பிரதமர் மோடி பற்றி சர்ச்சை பேச்சுக்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன் மீது டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தமிழக ஊரக தொழில்துறை அமைச்சர்…
Category: தலைப்பு செய்திகள்
பரபரப்பான அரசியல் சூழலில் டெல்லி புறப்பட்டார் கவர்னர் ஆர்.என்.ரவி!
பொன்முடி விவகாரத்தில் சட்ட நிபுணர்களின் ஆலோசனையை பெறுவதற்காக கவர்னர் ஆர்.என்.ரவி டெல்லி சென்று இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி…
அதிமுக ஆட்சிக்காலத்தில் முஸ்லிம்கள் நிம்மதியாக இருந்தனர்: எடப்பாடி பழனிசாமி
அதிமுக ஆட்சிக்காலத்தில் முஸ்லிம்கள் நிம்மதியாக இருந்தனர். ஆனால் திமுக ஆட்சிக்காலத்தில் தினம் தினம் முஸ்லிம்கள் துன்பப்படுகிறார்கள் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி…
மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தில் பாரபட்சம் நிலவுகிறது: விஜயதாரணி
மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தில் பாரபட்சம் நிலவுகிறது என முன்னாள் எம்.எல்.ஏ. விஜயதாரணி குற்றம்சாட்டியுள்ளார். தமிழக அரசின் ‘கலைஞர் மகளிர்…
‘ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுத கதையாகத்’ தான் தெரிகிறது: கே.பாலகிருஷ்ணன்
குடியுரிமை திருத்த சட்டத்தை நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு வரும் நேரத்தில் செயல்படுத்த முனைந்துள்ளது திட்டமிட்ட உள்நோக்கம் கொண்டது என்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.…
கர்நாடகாவிடம் தண்ணீர் எப்படி பெறுவது என்பது எங்களுக்கு தெரியும்: அமைச்சர் துரைமுருகன்
ஒவ்வொரு முறையும் சுப்ரீம் கோர்ட்டு சென்று தான் நாம் தண்ணீரை பெற்றுக் கொண்டிருக்கிறோம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். வேலூர் மாவட்டம்…
பிச்சை எடுப்பதில் குஷ்பு ஆர்வமாக இருக்கிறார்: ஈவிகேஎஸ் இளங்கோவன்!
“பிச்சை எடுப்பதில் குஷ்பு ஆர்வமாக இருக்கிறார். விரைவில் அவருக்கு அந்த நிலைமை வரும்” என காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன்…
இரட்டை இலை சின்னம்: தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி பழனிசாமி பதில் மனு தாக்கல்!
இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் ஆணையத்தில் பதில் மனுவை தாக்கல் செய்துள்ளார். லோக்சபா தேர்தலில்…
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் மார்ச் 18-வரை நீட்டிப்பு!
அமலாக்கத் துறை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்துள்ள வழக்கின் விசாரணையை மார்ச் 18-ம்…
திமுகவுக்கு உண்மையை பேசும் தைரியம் கிடையாது: குஷ்பு
“பெண்களை கேவலப்படுத்துவது, அவதூறாக பேசுவது, பெண் குறித்து தவறான விஷயங்களைப் பரப்புவது, இது திமுகவின் டிஎன்ஏ. குஷ்புவின் டிஎன்ஏ கிடையாது. இந்த…
பெண்களுக்கு அரசு வேலைகளில் 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும்: காங்கிரஸ் வாக்குறுதி!
வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு ஆண்டுதோறும் ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்றும், பெண்களுக்கு அரசு…
அதிமுக – பாஜக மறைமுக கூட்டணி அமைத்து நாடகம் ஆடி வருகிறார்கள்: முதல்வர் ஸ்டாலின்!
“கொங்கு மண்டலம் தங்கள் கோட்டை எனக் கூறும் அதிமுக, கொங்கு பகுதிக்கு என்ன செய்தது? . பொள்ளாச்சி சம்பவத்தில் தவறிழைத்த அனைவர்…
45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையில்லா திண்டாட்டம் அதிகரிப்பு: செல்வப்பெருந்தகை
வேலையில்லாத் திண்டாட்டத்தால் பொறியியல் பட்டதாரிகள் தினக்கூலிகளாக பணியாற்றுகிறார்கள். பி.எச்.டி. படித்தவர்கள் ரயில்வே துறையில் பியூன் வேலைக்கு விண்ணப்பிக்கிறார்கள் என தமிழ்நாடு காங்கிரஸ்…
செந்தில் பாலாஜி தொடர்பான அமலாக்கத்துறை வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு!
அமலாக்கத் துறை வழக்கு ஆரம்ப நிலையில் உள்ள காரணத்தால் எந்த நிவாரணமும் வழங்க முடியாது என்றுக்கூறி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி…
தமிழ்நாடு முழுவதும் இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்: ராமதாஸ்
தமிழ்நாடு முழுவதும் இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கையை படிப்படியாக 30 ஆயிரமாகவும், சென்னையில் இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கையை 7 ஆயிரமாகவும் அதிகரிக்க வேண்டும்…
முதல்வர் நிகழ்ச்சிக்காக பள்ளி வாகனங்களை பயன்படுத்துவதா: அண்ணாமலை கண்டனம்!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துத் தனியார் பள்ளிகளில் இருந்தும், பள்ளி வாகனங்களை, முதல்வர் வருகைக்காகப் பயன்படுத்த வற்புறுத்திப் பெற்றுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ள பாஜக…
பாகிஸ்தான், வங்கதேச மக்களுக்கு பாஜக கதவைத் திறந்து விட்டுள்ளது: அரவிந்த் கெஜ்ரிவால்
சிஏஏ மூலம் பாகிஸ்தான், வங்கதேச மக்களுக்கு இந்தியாவின் கதவுகளை பாஜக திறந்து விட்டிருப்பதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரித்துள்ளார். மேலும்…
சி.ஏ.ஏ. சட்டம் யார் குடியுரிமையையும் பறிக்கவில்லை: டி.டி.வி. தினகரன்
சி.ஏ.ஏ. சட்டம் யார் குடியுரிமையையும் பறிக்கவில்லை என்று டி.டி.வி. தினகரன் கூறினார். நாடாளுமன்ற தேர்தலையொட்டி கூட்டணி அமைப்பதில் பா.ஜனதா தீவிரம் காட்டி…
