கனமழை எச்சரிக்கை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்: டிடிவி தினகரன்!

கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசுக்கு டிடிவி தினகரன் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் மாதம் முதல் கோடை வெயில்…

தீண்டாமை செயல்களை வேடிக்கை பார்க்க முடியாது: உயர் நீதிமன்றம்!

தீண்டாமை செயல்கள் நடைபெறுவதை நீதிமன்றம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்காது என்று உயர் நீதிமன்றக் கிளை கடுமையாக எச்சரித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வெள்ளபொம்மன்பட்டியைச்…

தமிழகத்துக்கு கர்நாடகா 2.5 டிஎம்சி நீரை திறக்க காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை!

காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 96 வது கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், மே மாதத்திற்கான 2.5 டிஎம்சி தண்ணீரை தமிழ்நாட்டுக்கு…

இந்திய கடல் எல்லையில் அத்துமீறி மீன் பிடித்த இலங்கை மீனவர்கள் 14 பேர் கைது!

இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்த 14 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மீனவர்களுக்கு சொந்தமான 5 படகுகளை இந்திய கடற்படை பறிமுதல்…

திமுக நிர்வாகி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது காவல் ஆணையரிடம் நடிகை ராதிகா புகார்!

திமுகவின் மேடை பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, நடிகை ராதிகா குறித்து பேசியிருப்பது சர்ச்சையை கிளப்பி உள்ளது. இதனை ராதிகா சரத்குமார் கடுமையாக…

அரசுப் பேருந்துகள் பழுது பார்க்கப்பட்ட லட்சனம் இது தானா?: அன்புமணி!

அரசுப் பேருந்து சக்கரம் சாலையில் கழன்று ஓடிய நிலையில், அரசுப் பேருந்துகள் பழுது பார்க்கப்பட்ட லட்சனம் இது தானா? என பாமக…

சவுக்கு சங்கருக்கு ஒருநாள் போலீஸ் கஸ்டடி: திருச்சி மகிளா நீதிமன்றம் உத்தரவு!

பெண் காவலர்கள் குறித்து அவதூறாக கருத்து தெரிவித்த சவுக்கு சங்கர் மீது திருச்சி சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த…

போதை பொருள் விற்போரை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்!

போதை பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டத்தில் போதை பொருள் விற்பவர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் என…

மாஞ்சோலை தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: எஸ்டிபிஐ!

மாஞ்சோலை எஸ்டேட் விரைவில் மூடப்பட உள்ள நிலையில், மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் வாழ்வாதார நலனை பாதுகாக்க தமிழக அரசு போர்க்கால…

விசிக தலைவர் திருமாவளவன் பெங்களூருவில் சிகிச்சை பெற்று வருகிறார்!

மக்களவைத் தேர்தலையொட்டி தொடர்ச்சியாக பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில் கால் வீக்கத்துக்காக பெங்களூருவில் சிகிச்சை பெறுவதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக…

யூடியூபரான பெலிக்ஸ் ஜெரால்டு முன்ஜாமீன் மனு தள்ளுபடி!

பெண் போலீஸாரை அவதூறாகப் பேசிய சவுக்கு சங்கர் பேட்டியை ஒளிபரப்பிய யூடியூபரான பெலிக்ஸ் ஜெரால்டின் முன்ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம்…

முஸ்லீம்களுக்கு தனி பட்ஜெட்: மோடியின் பேச்சுக்கு ப சிதம்பரம் பதில்!

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் முஸ்லீம் பட்ஜெட், இந்து பட்ஜெட் என இரண்டு பட்ஜெட்களை கொண்டு வந்துவிடுவார்கள் என பிரதமர் மோடி சாடியிருந்த…

குடியுரிமை திருத்தச் சட்டம் முன்பே நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும்: ஆளுநர் ஆரிப் முகம்மது கான்!

குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) முன்பே நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும் என்று கேரள ஆளுநர் ஆரிப் முகம்மது கான் தெரிவித்துள்ளார். திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம்…

மோடியின் ஓய்வுக்கு பிறகு அமித் ஷா தான் நாட்டின் பிரதமர்: அரவிந்த் கெஜ்ரிவால்!

உள்துறை அமைச்சர் அமித் ஷா எதிர்காலத்தில் பிரதமராக பதவியேற்க பிரதமர் நரேந்திர மோடி வழி வகுத்து வருவதாக டெல்லி முதல்வர் அரவிந்த்…

நாகை- இலங்கை கப்பல் சேவை மீண்டும் ஒத்திவைப்பு!

நாகையில் இருந்து இலங்கைக்கு மீண்டும் பயணிகள் கப்பல் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. கடந்த 13ம் தேதிக்கு பதில் நாளை (மே 17) தொடங்கும்…

செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு ஜூலை 10ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை ஜூலை 10ஆம் தேதிக்கு…

அரசு கலைக் கல்லூரிகளில் செயற்கை நுண்ணறிவு படிப்புகளையும் தொடங்க வேண்டும்: ராமதாஸ்!

அரசு கலைக் கல்லூரிகளில் சேர கடும் போட்டி நிலவுவதால் மாணவர் சேர்க்கை இடங்களை குறைந்தது 50% அதிகரிக்க வேண்டும் என பாமக…

அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை!

தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய வீடு ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நிகழ்ந்ததாகக் கூறப்படும் வழக்கில், உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து மறு விசாரணை செய்த…