திமுக ஐடி விங்கை சேர்ந்தவர்களுக்கு ஏபிஆர்ஓ பணி: எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

வி​தி​களைமீறி திமுக ஐடி விங்கை சேர்ந்​தவர்​களை ஏபிஆர்ஓ பணி​யிடங்​களில் நியமிக்க திமுக அரசு நடவடிக்கை எடுத்து வரு​வ​தாக அதி​முக பொதுச்​செய​லா​ளர் எடப்பாடி…

கவுரவ விரிவுரையாளர்களுக்கு 3 மாத சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும்: ஓ. பன்னீர்செல்வம்!

கவுரவ விரிவுரையாளர்கள் நிதி நெருக்கடிக்கு ஆளாகி, கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்று ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார். தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர்…

தனித்து போட்டியிடுவோம் என்று அறிவித்துள்ள தவெக தலைவர் விஜய்க்கு வாழ்த்துகள்: கனிமொழி!

சட்டமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிடுவோம் என்று அறிவித்துள்ள தவெக தலைவர் விஜய்க்கு வாழ்த்துகள் என்று திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார். சென்னையில்…

திருமாவளவனுக்கு எதிராக செல்வப்பெருந்தகை செயல்படுகிறார்: வன்னியரசு!

திரு​மாவளவனுக்கு எதி​ராக செல்​வப்​பெருந்​தகை செயல்​படு​வ​தாக விசிக குற்​றம்​சாட்​டி​யுள்​ளது. மேலும், காங்​கிரஸ் குறித்த விசிக நிர்​வாகி​யின் கருத்து திமுக கூட்​ட​ணி​யில் சலசலப்பை ஏற்​படுத்​தி​யுள்​ளது.…

பல மாவட்டங்களில் கிராம சாலைகள் அமைக்கப்படவில்லை: அண்ணாமலை!

தமிழகத்தில் இன்னும் பல மாவட்டங்களில் கிராம சாலைகள் அமைக்கப்படவில்லை என்று பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து அண்ணாமலை தனது…

மீனவர்கள் பிரச்சினையில் இந்திய அரசு உடனடியாக தலையிட வேண்டும்: செல்வப்பெருந்தகை!

இலங்கை அரசு சர்வதேச கடல் எல்லைகளைத் தாண்டி தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்திருப்பது குறித்து…

கே.எம்.காதர் மொகிதீனுக்கு தமிழக அரசின் ‘தகைசால் தமிழர்’ விருது!

தமிழக அரசின் 2025-ம் ஆண்டுக்கான ‘தகைசார் தமிழர்’ விருதுக்கு இந்திய யூனியன் முஸ்லீக் கட்சியின் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.…

பொங்கல் முதல் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி செயல்படும்: அனுமந்தராவ்!

மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி, வரும் பொங்கல் பண்டிகை முதல் மதுரை தோப்பூர் வளாகத்திலேயே செயல்படும் என்று அதன் நிர்வாக அதிகாரி…

திமுகவை வெறுப்பவர்கள் ஓரணியில் திரள வேண்டும்: நயினார் நாகேந்திரன்!

“திமுகவை வேண்டாம் என்பவர்கள் ஓரணியில் திரள வேண்டும்” என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அழைப்பு விடுத்துள்ளார். மதுரை விமான…

ரிதன்யாவின் மரணம் வெறும் தற்கொலை அல்ல; திட்டமிட்ட படுகொலை: சீமான்!

தங்கை ரிதன்யாவின் மரணம் வெறும் தற்கொலை அல்ல; இனி வாழவே முடியாத நிலைக்கு அவரை தள்ளி தற்கொலை செய்து கொள்ள வைத்த…

ஜூலை 7ல் தூத்துக்குடி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கையொட்டி ஜூலை 7ல் தூத்துக்குடி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி…

திமுக, பாஜகவுக்கு எதிராக தவெக தலைமையில் கூட்டணி: விஜய்!

“கொள்கை எதிரிகள் மற்றும் பிளவுவாத சக்திகளுடன், என்றைக்கும் நேரடியாகவோ, மறைமுகவோ கூட்டணி இல்லை, என்பதில் தவெக மிக உறுதியாக இருக்கிறது. கூட்டணி…

உக்ரைன் மீது ஒரே இரவில் 550 ட்ரோன்கள், ஏவுகணைகளை வீசி ரஷ்யா தாக்குதல்!

உக்ரைன் மீது நேற்று ஒரே இரவில் 550 ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை வீசி ரஷ்யா தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது.…

என்எல்சி நிர்வாகத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் கிடைக்காவிட்டால் போராட்டம்: ராமதாஸ்!

என்எல்சி நிர்வாகத்தால் பாதிக்கப்பட்ட கரிவெட்டி கிராம மக்களுக்கு நியாயம் கிடைக்காவிட்டால் போராட்டம் வெடிக்கும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது…

ரிதன்யா தற்கொலை விவகாரத்தில் காங்கிரஸ் தலையிடாது: செல்வப்பெருந்தகை!

அவிநாசி பெண் ரிதன்யா தற்கொலை வழக்கில் காங்கிரஸ் கட்சி ஒருபோதும் தலையிடாது என்றும், இந்தப் பேரியக்கம் பாதிக்கப்பட்டோரின் பக்கமே நிற்கும் என்றும்…

பொன்முடி மீதான விசாரணையை சிபிஐ-க்கு மாற்ற வேண்டி இருக்கும்: உயர் நீதிமன்றம்!

பெண்கள் மற்றும் சைவம்- வைணவம் குறித்த வெறுப்புப் பேச்சு தொடர்பாக முன்னாள் அமைச்சர் பொன்முடி மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் போலீசார்…

எடப்பாடி பழனிசாமி பயணம் வெற்றிபெற வாழ்த்து: திருமாவளவன்!

பாஜக, ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட சங்பரிவாரோடு தமிழ்நாட்டை காப்போம் என்று சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெற்றிபெற வாழ்த்துகள் என்று…

திமுக ஆட்சியிலும் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்கள் தொடர்​கின்​றன: பெ.சண்முகம்!

திமுக ஆட்​சி​யிலும் காவல் துறை அத்​து​மீறல்​கள், மனித உரிமை மீறல்​கள், காட்​டுமி​ராண்​டித்​தன​மான தாக்​குதல்​கள் தொடர்​கின்​றன என்று பெ.சண்முகம் கூறினார். மடப்​புரத்​தில் போலீ​ஸார்…