“பொல்லாத அதிமுக நிர்வாகி உள்ளிட்ட குற்றவாளிகளால் நிகழ்த்தப்பட்ட பெருங்கொடுமைக்கு நீதி கிடைத்திருக்கிறது. அதிமுக குற்றவாளி அடங்கிய கூடாரத்தைப் பாதுகாக்க முயற்சித்த ‘சார்’கள்…
Category: தலைப்பு செய்திகள்

ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகள் தடுத்து நிறுத்தப்படுவது எப்போது?: ராமதாஸ்!
ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.6 லட்சத்தை இழந்த வங்கி ஊழியர் ஒருவர் தற்கொலை செய்துள்ளார். ஆன்லைன் சூதாட்டத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 89 ஆக…

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை!
தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என்றும், கூட்டு பாலியல் வன்கொடுமை நிரூபணம் ஆகியுள்ளது…

ஆதம்பூர் விமானப்படை வீரர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு!
பஞ்சாப் மாநிலம் ஆதம்பூர் விமானப்படைத் தளத்திற்குப் பயணம் செய்த பிரதமர் நரேந்திர மோடி விமானப்படை வீரர்களுடன் கலந்துரையாடினார். பிரதமர் மோடி இன்று…

தமிழகத்துக்கான வந்தேபாரத் ரயில் பெட்டிகள் பிறமாநிலங்களுக்கு தாரைவார்ப்பு: அன்புமணி!
தமிழகத்துக்கான வந்தேபாரத் ரெயில் பெட்டிகள் பிறமாநிலங்களுக்கு தாரைவார்க்கப்பட்டிருப்பதாகவும், அவைகளை மீட்டெடுத்து இங்கு புதிய வழித்தடங்களில் இயக்க வேண்டும் என்று பாமக தலைவர்…

போர் நிறுத்தம் பற்றிய ட்ரம்ப் கருத்துக்கு மோடி பதிலளிக்காதது ஏன்?: காங்கிரஸ்!
இந்தியாவும் பாகிஸ்தானும் ராணுவ மோதலை நிறுத்தாவிட்டால், இரு நாடுகளுடனான வர்த்தகத்தை அமெரிக்கா நிறுத்தும் என அச்சுறுத்தியதை அடுத்தே மோதல் முடிவுக்கு வந்ததாக…

15ம் தேதி துருக்கியில் புடினுக்காக காத்திருப்பேன்: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி!
துருக்கியில் நாளை மறுநாள் ரஷ்ய அதிபர் புடினை சந்திப்பதற்காக காத்திருப்பேன் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்கு…

பா.ஜனதா சார்பில் நாளை மூவர்ண கொடி யாத்திரை: நயினார் நாகேந்திரன்!
ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை கொண்டாட பா.ஜ.க சார்பில் மூவர்ண கொடி யாத்திரை நாளை சென்னையில் நடக்கிறது. தமிழக பா.ஜனதா தலைவர் நயினார்…

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களுடன் விமானம் அனுப்பப்படவில்லை: சீனா மறுப்பு!
ஆயுதங்களுடன் விமானத்தை பாகிஸ்தானுக்கு சீனா அனுப்பியதாக இணைய தளத்தில் தகவல்கள் வெளியானது. இந்நிலையில் சீனா அதை மறுத்துள்ளது. பாகிஸ்தான் ராணுவத்துக்கு தேவையான…

தமிழகத்தில் பலமான தலைமை அவசியம்: பவன் கல்யாண்!
முன்னாள் முதல்வர்களான எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் மக்கள் பாதுகாப்புடன், மாநில வளர்ச்சிக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்தனர். இவர்கள் இருவரும் வேற்றுமையில் ஒற்றுமையை…

24 மணி நேரமும் பாகிஸ்தானை கண்காணிக்கும் 10 சேட்டிலைட்கள்: இஸ்ரோ!
‘‘இந்திய மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு, 10 சேட்டிலைட்கள் 24 மணி நேரமும் பாகிஸ்தானை கண்காணித்து வருகின்றன’’ என்று இந்திய விண்வெளி…

திண்டுக்கல் ஆயர் நடத்த உள்ள மாநாட்டை தடை செய்ய வேண்டும்: அர்ஜுன் சம்பத்!
கிறிஸ்தவ வன்னியர்களை எம்பிசி பட்டியலில் சேர்க்கக் கோரி திண்டுக்கல் ஆயர் நடத்த உள்ள மாநாட்டை தடை செய்ய வேண்டும் என்று இந்து…

வன்னியர் இளைஞர் மாநாடு தேர்தல் கூட்டணிக்காக நடத்தப்படவில்லை: அன்புமணி!
மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தையில் நேற்று முன்தினம் நடைபெற்ற பாமக மாநாட்டின் மூலம் அப்பகுதியில் குவிந்த குப்பையை அகற்றும் தூய்மை பணிகளில் அக்கட்சியின்…

எடப்பாடி பழனிசாமி கட்சியை காப்பாற்றியது போல் தமிழகத்தையும் காப்பாற்றுவார்: காயத்ரி ரகுராம்!
‘எடப்பாடி பழனிசாமி கட்சியை காப்பாற்றியது போல் தமிழகத்தையும் காப்பாற்றுவார்’ என்று காயத்ரி ரகுராம் கூறினார். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் 71-வது…

நாட்டு மக்களிடம் இன்றிரவு உரையாற்றுகிறார் பிரதமர் மோடி!
இந்தியா – பாகிஸ்தான் தாக்குதல் நிறுத்தத்திற்குப் பிறகு பிரதமர் மோடி இன்று உரையாற்றுகிறார். நாட்டு மக்களிடம் இன்று இன்றிரவு 8 மணிக்குப்…

இந்தியா போரை நிறுத்தியது தவறு: சுப்பிரமணியன் சுவாமி!
பாகிஸ்தான் உடன் இந்தியா போர் நிறுத்தம் செய்தது தவறு என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி கூறியுள்ளார். பாஜக மூத்த…

ஆபரேஷன் சிந்தூர் மூலம் நாட்டுக்கு கிடைத்த பலன்கள்: வானதி சீனிவாசன்!
பயங்கரவாதிகளுக்கும் அவர்களின் ஆதரவாளர்களுக்கும் இடையில் எந்த வேறுபாட்டையும் காட்டாமல் இருவரையும் நேரடியாகத் தாக்கி, அவர்கள் தனித்தனி எனும் கருத்தை உடைத்துள்ளது இந்தியா…

மதுரை சித்திரை திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி இருவர் உயிரிழப்பு!
சித்திரை திருவிழாவில் கள்ளழகர் எழுந்தருளும் மண்டகப்படி பகுதியில் நின்றிருந்த பொறியாளர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். மேலும், கூட்ட நெசில் சிக்கிய ஒருவரும்…