தமிழ்நாட்டை வஞ்சித்துவிட்டு எந்த முகத்துடன் மோடி இங்கு வந்திருக்கிறார்: மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாட்டை வஞ்சித்துவிட்டு இப்போது எந்த முகத்துடன் பிரதமர் மோடி இங்கு வந்திருக்கிறார். தமிழ்நாட்டுக்கு எந்த நலத்திட்டங்களை வழங்கிவிட்டு ஓட்டு கேட்க வந்திருக்கிறார்?…

சென்னையில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி ரோடு ஷோ!

சென்னை தி நகரில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து ரோடு ஷோ சென்ற பிரதமர் மோடி, வேட்டி சட்டை அணிந்தபடி, கையில் தாமரை…

மோடி பத்திரிகையாளர்களை சந்தித்தால் தேர்தலில் இருந்து விலகிவிடுகிறோம்: சீமான்!

“பிரதமர் மோடி ஒரே ஒரு முறை பத்திரிகையாளர்களை சந்தித்தால், நாங்கள் தேர்தலில் இருந்து விலகிவிடுகிறோம்” என்று பிரதமர் மோடிக்கு நாம் தமிழர்…

அதிமுகவுக்கு துரோகம் செய்தவர்களை சும்மா விடாதீங்க: எடப்பாடி பழனிசாமி!

தேனியில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்த எடப்பாடி பழனிசாமி, நோட்டோவுடன் போட்டி போடும் கட்சி தான் பாஜக என்று கூறியவர்…

கிளி ஜோதிடம் பார்த்தவரை கைது செய்தது பாசிசத்தின் உச்சம்: அன்புமணி!

“கடலூர் பாமக வேட்பாளர் தங்கர் பச்சான் வெற்றி பெறுவார் என்று கிளி ஜோதிடம் பார்த்து கூறிய ஜோதிடர் செல்வராஜ் என்பவரை கைது…

காங்கிரஸின் சாதிவாரி கணக்கெடுப்பு வாக்குறுதி மோசடியானது: ராமதாஸ்!

மத்தியில் ஆட்சிக்கு வந்தால் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று கூறி வந்த காங்கிரஸ் கட்சி, இப்போது அதன் நிலைப்பாட்டை…

விசிக தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்டார்!

மக்களவைத் தேர்தலையொட்டி விசிக தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று காலை (மார்ச் 9) அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டபட்டினத்தில் வெளியிட்டார்.…

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை இந்தியாவை பின்னோக்கி கொண்டு செல்லும்: ராஜ்நாத் சிங்!

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை இந்தியாவை பின்னோக்கி கொண்டு செல்லும் என்று பாஜக மூத்த தலைவரும் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சருமான…

தேர்தலுக்கு தேர்தல் பழைய ஒய்வூதிய திட்டத்தை சொல்லி அரசு ஊழியர்களை திமுக ஏமாற்றுகிறது: இபிஎஸ்

“திமுக பழைய ஒய்வூதிய திட்டத்தை நிறைவேற்றறுவதாக சொன்னால் மட்டும் போதாது, அதை நிறைவேற்றிக்காட்ட வேண்டும். ஆனால், தேர்தலுக்கு தேர்தல் பழைய ஒய்வூதிய…

தேர்தலுக்குப் பிறகு அதிமுக, பாமக பல அணிகளாக உடையும்: கே.பாலகிருஷ்ணன்!

மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு அதிமுக, பாமக ஆகியவை பல அணிகளாக உடையும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்…

சென்னையில் 25க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

சென்னையில் டைரக்டர் அமீரின் அலுவலகம், ஜாபர் சாதிக் வீடு உள்பட 25க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. 2…

உலகின் சூப்பர் பவராக இந்தியா மாறுவதற்கு ஜான் பாண்டியனின் வெற்றி அவசியம்: ராஜ்நாத் சிங்!

இந்தியா உலக அரங்கில் வல்லரசாக மாறுவதற்கும், சூப்பர் பவராக உருவாகுவதற்கும் ஜான் பாண்டியனின் வெற்றி அவசியம் என்று மத்திய பாதுகாப்புத் துறை…

திமுக, அதிமுக மீது அரசு ஊழியர்கள் கோபம்: அண்ணாமலை

திமுக மீது, போக்குவரத்து ஊழியர்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், மாற்றுத் திறன் பட்டதாரிகள் என அனைத்து தரப்பினரும் கடும் கோபத்தில் இருக்கின்றனர் என்று…

காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் மாநில சுதந்திரத்தை பாதுகாப்போம்: அஜோய்குமார்!

காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் கூட்டாட்சி கட்டமைப்பை மேம்படுத்தி மாநிலத்தின் சுதந்திரத்தை உறுதிப்படுத்துவோம் என்று அக்கட்சியின் மேலிட பொறுப்பாளர் அஜோய்குமார் உறுதியளித்துள்ளார். மக்களவை…

​ஓபிஎஸ் எதிரான சொத்து குவிப்பு வழக்கு வரும் 22ம் தேதிக்கு தள்ளிவாய்ப்பு!

ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வரும் 22ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார். ஓ.பன்னீர்செல்வம் 2001 –…

பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் தொல்லை கொடுக்கின்றனர்: கனிமொழி

பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் தொல்லை கொடுக்கின்றனர் என்று தி.மு.க., எம்.பி. கனிமொழி கூறியுள்ளார். தென்சென்னை தி.மு.க. வேட்பாளர்…

திமுக முன்பு கூட்டணியில் இருந்தபோது பாஜக சமூக நீதி பேசியதா?: சீமான்!

“பாஜகவுடன் திமுக கூட்டணியில் இருந்தபோது பாஜக சமூக நீதி பேசும் கட்சியாக இருந்ததா?” என தருமபுரி பிரச்சாரத்தின்போது நாம் தமிழர் கட்சியின்…

குடும்பத்துக்காக உழைக்கிறது திமுக; நாட்டுக்காக உழைக்கிறது மோடி அரசு: ராஜ்நாத் சிங்!

“திமுகவும், காங்கிரஸ் கட்சியும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்காக உழைத்துக் கொண்டுள்ளனர். ஆனால், பிரதமர் மோடி தலைமையிலான அரசு நாட்டுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறது”…