தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரனும், பாஜக வேட்பாளர் ராதிகா சரத் குமாரும் பரஸ்பரம் கைகுலுக்கிக் கொண்டு நலம் விசாரித்து வாழ்த்துகளைப் பரிமாறிக்…
Category: தலைப்பு செய்திகள்
வட சென்னை தொகுதியில் சேகர் பாபு – ஜெயக்குமார் இடையே வாக்கு வாதம்!
வட சென்னை தொகுதியில் திமுக – அதிமுக வேட்பாளர்கள் ஒரே நேரத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்ததால் அங்கு பரபரப்பு…
தமிழிசையை பார்த்த உடன் கட்டி அணைத்த தமிழச்சி தங்கபாண்டியன்!
தென்சென்னை தொகுதியில் போட்டியிடும் தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் தமிழிசை சவுந்தரராஜன் நேரில் சந்தித்த போது அவர்கள் கட்டியணைத்து பரஸ்பரம் வாழ்த்துகளைப் பரிமாறிக்…
பிரதமர் மோடி குறித்து அவதூறு: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்கு!
பிரதமர் குறித்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவதூறாகப் பேசியதாக அளித்த புகாரின் அடிப்படையில், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது போலீஸார் வழக்கு…
மோடி மீண்டும் பிரதமராக வரக்கூடாது: சுப்பிரமணியன் சுவாமி
மோடி மீண்டும் பிரதமராக வரக்கூடாது. தமிழ்நாட்டில் பா.ஜ.க. வேட்பாளர்களில் நயினார் நாகேந்திரன் வெற்றி பெறுவார் என்று சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார். மதுரை…
மேகதாது விஷயத்தில் தமிழ்நாட்டின் மிரட்டல்களுக்கு பயப்பட தேவை இல்லை: தேவேகவுடா
மேகதாது விஷயத்தில் தமிழ்நாட்டின் மிரட்டல்களுக்கு பயப்பட தேவை இல்லை என்று முன்னாள் பிரதமர் தேவேகவுடா கூறினார். இதுகுறித்து முன்னாள் பிரதமர் தேவேகவுடா…
மலைவாழ் மக்கள் முன்னேற்றம், கல்விக்கு பாடுபடுவேன்: வித்யாராணி
“நான் வெற்றி பெற்றால் விவசாயிகள், மலைவாழ்மக்கள் முன்னேற்றம் மற்றும் கல்வி வளர்ச்சிக்கு பாடுபடுவேன்” என நாம் தமிழர் கட்சியின் கிருஷ்ணகிரி தொகுதி…
கோவையில் வெப்பம் அதிகரிக்க திராவிட கட்சிகளே காரணம்: அண்ணாமலை!
குளுமையாக இருந்த கோவையில் வெப்பம் அதிகரிக்க திராவிட கட்சிகளே காரணம் என பா.ஜ.க. தலைவரும் கோவை வேட்பாளருமான அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில்…
கணேசமூர்த்திக்கு 2 நாட்கள் கெடு வைத்த மருத்துவர்கள்: வைகோ உருக்கம்!
ஈரோடு எம்பி கணேசமூர்த்தி தற்கொலை முயற்சி குறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விளக்கமளித்துள்ளார். ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி எம்பியாக உள்ளவர்…
ஈ.டி., சிபிஐ மிரட்டலால் பாஜகவில் சேரும் எதிர்க்கட்சி தலைவர்கள்: சுப்ரியா சுலே!
வருமான வரி துறை, சிபிஐ, ஈ.டி. ஆகியவற்றைக்கொண்டு மிரட்டுவதன் காரணமாகவே எதிர்க்கட்சி தலைவர்கள் பாஜகவில் ஒன்றன்பின் ஒன்றாக இணைந்து வருகின்றனர் என…
பிரதமா் மோடியை எதிா்த்து வாரணாசி மக்களவைத் தொகுதியில் அஜய் ராய் போட்டி!
வாரணாசி மக்களவைத் தொகுதியில் பிரதமா் நரேந்திர மோடியை எதிா்த்து காங்கிரஸ் சாா்பில் அஜய் ராய் மீண்டும் போட்டியிடுகிறாா். அஜய் ராய் உத்தர…
தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் தஞ்சையில் போட்டி: பி.ஆர்.பாண்டியன்!
தஞ்சை மக்களவைத் தொகுதியில் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் போட்டியிட உள்ளதாக, அதன் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் அறிவித்துள்ளார். தமிழ்நாடு காவிரி…
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கான நாம் தமிழர் வேட்பாளர்கள் அறிமுகம்!
நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகம் செய்தார். நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19-ந்…
திமுகவை ஏமாற்றினால் நீங்கள்தான் ஏமாந்து போவீர்கள்: உதயநிதி
எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் அடிக்கல் நாட்டிய செங்கல்லை இன்னும் பத்திரமாக வைத்துள்ளதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். மதுரையில் தி.மு.க. வேட்பாளரை…
சுங்கச்சாவடி கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும்: எடப்பாடி பழனிசாமி
விலைவாசி உயர்வுக்கு வித்திடும் சுங்கச்சாவடி கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்து உள்ளார். அ.தி.மு.க.…
பாசிச ஆட்சியை கொண்டு வர பா.ஜனதா முயற்சி செய்கிறது: பொன்முடி!
ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மதம், ஒரே உணவு என்ற கோட்பாட்டில் பாசிச ஆட்சியை கொண்டு வர பா.ஜனதா முயற்சி…
ஆளுநரால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 7 மசோதாக்கள்: உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு மனு!
கேரள சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ள 7 மசோதாக்கள் நிலுவையில்உள்ளன. அவற்றுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் வேண்டுமென்றே…
பாஜக ஆட்சிக்கு வந்தால் காஷ்மீர் நிலைமை தமிழகத்திற்கு வரலாம்: மு.க.ஸ்டாலின்!
இந்தியாவில் எல்லா கட்டமைப்புகளையும் பாஜக சிதைத்து வருகிறது. பாஜக ஆட்சிக்கு வந்தால் காஷ்மீர் நிலைமை தமிழகத்திற்கு வரலாம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
