நீலகிரியில் மே 20 ஆம் தேதி வரை மலை ரயில் சேவை ரத்து!

நீலகிரி மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் கனமழையால் வரும் 20ஆம் தேதி வரை மலை ரயில் சேவை இரண்டு நாட்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.…

இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த 7 இலங்கை மீனவர்கள் கைது!

இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த 7 இலங்கை மீனவர்களை கடலோரக் காவல் படையினர் படகுடன் கைது செய்தனர்.…

மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது: சீமான்!

மாஞ்சோலை தேயிலைத் தோட்டங்கள் விரைவில் அழிக்கப்படவிருப்பதால் அங்குப் பணிபுரியும் தொழிலாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது மிகுந்த வேதனையளிக்கிறது எனவும், தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க…

பிரஜ்வல் மீது சட்ட நடவடிக்கைகளை அரசு தொடர வேண்டும்: தேவகவுடா

பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி இருக்கும் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக சாத்தியமான அனைத்து சட்ட வழிகளையும் அரசு தொடர வேண்டியது அவசியம் என்று…

பெலிக்ஸ் ஜெரால்டின் வீட்டில் சோதனை நடத்த வேண்டிய அவசியம் என்ன?: சீமான்!

சவுக்கு சங்கர் அவதூறாகப் பேசியது குறித்து கவலைப்படும் நீங்கள்.. ஒரு பெண் என்னை கடந்த 15 ஆண்டுகளாக தவறாக பேசிக் கொண்டிருந்த…

பாஜகவின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

“பாஜக.வின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! பொய்மை உடைபட்டு, வெறுப்பு அகலும்! இந்தியா வெல்லும்!” என்று திமுக தலைவரும் தமிழக முதல்வருமான…

ஹோட்டல் சமையல் கூடங்களில் கண்காணிப்புக் கேமரா பொருத்த வேண்டும்: தமிழக பாஜக!

மக்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க ஹோட்டல் சமையல் கூடங்களில் கண்காணிப்புக் கேமராக்களை பொருத்த வேண்டும் என தமிழக பாஜக வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து…

நாகப்பட்டினம் – இலங்கை கப்பல் போக்குவரத்து காலவரையின்றி ஒத்திவைப்பு!

நாகப்பட்டினம் – இலங்கை காங்கேசன்துறைக்கு இடையிலான பயணிகள் கப்பல் சேவை இன்று மீண்டும் தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அது மீண்டும் காலவரையின்றி…

அரவிந்த் கெஜ்ரிவாலின் தனி செயலர் பிபவ் குமார் கைது!

ஆம் ஆத்மி மாநிலங்களவை எம்.பி. ஸ்வாதி மலிவாலை தாக்கியதாக அளிக்கப்பட்ட புகாரில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் தனி செயலர் பிபவ்…

பெருமுதலாளிகளுக்கான பிரதமராக இருப்பதை மோடி மீண்டும் வெளிப்படுத்தியுள்ளார்: கே.பாலகிருஷ்ணன்!

வாழ்நிலையில் கடைக்கோடி மக்களுக்கும் பயனளிக்கும் ஒரு திட்டத்தை ஏற்றுக் கொள்ள முடியாமல் பிரதமர் மோடி பிதற்றுகிறார் என்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். மார்க்சிஸ்ட்…

திமுக அரசில் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படும் மக்கள் உரிமை போராளிகள்: சீமான்!

திமுக ஆட்சியில் அரசுத் துறைகளில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து யாருமே கேள்வி எழுப்பக் கூடாது என்கிற நிலையே இருந்து வருகிறது என்று…

மணல் குவாரிகளை திறக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும்: அன்புமணி!

இயற்கை வளம் மற்றும் நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாக்கும் நோக்குடன் காவிரி டெல்டாவில் 26 மணல் குவாரிகளை திறக்கும் முடிவை அரசு கைவிட…

தி.மு.க. ஆட்சியில், மக்கள் நலன் மற்றும் சலுகைகள் விலைபோகின்றன: அண்ணாமலை!

அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனின் பதிவை பார்த்த தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, பதிலுக்கு பல கேள்விகளை எழுப்பி பதிவு வெளியிட்டுள்ளார். 18-வது…

பெண்களுக்கு எதிரான வன்கொடுமையை தடுக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!

பெண்களுக்கு எதிரான வன்கொடுமையை தடுக்க வேண்டும் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள…

ஆட்சி அமைப்போம் என காங்கிரஸ் கூறுவதில் தவறு இல்லை: செல்வப்பெருந்தகை

”காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைப்போம் எனக் கூறுவதில் தவறு இல்லை” என கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை…

தமிழகத்தில் மீண்டும் கூலிப்படை கலாச்சாரம் தலையெடுத்துள்ளது: தமிழிசை சவுந்தரராஜன்!

தமிழகத்தில் கூலிப்படை கலாச்சாரம் மீண்டும் தலையெடுத்து உள்ளதாக முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். தென் சென்னை மக்களவை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில்…

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டங்களில் தமிழக அதிகாரிகள் நேரில் கலந்து கொள்ள வேண்டும்: இபிஎஸ்!

காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டங்களில் ஆன்லைன் வாயிலாக அதிகாரிகள் பங்கேற்பார்கள் என்று எடுத்த முடிவு தவறானது என்று அதிமுக பொதுச் செயலாளர்…

பிரதமர் மோடி பொறுப்பு உணர்ந்து பேச வேண்டும்: சபாநாயகர் அப்பாவு!

“பிரதமர் நரேந்திர மோடி பொறுப்பு உணர்ந்து பேச வேண்டும். அனைத்து மக்களுக்குமான பிரதமராக அவர் இருக்க வேண்டும்” என கொடைக்கானலுக்கு ஓய்வு…