காசாவில் ‘மனிதாபிமான போர் நிறுத்தம்’ தேவை: ஆன்டனியோ குட்டரெஸ்

காசாவில் மனிதாபிமான போர் நிறுத்தம் தேவை. அனைத்து பணயக் கைதிகளையும் நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும் என்று ஐ.நா பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ்…

வனத்தில் வசித்த பூர்வக்குடி மக்களை வெளியேற்றியது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது: சீமான்!

ஒக்கேனக்கல் வனப்பகுதியில் பென்னாகரத்திற்கு அருகே வனத்தில் வசித்த பூர்வக்குடி மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றிய வனத்துறையின் அராஜகப்போக்கானது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என நாம்…

எத்தனை வழக்கு போட்டாலும் என்னை தடுத்து நிறுத்த முடியாது: அண்ணாமலை!

எத்தனை வழக்குகள் வேண்டுமானாலும் போடுங்கள், உண்மையை அம்பலப்படுத்துவதை உங்களால் தடுக்க முடியாது என்று அண்ணாமலை கூறியுள்ளார். முன்னாள் முதல்வர் அண்ணாவை பற்றி…

சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்க உத்தரவு!

காவல்துறை அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புக் காவல்…

400-க்கும் அதிகமான இடங்களில் பாஜக வென்று ஆட்சி அமைப்பது உறுதி: வானதி சீனிவாசன்!

“400-க்கும் அதிகமான இடங்களில் வென்று பிரதமர் மோடி தலைமையில் பாஜக ஆட்சி அமைப்பது உறுதி. நடுநிலையாளர்கள், பத்திரிகையாளர்கள் போர்வையில் பாஜகவுக்கு எதிராக…

தேர்வில் முதலிடம் பிடித்த மனைவியை தலித் என அடையாளப்படுத்துவதா?: ஜான்பாண்டியன் கண்டனம்!

பத்தாம் வகுப்பு தேர்வில் 500க்கு 499 மதிப்பெண்கள் பெற்ற ராமநாதபுரம் மாவட்டம் பேரையூர் பகுதியைச் சார்ந்த மாணவி D.காவ்யஜனனி வெற்றி குறித்து…

தி.மு.க. ஆட்சி ‘செயலாட்சி’ என்று முதல்வர் பதிவு செய்திருப்பது நகைப்புக்குரியது: ஓபிஎஸ்!

தி.மு.க. ஆட்சி ‘செயலாட்சி’ என்று முதல்-அமைச்சர் பதிவு செய்திருப்பது நகைப்புக்குரியதாக உள்ளது எனவும், கடந்த மூன்று ஆண்டு தி.மு.க. ஆட்சி என்பது…

Continue Reading

பிறந்தநாளை முன்னிட்டு எடப்பாடி பழனிச்சாமியை வாழ்த்திய நடிகர் விஜய்!

அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி இன்று பிறந்தநாள் கொண்டாடும் நிலையில் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்…

வெறுப்பு பேச்சு விவகாரம்: அண்ணாமலை மீது மேலும் ஒரு வழக்கு!

வெறுப்பு பேச்சு விவகாரத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது மேலும் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது…

மோடி ஏன் சொந்த ஊர் குஜராத்தில் போட்டியிடவில்லை?: திருச்சி வேலுச்சாமி!

மோடி ஏன் சொந்த மாநிலமான குஜராத்தில் போட்டியிடாமல், உபிக்குப் போய் போட்டியிடுகிறார்? அவருக்குக் குஜராத்தில் நிற்கப் பயமா என்று திருச்சி வேலுச்சாமி…

மூன்றாண்டு திமுக ஆட்சியின் நினைவுப் பரிசுதான் முத்திரைக் கட்டண உயர்வு: எடப்பாடி பழனிசாமி

“தனது மூன்றாண்டு செயலற்ற ஆட்சியின் நினைவுப் பரிசாக தமிழகம் முழுவதும் முத்திரைக் கட்டணத்தை பலமடங்கு உயர்த்தியுள்ளது திமுக அரசு” என்று அதிமுக…

ராகுல் காந்தி என்ன பிரதமர் வேட்பாளரா?: ஸ்மிருதி இரானி!

பிரதமர் மோடி உடன் ஒரே மேடையில் விவாதம் நடத்த ரெடியாக இருப்பதாக ராகுல் காந்தி கூறிய நிலையில், இதை நக்கல் செய்யும்…

இழப்பீடு கேட்டுப் போராடிய பனங்குடி விவசாயிகள் கைது: சீமான் கண்டனம்!

விளை நிலத்திற்கு உரிய இழப்பீடு கேட்டுப் போராடிய பனங்குடி விவசாயிகளை திமுக அரசு கைது செய்துள்ளது கொடுங்கோன்மையாகும் என்று நாம் தமிழர்…

முதல்வர் மு.க.ஸ்டாலின் ‘உலக செவிலியர் தின’ வாழ்த்து!

“மருத்துவத் துறையில் தமிழகம் இந்தியாவிலேயே முன்னணி மாநிலமாகத் திகழ்வதில் நமது செவிலியர்களின் பங்கும் சேவையும் அளப்பரியது. கோவிட் பெருந்தொற்றின் போது அவர்கள்…

நீட் தேர்வு குளறுபடிகள் அனைத்திற்கும் ஒரே தீர்வு ஆட்சி மாற்றம் தான்: மா.சுப்பிரமணியன்!

‘நீட் தேர்வில் ஏற்படும் கெடுபிடிகள், வினாத்தாள்களில் உண்டாகும் குளறுபடிகள் அனைத்திற்கும் ஒரே தீர்வு ஆட்சி மாற்றம் தான்’ என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன்…

அறவழியில் போராடிய விவசாயிகளை கைது செய்திருப்பது கண்டனத்திற்குரியது: டி.டி.வி. தினகரன்!

சிபிசிஎல் நிறுவனத்திற்கு எதிராக அறவழியில் போராடிய விவசாயிகளை கைது செய்திருப்பது கண்டனத்திற்குரியது. விவசாயிகளையும், பொதுமக்களையும் தமிழக அரசு எவ்வித நிபந்தனையுமின்றி உடனடியாக…

யூடியூபர் சவுக்கு சங்கர் விஷயத்தில் உண்மை தெரிஞ்சாகணும்: ஜி.கே. வாசன்!

யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்ட நிலையில், அதுதொடர்பான உண்மைகளை வெளியிட வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.…

நடப்பது மக்களாட்சியா? பாசிச ஆட்சியா?: சீமான்!

ஊடகவியலாளர் பெலிக்ஸ் ஜெரால்டு கைது செய்யப்பட்ட சம்பவம் கொடும் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை எனவும், நடப்பது மக்களாட்சியா? பாசிச ஆட்சியா? என…