போதைப்பொருட்கள் பறிமுதலுக்கு தமிழக அரசும், காவல்துறையும் தான் பொறுப்பேற்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்…
Category: தலைப்பு செய்திகள்
திமுக அரசு இனியாவது விழித்துக்கொள்ளுமா?: அண்ணாமலை!
தமிழகத்தில் போதை பொருள் புழக்கம் அதிகரித்துள்ள நிலையில், இனியாவது திமுக அரசு விழித்துக் கொண்டு நடவடிக்கை எடுக்குமா என்று பாஜக தலைவர்…
போதை பொருள் விவகாரத்துக்கு பொறுப்பேற்று முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!
தமிழகத்தில் போதைப் பொருட்கள் கடத்தல் விவகாரத்துக்கு பொறுப்பேற்று, முதல்வர் ஸ்டாலின் ராஜினாமா செய்யாதது ஏன் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
இலங்கை கைது செய்த மீனவர்களை விடுவிக்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் கடிதம்!
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள், அவர்களின் மீன்பிடி படகுகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை…
தமிழகத்துக்கு எக்காரணம் கொண்டும் காவிரி நீரை திறந்துவிட மாட்டோம்: டி.கே.சிவகுமார்
பெங்களூருவில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுவதால் தமிழகத்துக்கு எக்காரணம் கொண்டும் காவிரி நீரை திறந்துவிட மாட்டோம் என கர்நாடக துணை முதல்வர்…
தேர்தல் ஆணையர் அருண் கோயல் எனக்கு மாமாவா மச்சானா: அண்ணாமலை
“தேர்தல் ஆணையர் அருண் கோயல் ராஜினாமா செய்தால் அதுபற்றி அவரிடம் தான் நீங்கள் கேட்க வேண்டும். அவர் என்ன எனக்கு மாமாவா…
ஜாபர் சாதிக் தொடர்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் தெளிவான அறிக்கை வெளியிட வேண்டும்: வானதி
ஜாபர் சாதிக் தொடர்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் தெளிவான அறிக்கை வெளியிட வேண்டும் என்று வானதி சீனிவாசன் கூறியுள்ளார். டெல்லி பாஜக…
மோடி தமிழகம் வருவதை பார்த்து தி.மு.க. பயப்படுகிறது: குஷ்பூ
தி.மு.க.,வில் கமல்ஹாசன் போல ஒரு முகம் பிரசாரம் செய்வதற்கு தேவை என்று குஷ்பூ கூறியுள்ளார். வேலூர் தொரப்பாடி ரெயில்வே மேம்பாலம் சர்வீஸ்…
அதிமுக, பாஜகவினருக்குத்தான் ஜாபர் சாதிக்குடன் தொடர்பு: அமைச்சர் ரகுபதி!
போதைப்பொருள் வழக்கில் கைதான ஜாபர் சாதிக்குடன் தொடர்புடையவர்கள் பாஜக, அதிமுகவில்தான் உள்ளனர் என்று அமைச்சர் எஸ்.ரகுபதி குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து நேற்று அண்ணா…
போதைப்பொருள் பல கொடூரமான குற்றங்களுக்கும் வழிவகுக்கிறது: ஆர்.என்.ரவி!
போதைப்பொருளுக்கு அடிமையாவது பல கொடூரமான குற்றங்களுக்கும் வழிவகுக்கிறது என்று கவர்னர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார். தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-…
போதை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக் மீது அமலாக்கத் துறை வழக்கு!
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜாபர் சாதிக் மீது, அமலாக்கத் துறை நிதி மோசடி வழக்கு பதிவு செய்துள்ளது.…
விவசாயிகள் நாடு முழுவதும் இன்று ரெயில் மறியல் போராட்டம்!
நாடு முழுவதும் இன்று ரெயில் மறியல் போராட்டம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். வேளாண் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு…
தமிழக மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது!
நெடுந்தீவு அருகே மீன் பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர் . தமிழக மீனவர்கள்…
தேர்தல் நேரத்தில் ஒரு அதிகாரி பதவி விலகுவது சந்தேகத்தை எழுப்புகிறது: கார்த்தி சிதம்பரம்
இந்திய தேர்தல் ஆணையர் அருண் கோயல் திடீரென ராஜினாமா செய்ததை காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் கடுமையாக விமர்சித்துள்ளார். இந்திய தேர்தல்…
திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு!
நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த திமுக – காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு சுமூகமாக முடிந்துள்ளது. காங்கிரஸுக்கு 10 தொகுதிகளை திமுக கொடுத்துள்ளது.…
ஹிட்லரின் ஆட்சி 10 ஆண்டு காலம்தான் இருந்தது: அகிலேஷ் யாதவ்
ஹிட்லரின் ஆட்சி 10 ஆண்டு காலம்தான் இருந்தது. மத்திய பா.ஜனதா ஆட்சியும் இந்த 10 ஆண்டுகளுடன் முடிவடைகிறது என்று அகிலேஷ் யாதவ்…
அரசு குறித்த கருத்துக்காக பள்ளி ஆசிரியரை இடைநீக்கம் செய்வதா?: எடப்பாடி பழனிசாமி கண்டனம்!
“உன்னத நோக்கத்தில் ஒர் ஆசிரியர் தனது கருத்தைக் கூறினால், அதனை ஆய்ந்து அதன்படி சீர்செய்வதை விட்டுவிட்டு, அவரை இடைநீக்கம் செய்ததை வன்மையாகக்…
கமல்ஹாசனை எதிர்பார்த்து பாஜக ஏமாந்துவிட்டது: வானதி சீனிவாசன்!
லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் இணைந்துள்ளது. மக்கள் நீதி மய்யத்துக்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கீடு…
