நமது இலக்கு 2026 அல்ல, 2029 தேர்தல்: நயினார் நாகேந்திரன்!

‘அ​தி​முக​வுக்கு பாஜக சுமை​யாக இருக்​கக் கூடாது; நமது இலக்கு 2026 அல்ல; 2029 நாடாளு​மன்ற தேர்​தல்​தான்’ என பூத் கமிட்டி கூட்​டத்​தில்…

காவல்துறையின் ஈரல் மட்டுமல்ல, இதயமும் கெட்டுவிட்டது: பெ.சண்முகம்!

முன்னாள் முதல்வர் கருணாநிதி கூறியதைப்போல் காவல்துறையின் ஈரல் மட்டுமல்ல, தற்போது இதயமும் கெட்டுவிட்டது என மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கூறினார்.…

திமுக ஆட்சி என்றாலே அராஜகம்தான்: பிரேமலதா!

தி​முக ஆட்சி என்​றாலே அராஜகம்​தான் என்று தேமு​திக பொதுச் செய​லா​ளர் பிரேமலதா கூறி​னார். சிவகங்கை மாவட்​டம் மடப்​புரம் கோயில் காவலாளி அஜித்​கு​மார்…

பேரவை தேர்தலில் 200 இடங்களில் இண்டியா கூட்டணி வெற்றி பெறும்: செல்வப்பெருந்தகை!

2026 சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் இண்​டியா கூட்​டணி 200 இடங்​களில் வெற்​றி​பெறும் என காங்​கிரஸ் கட்​சி​யின் மாநிலத் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை கூறி​னார். நாகர்​கோ​விலில்…

தி.மு.க. கூட்டணிக்கு விஜயை நாங்கள் அழைக்கவே இல்லை: அமைச்சர் கே.என்.நேரு!

தி.மு.க. கூட்டணிக்கு விஜயை நாங்கள் அழைக்கவே இல்லை என்று அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார். நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நெல்லையில் நேற்று…

கூடுதலாக 15 சதவீதம் மாணவர்கள் என்ஜினீயரிங் கல்லூரிகளில் சேர்க்கப்படுவார்கள்: கோவி.செழியன்!

கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு கூடுதலாக 15 சதவீதம் மாணவர்கள் என்ஜினீயரிங் கல்லூரிகளில் சேர்க்கப்படுவார்கள் என்று அமைச்சர் கோவி.செழியன் கூறியுள்ளார். தமிழக…

ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைது செய்யப்பட்டவர்கள் உண்மை குற்றவாளிகளா?: பா.ரஞ்சித்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது மறைந்து கொண்டிருக்கும் உண்மை குற்றவாளிகளை வெளிக் கொண்டு வர வேண்டும் என்று இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.…

தவெக ஆலோசகர் பொறுப்பிலிருந்து விலகினார் பிரசாந்த் கிஷோர்!

தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு ஆலோசகர் பொறுப்பில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் அறிவித்துள்ளார். பாஜக, திமுக,…

இந்தி படித்தால் வேலை என்பவர்கள் இனியாவது திருந்தட்டும்: முதல்வர் மு.க. ஸ்டாலின்!

மும்பையில் இந்தி திணிப்புக்கு எதிரான வெற்றி பேரணியைச் சுட்டிக்காட்டிய முதல்வர் மு.க. ஸ்டாலின், இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்பவர்கள் இனியாவது…

காவல் துறை அத்துமீறல் நீடித்தால் திமுக ஆட்சிக்கு வீழ்ச்சி உறுதி: ஓ.பன்னீர்செல்வம்!

“காவல் துறை சட்டத்தைத் தனது கையில் எடுத்துக்கொண்டு அத்துமீறிச் செயல்படுகிறது. இந்நிலை நீடித்தால் திமுக ஆட்சி வீழ்ச்சியை எட்டுவது உறுதி” என…

ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்காதது கண்டனத்திற்குரியது: நயினார் நாகேந்திரன்!

ஓர் ஆண்டாகியும் ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்காதது கண்டனத்திற்குரியது என்று பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். இதுகுறித்து நயினார்…

ஹபீஸ் சயீத், மசூத் அசாரை இந்தியாவிடம் ஒப்படைக்க தயார்: பிலாவல் பூட்டோ!

லஷ்கர்-இ-தொய்பா தலைவர் ஹபீஸ் சயீத், ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மசூத் அசார் ஆகியோரை இந்தியாவிடம் ஒப்படைப்பதில் பாகிஸ்தானுக்கு எவ்வித ஆட்சேபனையும் இருக்காது என்று…

சுற்றுப்பயணம் குறித்த லோகோ, கட்சிப் பாடலை வெளியிட்டார் எடப்பாடி பழனிசாமி!

2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் நிலையில், சுற்றுப்பயணத்துக்கான பாடல் மற்றும் லோகோ அதிமுக…

ராமதாஸும், அன்புமணியும் அமர்ந்து பேசி ஒரு முடிவை வெளியிட வேண்டும்: ஜி.கே.மணி!

ராமதாஸும், அன்புமணியும் ஒரே இடத்தில் அமர்ந்து பேசி ஒரு முடிவை வெளியிட வேண்டும். அப்படிப்பட்ட நல்ல சூழ்நிலை உருவானால் பாமக பழையபடி…

பரந்தூர் மக்களுக்கு விஜய் நீதி பெற்று தந்தால் வரவேற்போம்: திருமாவளவன்!

தவெக கொள்கை மற்றும் அரசியல் எதிரிகள் பட்டியலில் அதிமுக இருக்கிறதா? இல்லையா என்று கேள்வி எழுப்பியுள்ள திருமாவளவன், பரந்தூர் மக்களுக்கு விஜய்…

புதிய கட்சியை தொடங்கினார் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்!

மறைந்த ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி, ‘தமிழ் மாநில பகுஜன் சமாஜ்’ என்ற புதிய கட்சியை தொடங்கி உள்ளார். கட்சியின் கொடியையும் அவர்…

20 ஆண்டுகளுக்குப் பிறகு ஒன்றிணைந்த உத்தவ் – ராஜ் தாக்கரே!

சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு உத்தவ் தாக்கரேவும், ராஜ் தாக்கரேவும் பொது மேடையில் ஒன்றாக இணைந்து தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினர். தொடர்ந்து…

வி.சி.க.வும், காங்கிரசும் நீண்டகாலம் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன: செல்வப்பெருந்தகை!

இந்தியா கூட்டணியில் வி.சி.க.வும், காங்கிரசும் நீண்டகாலம் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். இது தொடர்பாக காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர்…