பிரதமர் மோடியை சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்: எலான் மஸ்க்

பிரதமர் மோடியை சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று ‘எக்ஸ்’ வலைத்தள நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் கூறியுள்ளார். உலக பணக்காரர்களில் ஒருவரும்,…

மீண்டும் மோடி பிரதமரானல் நாட்டில் தேர்தலே இருக்காது: நிர்மலா சீதாராமனின் கணவர்!

மீண்டும் பாஜக பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சியை பிடித்து மோடி பிரதமரானால் இந்திய வரைபடமே மாறிவிடும். மணிப்பூர் போன்ற நிலை தான் இந்தியா…

வள்ளலார் பெருவெளியை அபகரிக்கிறது திமுக அரசு: சீமான்!

“அதிகார கொடுங்கரங்களால் வள்ளலார் பெருவெளியை அபகரிக்கும் திமுக அரசுக்கு, வேறு ஏதேனும் சாமியார் மடத்தின் மீது கை வைக்கத் துணிவிருக்கிறதா?” என்று…

ஊழலைப் பற்றி மோடி பேசலாமா?: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

“பிரதமரின் ‘ரோடு ஷோ’ ஃப்ளாப் ஷோ ஆன உடனே சமூக வலைதளங்களில் சென்னை வந்ததைப் பற்றி எழுதியபோது சென்னை மெட்ரோ திட்டத்தை…

விமானத்தில் இருந்து இறங்குகின்றனர், ரோட்டில் செல்கின்றனர், அத்துடன் கதை முடிந்துவிட்டது: ஈபிஎஸ்!

“இப்போது மத்தியில் இருந்து தமிழகத்துக்கு அடிக்கடி வந்து போகின்றனர். விமானத்தில் இருந்து இறங்குகின்றனர். ரோட்டில் செல்கின்றனர். அத்துடன் கதை முடிந்து போய்விட்டது”…

திமுக தமிழகத்துக்கு அதிகபட்ச கேடுகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறது: பிரதமர் மோடி!

“திமுக தன்னுடைய சுய லாபத்துக்காக, தமிழகத்துக்கு அதிகபட்ச கேடுகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறது” என்று கோவை மேட்டுப்பாளையத்தில் நடந்த பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில்…

ஓட்டுக்கு திமுகவினர் தரக்கூடியது கஞ்சா மூலம் வந்த பணம்: அண்ணாமலை!

“இந்த முறை திமுககாரர்கள் யாராவது தன்னுடைய பாக்கெட்டில் இருந்து ஓட்டுக்கு பணம் கொடுத்தால், அது கஞ்சா மூலமாக வந்த பணம் என்பதை…

கச்சத்தீவில் யார் வசிக்கிறார்கள்? என்ற திக்விஜய் சிங் கேள்விக்கு கங்கனா பதிலடி!

“கச்சத்தீவில் யார் வசிக்கிறார்கள்? பிரதமர் ஏன் இப்படி அடி, முடி தெரியாமல் பேசுகிறார்?” என்று காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங்…

மீனவர்கள் மீதான தாக்குதலை தடுக்க கச்சத்தீவு மீட்பே ஒரே வழி: ஓ.பன்னீர்செல்வம்

“தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினரின் தாக்குதலிலிருந்து நிரந்தரமாக தடுப்பதற்கான ஒரே வழி இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு எதிராக தாரைவார்க்கப்பட்ட இந்தியாவின் ஒரு…

நான் குற்றமற்றவன் என்பதை நிரூபிப்பேன்: இயக்குநர் அமீர்!

“எந்த விசாரணைக்கும் நான் தயாராக இருக்கிறேன். நான் குற்றமற்றவன் என்பதை நிரூபிப்பேன்” என்று இயக்குநர் அமீர் மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது…

மோடியின் கேரண்டிகள் அனைத்துமே ஊழல்வாதிகளுக்கானது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

சாதிவாரி கணக்கெடுப்பு முதல் சிஏஏ ரத்து வரை பல்வேறு விஷயங்களைப் பட்டியலிட்டு பிரதமர் மோடி இவற்றிற்கு கேரண்டி கொடுக்க முடியுமா? என…

கொள்ளை அடிப்பதிலும், ஊழல் செய்வதிலும் திமுக காப்புரிமை வைத்துள்ளது: பிரதமர் மோடி!

“கொள்ளை அடிப்பதிலும், ஊழல் செய்வதிலும் திமுக காப்புரிமை வைத்துள்ளது. தமிழகத்தை கொள்ளையடிப்பதை தவிர திமுக குடும்பம் எந்த வேலையும் செய்வதில்லை” என்று…

இந்த தேர்தல் இரு சித்தாந்தங்களுக்கு இடையேயான யுத்தம்: ராகுல் காந்தி

இந்த தேர்தல் இரு சித்தாந்தங்களுக்கு இடையேயான யுத்தம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலுக்கான முதல்…

ஊழல், குடும்ப ஆட்சியை ஊக்குவிக்கும் திமுக: பிரதமர் நரேந்திர மோடி!

ஊழலையும், குடும்ப ஆட்சியையும் ஊக்குவிப்பதில் மும்முரமாக இருக்கும் திமுக, சென்னை மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம்…

தேர்தல் பத்திரம் குறித்து பேச ஸ்டாலினுக்கு என்ன தகுதி இருக்கிறது?: எடப்பாடி பழனிசாமி!

திண்டுக்கல் தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் முபாரக்கை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது தேர்தல் பத்திரம் குறித்து பேச…

தேவரையும், தேவேந்திரரையும் பிரித்து வைத்ததே திராவிடக் கட்சிகள்தான்: ஜான் பாண்டியன்!

தேவரையும், தேவேந்திர குல வேளாரையும் அரசியல் சூழ்ச்சியால் பிரித்து வைத்ததே திராவிடக் கட்சிகள் தான். அதுக்கு முன்னாடி நாம அண்ணன் தம்பிகளாக…

காவிரியில் அணை கட்ட அனுமதிக்க மாட்டோம்: செல்வப்பெருந்தகை!

காவிரி விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கு செல்வப்பெருந்தகை பதில் அளித்துள்ளார். காவிரியில் தண்ணீரை பங்கிடுவது தொடர்பாக தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே…

தமிழ்நாட்டுல மட்டும் கள்ளுக்கடை ஏன் இல்லை?: சீமான்

“டாஸ்மாக் கடையை மூடிட்டா அரசுக்கு வருமானம் குறைஞ்சு போயிருமேனு இவங்க பயப்படல. தமிழ்நாட்டில் எல்லா ஆட்சியாளர்களும் மதுபானத் தொழிற்சாலையை நடத்திட்டு இருக்கான்.…