கல்லூரி மாணவர்கள் 100 சதவீதம் வாக்களிக்க நடவடிக்கை: ஆளுநர் ஆர்.என்.ரவி!

முதல் தலைமுறை வாக்காளர்களான கல்லூரி மாணவர்களை தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க செய்யுமாறு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் ஆலோசனை கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி…

பிரதமர் நரேந்திரமோடி ஆதரவு அலை தமிழகத்தில் வீசுகிறது: அர்ஜூன் சம்பத்

தமிழகம் முழுவதும் இந்து மக்கள் கட்சியை சேர்ந்த 2 லட்சம் தொண்டர்கள் பா.ஜனதாவுக்கு ஆதரவாக வாக்குசேகரிப்பில் ஈடுபட உள்ளனர் என்று அர்ஜூன்…

பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் கள்ளுக்கடைகள் திறக்கப்படும்: அண்ணாமலை

பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் கள்ளுக் கடைகள் திறக்கப்படும் என்று அண்ணாமலை கூறினார். தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க. அரசைக்…

ரமலான் நோன்பிருக்கும் இஸ்லாமியர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து!

ரமலான் நோன்பு மேற்கொள்ளும் இஸ்லாமியர்களுக்கு எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாலருமான எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி…

10-ம் வகுப்பு மொழி சிறுபான்மை மாணவர்களுக்கு தமிழ் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு!

10-ம் வகுப்பு பயிலும் மொழி சிறுபான்மை மாணவர்களுக்கு நடப்பாண்டு தமிழ் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.…

சனாதன தர்மம் குறித்த வழக்கில் அமைச்சர் உதயநிதி நேரில் ஆஜராக பிகார் நீதிமன்றம் உத்தரவு!

சனாதன தர்மம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும் என இன்று பீகார்…

அதிமுக கொடி, சின்னத்தை ஓபிஎஸ் பயன்படுத்த தடை கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு!

அதிமுக கொடி, சின்னம் உள்ளிட்டவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு தடை விதிக்கக்கோரி எடப்பாடி பழனிசாமி தாக்கல் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல்…

குஷ்பு அடக்கி வாசிக்காவிட்டால் ஆபத்து: கீதா ஜீவன் எச்சரிக்கை!

“பா.ஜ.க.,வின் நடிகை குஷ்பு அவர்களே! அடக்கி வாசியுங்கள்! தமிழ்நாட்டுப் பெண்கள் உங்களுக்குத் தக்க பாடம் புகட்டுவார்கள்!” என அமைச்சர் கீதா ஜீவன்…

சிஏஏ பற்றி தெரியாமலேயே எதிர்த்து பேசுகிறார்கள்: அண்ணாமலை!

குடியுரிமை திருத்தச் சட்டத்தை பற்றி தெரியாமலேயே தமிழக அரசியல் கட்சிகள் எதிர்க்கின்றனர் என்று, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார். சென்னையில்…

பொன்முடிக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கின் இறுதி விசாரணை ஏப்.15-க்கு ஒத்திவைப்பு!

சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து முன்னாள் அமைச்சர் பொன்முடி விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கின் இறுதி…

முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் நாளை இலங்கை துணை தூதரகம் சென்றுவர ஏற்பாடு!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட முருகன், ராபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் பாஸ்போர்ட் பெறுவதற்கான நேர்காணலில்…

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4% உயர்வு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

தமிழக அரசு ஊழியர்களுக்கு 4 சதவிகித அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வு ஜனவரி 1ஆம் தேதி முதல் கணக்கிட்டு…

மத்திய அரசு பொதுமக்களை பிளவுபடுத்தி இறையாண்மையை சிதைக்க துடிக்கிறது: கமல்ஹாசன்

மத்திய அரசு தேர்தலுக்காக பொதுமக்களை பிளவுபடுத்தி இறையாண்மையை சிதைக்க துடிக்கிறது என குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக மக்கள் நீதி மய்யம்…

முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதவி விலக வேண்டும்: எடப்பாடி பழனிச்சாமி!

தமிழ்நாட்டில் போதைப்பொருள் நடமாட்டத்தை தடுக்கத் தவறிய முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி இன்று வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில்…

குடியுரிமை திருத்த சட்டம் குறித்து முதலில் படியுங்கள்.. அப்போது தான் என்னவென்று தெரியும்: எல்.முருகன்

மத்திய அரசு குடியுரிமை திருத்த சட்டம் குறித்த அறிவிக்கையை வெளியிட்டதற்கு நடிகர் விஜய் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இதற்கு மத்திய…

பொன்முடிக்கு மீண்டும் எம்எல்ஏ பதவி வழங்கப்படும்: சபாநாயகர் அப்பாவு!

உச்ச நீதிமன்ற தீர்ப்பு என் கைக்கு வந்துவிட்டது. அதன்படி பொன்முடிக்கு மீண்டும் எம்எல்ஏ பதவி வழங்கப்படும் என்று சபாநாயகர் அப்பாவு கூறினார்.…

இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சிஏஏ ரத்து செய்யப்படும்: சசி தரூர்

இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் குடியுரிமை திருத்தச் சட்டம் ரத்து செய்யப்படும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் தெரிவித்துள்ளார்.…

தமிழகத்தின் உண்மையான கலாச்சாரத்தை அழிக்க சிலர் முயற்சி: ஆளுநர் ஆர்.என்.ரவி!

தமிழகத்தின் உண்மையான கலாச்சாரத்தையும், அடையாளத்தையும் அழிக்க சிலர் முயற்சி செய்கிறார்கள் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம்சாட்டியுள்ளார். பேராசிரியர் எம்.எல்.ராஜா எழுதிய பழந்தமிழ்…