பிரதமர் மோடி இந்த முறை வாராணசி தொகுதியில் அவர் அதிக வாக்கு வித்தியாசத்தில் அமோக வெற்றி பெறுவார் என்று அண்ணாமலை கூறினார்.…
Category: தலைப்பு செய்திகள்
உச்ச நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு இன்று விசாரணை!
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு இன்று உச்ச நீதிமன்றத்தில்…
தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை அமைப்பது தான் நோக்கம்: செல்வபெருந்தகை!
தமிழகத்தில் 57 ஆண்டை வீணாக்கிவிட்டோம். இங்கு காங்கிரஸ் தலைமையில் காமராஜர் ஆட்சியை அமைப்பது தான் நோக்கமாக உள்ளது என தமிழ்நாடு காங்கிரஸ்…
சிறப்பான திட்டங்களால் மக்களின் வாழ்வாதாரம் உயர்கிறது: தமிழக அரசு!
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த சிறப்பான திட்டங்களால் மக்களின் வாழ்வாதாரம் உயர்கிறது என்று தமிழக அரசு கூறியுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு…
ஜூன் 4-ந் தேதிக்கு பிறகு மோடி பிரதமராக இருக்க மாட்டார்: ராகுல்காந்தி
ஜூன் 4-ந் தேதிக்கு பிறகு மோடி பிரதமராக இருக்க மாட்டார். நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் ‘இந்தியா’ கூட்டணிக்கு ஆதரவாக புயல் வீசுவதாக…
இந்தியா கூட்டணிக்கு வெளியில் இருந்து ஆதரவு: மம்தா!
தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாததால் இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறிய மம்தா, திடீரென தனது டோனை மாற்றியுள்ளார். நமது நாட்டில் மொத்தம்…
கடலோர நிலைத்த வாழ்வாதார சங்கத்தை மூடியது திமுக அரசின் அராஜக நடவடிக்கை: அண்ணாமலை!
“மீனவ சமுதாய மக்கள் நலனுக்காக உருவாக்கப்பட்ட தமிழ்நாடு கடலோர நிலைத்த வாழ்வாதார சங்கம் 15.3.2024 தேதியிட்ட அரசாணை எண் 66-ன்படி, எவ்வித…
தோல்வி பயத்தில் உள்ள பாஜக எந்த எல்லைக்கும் போகும்: கி. வீரமணி!
லோக்சபா தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் 15 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் தோல்வி பயத்தில் உள்ள பாஜக எந்த எல்லைக்கும்…
தமிழ்நாட்டில் உள்ள அய்யாக்கண்ணுவுக்கு வாரணாசியில் என்ன வேலை?: உச்சநீதிமன்றம்!
பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில், வேட்பு மனு தாக்கல் செய்யும் அவகாசத்தை நீட்டிக்க கோரி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம்…
சவுக்கு சங்கர் விவகாரத்தில் மனித உரிமைகளை மீறக் கூடாது: செல்வப்பெருந்தகை!
சவுக்கு சங்கர் விவகாரத்தில் தமிழக காவல்துறை கண்ணியத்துடனும், மனித உரிமைகளை மீறாமலும் நடந்து கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் மாநிலத் தலைவர்…
தன்னை பெண் காவலர்கள் தாக்கியதாக நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் முறையீடு!
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக கோவையில் இருந்து வேனில் அழைத்து வந்த பெண் காவலர்கள் தன்னை தாக்கியதாக திருச்சி நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் முறையிட்டார்.…
சிஏஏ சட்டத்தின் கீழ் 14 பேருக்கு குடியுரிமை சான்றிதழை வழங்கியது மத்திய அரசு!
சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ் முதன்முறையாக 14 பேருக்கு மத்திய அரசு குடியுரிமை சான்றிதழ் வழங்கியுள்ளது. மத்திய உள்துறை…
விருந்தில் கொகைன் போதைப் பொருள்: கமல்ஹாசனை விசாரிக்க கோரும் பாஜக!
விருந்துகளில் கொகைன் போதைப் பொருள் பயன்படுத்தப்படுவதாக பாடகி சுசித்ரா தெரிவித்த புகாரின் அடிப்படையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசனை…
நாய் வாலை நிமிர்த்த முடியாது: குஷ்பூ
சமீபத்தில் நடைபெற்ற திமுக பொதுக் கூட்டத்தில் பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி சரத்குமாரை விமர்சனம் செய்து பேசி இருந்ததற்கு ராதிகா சரத்குமார் கடும்…
யானை வழித்தடம் வரைவு அறிக்கையை தமிழில் வெளியிட வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்!
யானை வழித்தடம் குறித்த வரைவு அறிக்கையினை தமிழாக்கம் செய்து பொதுமக்களின் கருத்துகளை பெறாமல் அப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்க திமுக முயற்சிக்கிறது…
ஆன்லைன் ரம்மியால் தற்கொலை; இனியும் தமிழக அரசு உறங்கக்கூடாது: ராமதாஸ்
காஞ்சிபுரத்தில் ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்த நிதிநிறுவன ஊழியர் தற்கொலை செய்துள்ளார். அதாவது 6 மாதங்களில் 8 உயி்ர்கள் பலியாகியிருக்கின்றன.…
மோடி பிரச்சாரங்களில் இந்து – முஸ்லிம் அரசியலை தவிர வேறு ஏதுமில்லை: ஜெய்ராம்!
பிரதமர் மோடி பேசுவதற்கு இந்து – முஸ்லிம் அரசியலைத் தவிர வேறு விஷயங்கள் இல்லை என்று காங்கிரஸ் கட்சி கடுமையாக சாடியுள்ளது.…
மழைநீர் வடிகால் பணிகளை கோடை காலத்திலேயே முடிக்க வேண்டும்: ஜி.கே.வாசன்!
மழைநீர் வடிகால் பணிகளை கோடை காலத்திலேயே முடிக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து…
