நீட் தேர்வை ரத்து செய்தால்தான் பா.ஜ.க.வுடன் கூட்டணி என்று சொல்ல தயாரா? என எடப்பாடி பழனிசாமிக்கு தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பியுள்ளார்.…
Category: தலைப்பு செய்திகள்

மொழியின் பெயரால் நாடு பிரிக்கும் போக்கு நிறுத்தப்பட வேண்டும்: ராஜ்நாத் சிங்!
மொழியின் பெயரால் நாடு பிரிக்கும் போக்கு நிறுத்தப்பட வேண்டும் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். பா.ஜ.க. மகளிர் அணி…

நீட் தேர்வு தற்கொலைகளுக்கு மத்திய, மாநில அரசுகளே பொறுப்பு: அன்புமணி!
“மாணவ, மாணவிகளின் தற்கொலைக்கு மத்திய, மாநில அரசுகள் தான் பொறுப்பேற்க வேண்டும். தற்கொலை செய்து கொண்ட மாணவியின் குடும்பத்துக்கு தமிழக அரசு…

வழிபாட்டு உரிமையை பெறச் செய்வதே உண்மையான சமத்துவமாகும்: சீமான்!
மேல்பாதி திரௌபதி அம்மன் கோயிலில் மக்கள் வழிபட அரசு அனுமதிக்காவிட்டால், விரைவில் ஆலய நுழைவு போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும்…

நீதிபதி சந்துருவின் பரிந்துரையை அமலாக்க வேண்டும்: திருமாவளவன்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆதி திராவிடர், பழங்குடியினர் நலத்துறையின் மாநில கண்காணிப்புக் குழு கூட்டத்தில் பங்கேற்றிருந்த விடுதலை சிறுத்தைகைள் கட்சித்…

உதயநிதி பேச்சுக்கு ‘ஜால்ரா’ போட மக்கள் எங்களைத் தேர்ந்தெடுக்கவில்லை: ஆர்.பி.உதயகுமார்!
“திமுக எம்எல்ஏ-க்களை போல் உதயநிதி பேச்சுக்கு ஜால்ரா போட மக்கள் எங்களை தேர்ந்தெடுக்கவில்லை” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.…

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் பதியப்படும் வழக்குகள் 6% குறைந்துள்ளது: முதல்வர் ஸ்டாலின்!
“பட்டியல், பழங்குடியினர் நலனுக்காக அரசு மேற்கொண்டு வரும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் காரணமாக, சென்ற ஆண்டை விட இந்தாண்டு வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ்…

துரோகத்தைப் பற்றி எல்லாம் பேசுவதற்கு எடப்பாடி பழனிச்சாமி தகுதியற்றவர்: டி.டி.வி. தினகரன்!
துரோகத்தைப் பற்றி எல்லாம் பேசுவதற்கு எடப்பாடி பழனிச்சாமி தகுதியற்றவர் என்று அமமுக பொதுச்செயலர் டிடிவி. தினகரன் கூறியுள்ளார். இதுகுறித்து மதுரை அவனியாபுரத்தில்…

இந்திய வங்கித் துறையை பாஜக அரசு நெருக்கடிக்குள் தள்ளி இருக்கிறது: ராகுல் காந்தி!
“இந்திய வங்கித் துறையை பாஜக அரசு நெருக்கடிக்குள் தள்ளி இருக்கிறது. இது இளம் பணியாளர்களை அழுத்தத்துக்கும், நெருக்கடியான பணிச் சூழலுக்கும் உள்ளாக்கியுள்ளது”…

இஸ்ரேலின் மனித வேட்டையை உலகம் எப்படி இன்னும் வேடிக்கைப்பார்க்கிறது?: சீமான்!
காசா பெருநிலத்தில் வாழும் பாலஸ்தீன மக்களை ஒட்டுமொத்தமாகக் கொன்று புதைப்பது என்ற இஸ்ரேலின் மனித வேட்டையை உலகம் எப்படி இன்னும் வேடிக்கைப்பார்க்கிறது?…

நமது உரிமைகளைக் காப்பதற்கான ஊக்கத்தை வழங்குவதாக உகாதி திருநாள் அமையட்டும்: மு.க. ஸ்டாலின்!
“நமது மொழி, அரசியல் உரிமைகளைக் காப்பதற்கான ஊக்கத்தை வழங்குவதாக உகாதி திருநாள் அமையட்டும்” என முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது…

மாணவி தர்ஷினி மரணத்திற்கு ஸ்டாலின் மாடல் திமுக அரசே முழு பொறுப்பு: எடப்பாடி பழனிச்சாமி!
நீட் தேர்வு அச்சத்தால் சென்னையில் தர்ஷினி என்ற மாணவி தன் இன்னுயிரை மாய்த்துக்கொண்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது எனவும், 19 மாணவச்…
Continue Reading
மியான்மர் நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 1000யை கடந்தது!
மியான்மரில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இதில் பல கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளன. தற்போது பலி எண்ணிக்கை என்பது 1,000யை கடந்துள்ளது.…

தாட்கோ மூலம் வழங்கப்படும் நிதியில் முறைகேடு நடைபெற்றுள்ளது: டாக்டர் கிருஷ்ணசாமி!
தமிழ்நாட்டில் 60% மக்கள் தங்கள் வீடுகளில் முன்மொழிக் கொள்கைதான் பேசி வருகின்றனர். தமிழகத்திற்கும் மும்மொழிதான் பலனளிக்கும் என புதிய தமிழகம் கட்சி…

காவல்துறைக்கு எதிராக ஜெயக்குமார் தாக்கல் செய்த வழக்கு: ஐகோர்ட்டு உத்தரவு!
காவல்துறைக்கு எதிராக ஜெயக்குமார் தாக்கல் செய்த வழக்கு தொடர்பாக ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு தி.மு.க. தொண்டரை…

நகரங்களை திட்டமிட்டு உருவாக்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்!
மக்களின் மகிழ்ச்சி, ஆரோக்கியம் மற்றும் உற்பத்தித் திறனை உயர்த்தும் வகையில் நகரங்கள் திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட வேண்டும் என்று சிஐஐ மாநாட்டில் முதல்வர்…

உண்மைக்கு புறம்பாக எடப்பாடி பழனிசாமி பொய் செய்திகளை பரப்பி வருகிறார்: அமைச்சர் ரகுபதி!
உண்மைக்கு புறம்பாகவும், தமிழக மக்களின் நலனுக்கு எதிராகவும் பல்வேறு பொய் செய்திகளை எடப்பாடி பழனிசாமி பரப்பி வருவதாக ரகுபதி தெரிவித்துள்ளார். சட்டத்துறை…

சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் காவல் துறையினருக்கே பாதுகாப்பு இல்லை: ஜி.கே.வாசன்!
தமிழக அரசு சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கத் தவறிவருகிறது என ஜி.கே.வாசன் கூறியுள்ளார். த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள…