தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டாலும் பொன்முடி அமைச்சராவதில் சிக்கல் எதுவும் இல்லை: அப்பாவு!

தேர்தல் தேதி அறிவிக்கப் பட்டாலும், அமைச்சராக பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைப்பதில் பிரச்சினை இல்லை என்று சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு தெரிவித்…

தமிழகத்தில் எங்கேயும் கஞ்சா பயிரிடப்படவில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

தமிழகத்தில் எங்கேயும் கஞ்சா பயிரிடப்படவில்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். கர்நாடகாவில் கோபி மஞ்சூரியனில் புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய ‘ரோடமைன் பி’…

அடையாறு ஆறு சீரமைப்பு திட்டத்திற்காக ரூ.4778 கோடி நிதி ஒதுக்கீடு: மு.க.ஸ்டாலின்!

அரசு, தனியார் பங்களிப்பின் கீழ் அடையாறு ஆறு சீரமைப்பு திட்டத்திற்காக ரூ.4778 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.…

பாஜக சிறுபான்மை மக்களுக்கு எதிரான கட்சி என்பதைப் போல பொய் பிரச்சாரம்: டிடிவி தினகரன்!

பாஜக சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி என்ற போலி பிம்பம் தேர்தலில் உடைக்கப்படும் என்று பாஜக கூட்டணி கட்சி தலைவர்கள் கூறினர். ரம்ஜான்…

சிஏஏ வடகிழக்கு மாநிலங்களுக்கானது, தமிழ்நாட்டுக்கானது இல்லை: சுப்பிரமணியன் சுவாமி!

சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்த சட்டம் ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கானது எனக் கூறியுள்ள பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன்…

ரூ.1,368 கோடிக்கு தேர்தல் பத்திரங்களை வாங்கிய லாட்டரி மார்ட்டினின் நிறுவனம்!

கோவையை சேர்ந்த பிரபல தொழிலதிபர் மார்ட்டினின் ஃபியூச்சர் கேமிங் அண்ட் ஹோட்டல் சர்வீசஸ் நிறுவனம் சார்பில் ரூ.1,368 கோடிக்கு தேர்தல் பத்திரங்களை…

10-ம் வகுப்புக்கான கட்டாய தமிழ்ப் பாடம் தேர்வில் விலக்கு அளித்தது ஏற்புடையது அல்ல: சீமான்

“தமிழகத்தில் பிறமொழியில் பயிலும் மாணவர்களுக்கு 10-ம் வகுப்புத் தேர்வில் கட்டாயத் தமிழ் பாடம் தேர்வு எழுதுவதிலிருந்து நடப்பாண்டு திமுக அரசு விலக்கு…

தேசபக்தியை பற்றி திமுகவுக்கு யாரும் போதிக்க வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

“தேசபக்தியை பற்றி திமுகவுக்கு யாரும் போதிக்க வேண்டிய அவசியம் இல்லை. நாட்டுப்பற்று பற்றி எங்களுக்கு யாரும் வகுப்பு எடுக்க வேண்டிய அவசியமே…

எடப்பாடி பழனிசாமி அரைவேக்காட்டுத்தனமாக பதில் சொல்லக் கூடாது: அண்ணாமலை!

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரைவேக்காட்டுத்தனமாக பதில் சொல்லக் கூடாது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அட்டாக் செய்துள்ளார். நேற்று…

ஜாபர் சாதிக் விடுதலையாக காரணமே எடப்பாடி பழனிசாமிதான்: ஆர்.எஸ்.பாரதி!

தமிழ்நாட்டில் போதைப்பொருள் புழக்கம் அதிகம் உள்ளதாக அவதூறு பரப்பி வருகிறார் எடப்பாடி பழனிசாமி என்றும், 2017ல் ஜாபர் சாதிக் போதைப்பொருள் வழக்கில்…

அழகிரி மகன் துரை தயாநிதி வேலூர் மருத்துவமனைக்கு மாற்றம்!

முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியின் மகன் துரை தயாநிதி உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த…

உதவிப் பேராசிரியர்கள் நியமனத்தில் சமூகநீதியையும், நேர்மையையும் கடைபிடிக்க வேண்டும்: அன்புமணி!

அரசு கல்லூரிகளுக்கு 4000 உதவிப் பேராசிரியர்களை போட்டித் தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கையை தமிழ்நாடு அரசு தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இந்நிலையில்,…

எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலைக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் அவதூறு வழக்கு!

போதைப்பொருட்கள் கடத்தல் விவகாரத்தில் தன்னைப்பற்றி அவதூறு கருத்து தெரிவித்ததாகக் கூறி, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜக மாநிலத்…

மகளிர் உரிமைத் தொகை பற்றி குஷ்பு உள் அர்த்தத்துடன் சொல்ல வாய்ப்பில்லை: ஆளுநர் தமிழிசை

மகளிர் உரிமைத்தொகை தொடர்பாக குஷ்பு உள் அர்த்தத்துடன் சொல்ல வாய்ப்பில்லை என்றும் தவறாக சொல்லியிருக்க மாட்டார் என்றும் புதுச்சேரியின் துணைநிலை ஆளுநர்…

சீமான் எங்களுடன் கூட்டணி வைத்தால் விவசாயி சின்னத்தை தருவோம்: பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி!

சீமான் எங்களுடன் கூட்டணி வைத்தால் விவசாயி சின்னத்தை தரத் தயாராக உள்ளோம். இல்லை என்றால் அவரை எதிர்த்து போட்டியிடுவோம் என்று பாரதிய…

100 நாள் வேலை திட்டத்தில் ஊதிய நிலுவையை விடுவிக்க மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதிய நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்கக் கோரி,…

ஒரே நாடு ஒரே தேர்தல்: ராம்நாத் கோவிந்த் குழு குடியரசுத் தலைவரிடம் அறிக்கை சமர்ப்பித்தது!

நாடு முழுவதும் ஒரே நேரத்தில் மக்களவை, சட்டப்பேரவைத் தேர்தல்களை நடத்துவது தொடர்பாக ஆராய அமைக்கப்பட்ட ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு தனது…

கரும்பு விவசாயி சின்னம்: சீமான் மேல்முறையீட்டு மனு மீது நாளை விசாரணை!

கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கி தர தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி சீமான் தாக்கல் செய்த ரிட் மனுவை டெல்லி ஐகோர்ட் தள்ளுபடி…