத்துவ தலைவர் என்று சொன்ன அண்ணாமலைக்கு ஓபிஎஸ் ஆதரவாளரான பெங்களூரு புகழேந்தி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை,…
காந்தியை பற்றி மோடி பேசியிருப்பது அவரது அறியாமையை வெளிப்படுத்துகிறது: செல்வப்பெருந்தகை!
காந்தி திரைப்படம் எடுக்கும் வரை உலகம் காந்தியை பற்றி அறிந்திருக்கவில்லை என்று பிரதமர் மோடி பேசியிருப்பது அவரது அரசியல் அறியாமையை வெளிப்படுத்துகிறது…
விவேகானந்தர் மண்டபத்தில் தியானத்தை தொடங்கிய பிரதமர் மோடி!
விவேகானந்தர் மண்டபத்தில் 45 மணிநேரம் தியானம் மேற்கொள்ள பிரதமர் மோடி இன்று முதல் வரும் 1ம் தேதி வரை 3 நாள்…
காசாவில் இன்னும் 7 மாதங்களுக்குப் போர் தொடரும்: இஸ்ரேல்!
காசாவில் இஸ்ரேலின் தாக்குதல் ஏழாவது மாதமாக தொடர்ந்துவரும் நிலையில் இன்னும் ஏழு மாதங்கள் நீடிக்கலாம் என இஸ்ரேலிய அதிகாரி தெரிவித்துள்ளார். இஸ்ரேலின்…
அதிமுக அணைய போகும் விளக்கு, அதான் பிரகாசமாக எரிகிறது: அண்ணாமலை!
அணைய போகும் விளக்கு தான் பிரகாசமாக எரியும்.. அதனால் விமர்சனங்கள் ஏன் கடுமையாக இருக்கிறது என்றால், அந்த விளக்கு அணைய போகிறது…
கஞ்சா வழக்கில் ஜாமீன் மனுவை திரும்ப பெற்ற சவுக்கு சங்கர்!
கஞ்சா வழக்கில் தனக்கு ஜாமின் கேட்டு மதுரை போதை பொருள் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் சவுக்கு சங்கர் மனு தாக்கல் செய்தார்.…
தமிழக அரசு இன்னும் உறக்கத்திலிருந்து விழிக்கவில்லை: அன்புமணி!
ஒவ்வொரு தற்கொலையின் போதும் ஆன்லைன் சூதாட்டத்தைத் தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் தமிழக அரசு இன்னும் உறக்கத்திலிருந்து விழிக்க வில்லை. தமிழக…
பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார் பிரதமர் மோடி!
பிரதமர் மோடி விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் தியானம் செய்ய 3 நாள் பயணமாக இன்று கன்னியாகுமரி வந்தார். பிரதமர் மோடியின் இந்த…
‘தியானம்’ மூலம் பிரதமர் மோடி தேர்தல் பரப்புரை செய்வது சட்ட விரோதம்: கி.வீரமணி!
தேர்தல் பரப்புரைக் கெடு முடிந்த நிலையில், ‘தியானம்’ என்ற சைகைகள் மூலம் பிரதமர் மோடி தேர்தல் பரப்புரை செய்வது சட்ட விரோதமே!…
Continue Reading
தேர்தல் பிரச்சாரத்தில் பணவீக்கம், வேலையின்மை குறித்து மோடி ஒரு வார்த்தை கூட பேசவில்லை: கார்கே
“நடந்து முடிந்த தேர்தல் பிரச்சாரத்தில் பணவீக்கம், வேலையின்மை குறித்து பிரதமர் மோடி ஒரு வார்த்தை கூட பேசவில்லை” என்று காங்கிரஸ் தலைவர்…
நாட்டில் கற்பனைக்கு எட்டாத அளவுக்கு ஊழல் பரவியுள்ளது: உயர் நீதிமன்ற நீதிபதி!
“நாட்டில் கற்பனைக்கு எட்டாத அளவில் ஊழல் பரவியுள்ளது” என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார். கரூர் மாவட்டம் தோகைமலை…
மோடியின் பேச்சுகளால் பிரதமர் அலுவலகத்துக்கு கண்ணியக் குறைவு: மன்மோகன் சிங்!
வெறுப்புணர்வைத் தூண்டும் பேச்சுகளால் பிரதமர் அலுவலகத்தின் கண்ணியத்தை, பிரதமர் நரேந்திர மோடி குறைப்பதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.…
