திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூடங்குளம் 2-வது அணு உலையில் எரிபொருள் நிரப்பும் பணி மற்றும் வருடாந்திர பராமரிப்பு பணிகளுக்காக மின் உற்பத்தி…
Category: தலைப்பு செய்திகள்
மோடி 3-வது முறையாக ஆட்சிக்கு வந்தால் எதிர்காலத்தில் தேர்தலே இருக்காது: கார்கே!
பிரதமர் நரேந்திர மோடி 3-வது முறையாக ஆட்சிக்கு வந்தால் எதிர்காலத்தில் தேர்தலே இருக்காது என்று காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன…
மக்களவைத் தொகுதிகளுக்கு 4-ம் கட்ட தேர்தலில் 63% வாக்கு பதிவு!மக்களவைத் தொகுதிகளுக்கு 4-ம் கட்ட தேர்தலில் 63% வாக்கு பதிவு!
நான்காம் கட்டமாக 96 மக்களவைத் தொகுதிகளுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. இதில் 63.01 சதவீத வாக்குகள் பதிவாகின. ஆந்திராவில் பல்வேறு இடங்களில்…
ஊழலுக்கு எதிரான கடும் நடவடிக்கை தொடரும்: பிரதமர் மோடி!
அரசியல்வாதிகளிடமிருந்து சோதனையின்போது அமலாக்கத் துறை கைப்பற்றிய ரூ.2,200 கோடி நாட்டின் ஏழைகளுக்கு சொந்தமான பணம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.…
அமைச்சர் ரகுபதி தெரிவித்திருக்கும் கருத்து கண்டிக்க கூடியது: செங்கோட்டையன்!
“எனது 45 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் இதுவரை நான் நேர் வழியில் சென்றுள்ளேன். இது மாற்றுக் கட்சியினருக்கும் தெரியும். அமைச்சர் ரகுபதி…
சென்னையில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜகவினர் கைது!
தென்னிந்திய மக்களை ஆப்பிரிக்கர்களுடன் ஒப்பிட்டு காங்கிரஸ் மூத்த நிர்வாகி சாம் பிட்ரோடா பேசியதைக் கண்டித்து, பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன்…
சவுக்கு சங்கரை ஒருநாள் போலீஸ் காவலில் விசாரிக்க கோவை நீதிமன்றம் அனுமதி!
பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சவுக்கு சங்கரை ஒருநாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க…
அண்ணாமலை மீது கிரிமினல் வழக்குப் பதிய அனுமதி அளிக்கவில்லை: ஆளுநர் மாளிகை!
“அண்ணாமலைக்கு எதிரான கிரிமினல் வழக்கு குறித்து தமிழக ஆளுநர் மாளிகை எந்த ஒரு தகவலும் அறிந்திருக்கவில்லை. மேலும், அது தொடர்பான அனுமதி…
ஜெயக்குமார் தனசிங் மரண வழக்கில் தேவையெனில் சபாநாயகரிடம் விசாரணை: தென்மண்டல ஐ.ஜி.!
“திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகி கே.பி.கே. ஜெயக்குமார் தனசிங் மர்மமாக உயிரிழந்தது தொடர்பான வழக்கில் தேவைப்பட்டால் தமிழக சட்டப்பேரவை…
போர்க்கால அடிப்படையில் தானியக் கிடங்குகளை கட்ட உத்தரவிட வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்!
விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வரும் நெல் மூட்டைகள் மழையில் நனையாமல் இருக்கத் தேவையான பாதுகாப்பினை மேற்கொள்ளாத திமுக அரசுக்கு முன்னாள் முதல்வர்…
வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்துக்கான தேதி விரைவில் அறிக்கப்படும்: ராமதாஸ்!
“தமிழக அரசு நினைத்திருந்தால் ஒரு மாதத்தில் வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீடு வழங்கி இருக்கலாம் ஆனால் இரண்டு ஆண்டுகளாகியும் தமிழக அரசு வழங்கவில்லை.…
பாட்னாவில் சீக்கியர்களுக்கு உணவு சமைத்து பரிமாறிய பிரதமர் மோடி!
மக்களவை தேர்தல் 4 ஆம் கட்ட வாக்குப்பதிவு நாடு முழுவதும் நடைபெற்று வரும் நிலையில், பிரதமர் மோடி இன்று (திங்கட்கிழமை) பிஹாரில்…
முதல்வர் பதவியில் இருந்து கெஜ்ரிவாலை நீக்கக் கோரிய மனு தள்ளுபடி!
மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டதால் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை பதவி நீக்கம் செய்யக் கோரிய மனுவை உச்ச…
காவல்துறையினர் நேர்மையாக செயல்படாத வரை கஞ்சாவை தடுக்க முடியாது: அன்புமணி
தமிழ்நாட்டில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் நடமாட்டம் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. காவல்துறையினர் நேர்மையாகவும், துணிச்சலாகவும் செயல்படாத வரை கஞ்சா வணிகத்தைத் தடுக்க…
நாகை எம்.பி. செல்வராஜ் மறைவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முத்தரசன் இரங்கல்!
நாகை எம்.பி. செல்வராஜ் மறைவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் முத்தரசன் இரங்கல் தெரிவித்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்…
யார் மீதும் பொய் வழக்கு போட வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை: அமைச்சர் ரகுபதி
யார் மீதும் பொய் வழக்கு போட வேண்டிய அவசியம் தமிழக அரசுக்கு இல்லை என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறினார். புதுக்கோட்டை…
அறக்கட்டளைக்கு சொந்தமான நிலத்தை திருப்பி கொடுங்க: முதல்வர் ஸ்டாலினுக்கு ராமதாஸ் கடிதம்!
ஆளவந்தார் நாயகர் அறக்கட்டளைக்கு சொந்தமான இடம் தொடர்பாக முதலமைச்சர் முக. ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி இருக்கிறார் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர்…
பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் எடப்பாடி பழனிசாமி நன்றி!
தொலைபேசியிலும், சமூக வலைதளங்களிலும் வாழ்த்துகளை தெரிவித்த அனைவருக்கும் இதயபூர்வமான நன்றியை தெரிவித்துக்கொள்வதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி…
