எமர்ஜென்சி காலத்தில் அரசியல் சாசனத்தின் கழுத்தை நெரித்த கட்சி காங்கிரஸ் என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார். பஞ்சாபின் ஹோியார்பூரில்…
Category: தலைப்பு செய்திகள்
டெல்லி விமான நிலையத்தில் தங்கக் கடத்தல் புகாரில் சசி தரூர் உதவியாளர் கைது!
டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் தங்கம் கடத்தியதாக நேற்று (மே 29) சுங்கத் துறையினர் இருவரை கைது செய்தனர். கைதானவர்களில் ஒருவர்…
ஜூன் 4-க்கு பிறகு அரசியலில் இருந்து ராகுல் காந்தி காணாமல் போய்விடுவார்: எல்.முருகன்
“ஜூன் 4-ம் தேதிக்கு பிறகு அரசியலில் இருந்து ராகுல் காந்தி காணாமல் போய்விடுவார்” என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.…
முன்னாள் அமைச்சர்கள் மீதான குட்கா வழக்கை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்ற பரிந்துரை!
முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா ஆகியோர் மீதான குட்கா வழக்கை எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்ற…
செஸ் கிராண்ட்மாஸ்டர்கள் பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு அமைச்சர் உதயநிதி வாழ்த்து!
நார்வே நாட்டில் நடைபெற்று வரும் செஸ் போட்டி தொடரில் முதல் முறையாக உலகின் நம்பர் ஒன் வீரரான மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி…
விவேகானந்தர் பாறையில் பிரதமர் மோடி தியானம்: உயர் நீதிமன்றத்தில் காங்கிரஸ் மனு!
பிரதமர் நரேந்திர மோடி, கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் தியானம் செய்ய வருகை தரும் போது, அதிகார துஷ்பிரயோகம் செய்வதை தடுக்க நடவடிக்கை…
இன்று திருச்சி வருகிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா!
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வாரணாசியில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வருகிறார். நாடாளுமன்ற தேர்தலுக்கான…
சுகாதாரத்துறை அமைச்சர், விளம்பரத்தில் மட்டுமே அதீத ஈடுபாடு கொண்டிருக்கிறார்: டி.டி.வி. தினகரன்!
பொதுமக்களுக்கு அரசு வழங்க வேண்டிய அடிப்படை சேவையான மருத்துவ வசதியை முறையாக வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டி.டி.வி.…
இஸ்ரேலை கண்டித்து ஜூன் 2-ம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்!
இஸ்ரேல் அரசைக் கண்டித்தும் போர் நிறுத்தம் செய்யக் கோரியும் ஜூன்2-ம்தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று கே.பாலகிருஷ்ணன்…
நண்பர் மோடி எனக்கு போன் செய்து எனது உடல்நிலை குறித்து விசாரித்திருக்கலாம்: நவீன் பட்நாயக்!
“என் உடல்நிலை குறித்து பிரதமர் மோடி மிகவும் அக்கறை கொண்டிருந்தால், பொதுவெளியில் அவர் பேசுவதற்கு முன்னால், நல்ல நண்பரான எனக்கு போன்…
பிரதமர் மோடி பரிகாரம் செய்வதற்காக செல்கிறாரா?: கபில்சிபல்!
கன்னியாகுமரியில் பிரதமர் மோடி இன்று (வியாழக்கிழமை) முதல் தியானத்தில் ஈடுபடுவது தொடர்பாக கபில்சிபல் சரமாரி கேள்வி எழுப்பி உள்ளார். நாடாளுமன்ற தேர்தல்…
பிரதமர் மோடியின் தியான நிகழ்ச்சியை ரத்து செய்ய வேண்டும்: திமுக மனு!
கன்னியாகுமரியில் பிரதமர் நரேந்திர மோடி மேற்கொள்ள இருக்கும் தியான நிகழ்ச்சியை ரத்து செய்யக் கோரி, மாவட்ட தேர்தல் அலுவலரிடம் திமுக மனு…
மிகுந்த கவனத்தோடு வாக்கு எண்ணிக்கையை உற்று நோக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!
நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக அதிமுக தொண்டர்களுக்கு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளார். இது தொடர்பாக…
இந்திய விமானப் படையின் ருத்ரா ஏவுகணை பரிசோதனை வெற்றி!
இந்திய விமானப் படை, ஒடிசாவின் கடற்கரைப் பகுதியில் சு-30 போர் விமானத்திலிருந்து தரையில் உள்ள இலக்கை குறிவைத்து ருத்ரா ஏவுகணையை வெற்றிகரமாக…
மகாத்மா காந்தியின் பாரம்பரியத்தை மோடி அழிக்கிறார்: ஜெய்ராம் ரமேஷ்!
காந்தி படம் மூலமாகவே மகாத்மா காந்தியை உலகம் தெரிந்து கொண்டது என்று கூறி இருப்பதன் மூலம் மகாத்மா காந்தியின் பாரம்பரியத்தை நரேந்திர…
உளவு செயற்கைக்கோள் ஏவுவதை நிறுத்தமாட்டோம்: வடகொரியா!
விண்வெளியில் உளவு செயற்கைக்கோள் அமைப்பது நாட்டின் பாதுகாப்புக்கு மிக முக்கியமானது என்றும், வட கொரியா அதற்காகத் தயாராவதை ஒருபோதும் நிறுத்தாது என்று…
ஆவின் காலாவதியான பால் பொருட்களை விற்பனை செய்வது பேரதிர்ச்சியை அளிக்கிறது: ஓபிஎஸ்!
“மக்களைப் பல தொல்லைகளுக்கு ஆளாக்கி வரும் ஆவின் நிறுவனம், தற்போது காலாவதியான பால் பொருட்களை விற்பனை செய்வதாக செய்தி வந்துள்ளது பேரதிர்ச்சியை…
மோடியின் தியானம் சுற்றுலாப் பயணிகள் மற்றும் வியாபாரிகளின் நலனைப் பாதிக்கும்: எஸ்டிபிஐ!
பிரதமர் மோடி 3 நாள் பயணமாக கன்னியாகுமரி வருகை தந்து தியானம் செய்யவிருப்பது சுற்றுலாப் பயணிகள் மற்றும் வியாபாரிகளின் நலனைப் பாதிக்கும்…
