அதிமுகவை ஒன்றிணைப்பதாக இன்னமும் கூறி வருகிறார் சசிகலா. தேர்தல் களத்தில் எந்த நிலைப்பாடும் எடுக்காத நிலையில் இன்று திடீரென திமுகவின் லோக்சபா…
Category: தலைப்பு செய்திகள்
தமிழகத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியல் வெளியானது!
மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியல் வெளியாகி உள்ளது. மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறவுள்ள…
மேகதாது அணை கட்டவே நீர்ப்பாசன அமைச்சராக இருக்கிறேன்: டிகே சிவக்குமார்!
மேகதாதுவில் அணை கட்டும் முயற்சி தடுக்கப்படும் என லோக்சபா தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை நேற்று திமுக வெளியிட்டது. இந்நிலையில் தான் மேகதாதுவில்…
இது வெறும் தேர்தல் களமல்ல.. ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டிய அறப்போர்க்களம்: மு.க.ஸ்டாலின்!
இது வெறும் தேர்தல் களமல்ல.. ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டிய அறப்போர்க்களம். இந்தப் போரில் நாம் வென்றாக வேண்டும். ஓயாது உழைத்தால் உறுதியான…
திமுகவினர் தான் பாஜகவுக்கு அடிமையாக இருக்கிறார்கள்: செல்லூர் ராஜு
எங்களை பாஜக அடிமையாக இருந்ததாக சொன்னார்கள். ஆனால், இவர்கள்தான் பாஜகவுக்கு அடிமையாக இருக்கிறார்கள் என்று அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் முன்னாள்…
பொன்முடி பதவியேற்பு விவகாரத்தில் ஆளுநர் ரவிக்கு ஒருநாள் மட்டுமே அவகாசம்: உச்ச நீதிமன்றம்!
“பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பது குறித்து பதிலளிக்க ஆளுநர் ரவிக்கு நாளை வரை (வெள்ளிக்கிழமை) அவகாசம். இல்லையென்றால், நாங்கள் அதை…
காங்கிரஸ் கொள்ளையடித்த பணத்தை பிரச்சாரத்துக்கு பயன்படுத்தலாம்: ஜெ.பி.நட்டா!
“காங்கிரஸ் கட்சி இத்தனை ஆண்டு காலமாக கொள்ளையடித்த பணத்தை, தேர்தல் பிரச்சாரத்துக்குப் பயன்படுத்தலாம்” என்று பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார். டெல்லியில்…
தமிழகத்தில் பாஜக 20 தொகுதிகளில் போட்டி: அண்ணாமலை
“தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கான பங்கீட்டை தேசிய ஜனநாயக கூட்டணி முடித்துள்ளது. பாஜகவின் வேட்பாளர்கள் 20 தொகுதிகளில் போட்டியிட உள்ளன” என்று அக்கட்சியின்…
திமுகவுக்கும், ஒட்டுண்ணிகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை: அன்புமணி!
“பாமகவின் சாதனைகளை தன்னுடையதாகக் கூறி அரசியல் பிழைப்பு நடத்தும் திமுகவுக்கும், இன்னொரு உயிரினத்தை சார்ந்து அதன் உணவை உறிஞ்சி வாழும் ஒட்டுண்ணிகளுக்கும்…
அனைத்து சோதனைகளையும் சட்டரீதியாக எதிர்கொள்வோம்: எடப்பாடி பழனிசாமி
“அதிமுகவுக்கு நெருக்கடி என்ற பேச்சுக்கே இடமில்லை. சட்டரீதியாக அனைத்து வழக்குகளையும் சந்திப்போம். அனைத்து ரெய்டுகளையும் சட்டரீதியாக எதிர்கொள்வோம்” என்று விஜயபாஸ்கர் வீட்டில்…
விடுதலையான முருகன் அடையாள அட்டை கேட்டு உயர் நீதிமன்றத்தில் மனு!
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்டு முருகன் தனக்கு அடையாள அட்டை வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில்…
குட்கா வழக்கு: முன்னாள் அமைச்சர்கள் 2 பேர் மீதான விசாரணைக்கு அனுமதி கிடைத்துவிட்டது: சிபிஐ!
குட்கா முறைகேடு தொடர்பான முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், பிவி ரமணா உள்ளிடோர் மீதான விசாரணைக்கு ஒப்புதல் அனுமதி கிடைத்து விட்டதாகவும், அது…
காங்கிரஸை நிதி ரீதியாக முடக்க பிரதமர் முயற்சி: சோனியா காந்தி!
காங்கிரஸ் கட்சியை நிதி ரீதியாக முடக்க பிரதமர் நரேந்திர மோடி திட்டமிட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள்…
தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் உறுதியாகிவிட்டது: பிரேமலதா அறிவிப்பு!
“தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் உறுதியாகிவிட்டது. தேதியும், யாருக்கு சீட் என்பதையும் வெகுவிரைவில் அறிவிப்போம்” என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்…
திரிணமூல் காங்கிரஸ் மகுவா மொய்த்ரா மீது வழக்கு பதிய சிபிஐ-க்கு லோக்பால் உத்தரவு!
மகுவா மொய்தரா மீதான குற்றச்சாட்டுகள் குறித்து எப்ஐஆர் பதிவு செய்து விசாரணை நடத்தும்படி சிபிஐ-க்கு லோக்பால் உத்தரவிட்டுள்ளது. பிரதமர், மத்திய அமைச்சர்கள்,…
ராமேஸ்வரம் மீனவர்கள் 20 பேர் கைது: விசைப்படகுகள் பறிமுதல்!
மீனவர்கள் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ராமேஸ்வரம் மீனவர்களிடம் இருந்த 3 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர். இலங்கை கடற்பகுதியில்…
மத்திய இணையமைச்சர் ஷோபா மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் உத்தரவு!
ஒன்றிய அமைச்சர் ஷோபா மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பெங்களூரு நசரத்பேட்டையில் ஒரு கடையில் அனுமன் பஜனை…
அரசியல் ஸ்டார்ட்அப்களை தொடங்க சிலர் பல முறை முயற்சிக்கின்றனர்: பிரதமர் மோடி!
அரசியல் ஸ்டார்ட்அப்களை தொடங்க சிலர் பல முறை முயற்சிக்கின்றனர் என்று ராகுல் காந்தி பற்றி மறைமுகமாக பிரதமர் மோடி கிண்டல் செய்துள்ளார்.…
