6-ம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு பள்ளி மூலமாகவே வங்கிக்கணக்குகள் தொடங்கப்படும்: அன்பில் மகேஸ்!

2024-2025-ம் கல்வியாண்டில் 6-ம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு அவர்களது பள்ளியிலேயே புதியதாக வங்கிக்கணக்கு தொடங்கப்பட்டு, நால்வகைச் சான்றிதழ்கள் வழங்கப்படும் என்று பள்ளிக்…

வேலை வாய்ப்புக்கான கதவுகளை இந்தியா கூட்டணி திறக்கும்: ராகுல் காந்தி

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் ஏற்பட்டுள்ள லட்சக்கணக்கான காலி இடங்கள் நிரப்பப்படவில்லை. வேலை வாய்ப்புக்கான கதவுகளை இந்தியா கூட்டணி திறக்கும் என்று…

இலங்கை வல்வெட்டித்துறையில் சாந்தனின் உடல் அடக்கம்!

இலங்கை வல்வெட்டித்துறையில் சாந்தனின் இல்லத்தில் இறுதிச் சடங்குகள் நிறைவேற்றப்பட்டபின் எள்ளங்குளம் இந்து மயானத்தில் உடல் அடக்கம் செய்யப்பட்டது முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி…

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆஜராக பெங்களூரு கோர்ட்டு மீண்டும் சம்மன்!

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆஜராக பெங்களூரு கோர்ட்டு மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளது. சனாதன தர்மத்துக்கு எதிரான பேச்சுக்காக அமைச்சர்…

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கி யாரை நம்பியும் இல்லை: ஜி.கே.வாசன்!

காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளை விண்ணிலிருந்து பார்த்து கொண்டு இருக்கும் காமராஜர் ஆத்மா மன்னிக்காது என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார். தமிழ் மாநில காங்கிரஸ்…

தமிழக வளர்ச்சி நிதியை கொள்ளை அடிக்க விடமாட்டேன், இது மோடியின் உத்தரவாதம்: பிரதமர் மோடி!

“தமிழகத்தின் வளர்ச்சிக்காக அளிக்கப்படும் பணத்தை யாரும் கொள்ளையடிக்க நான் விடமாட்டேன். எந்தப் பணத்தை நீங்கள் (திமுக) கொள்ளை அடிக்கிறீர்களோ, கொள்ளை அடித்திருக்கிறீர்களோ,…

முதியோர் உதவித்தொகை வழங்கலில் முறைகேடு குறித்து விசாரணை நடத்த வேண்டும்: அன்புமணி

முதியோர் உதவித்தொகை வழங்குவதில் நடைபெற்றிருக்கும் முறைகேடு குறித்து தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்…

ஒரு பேய் ஆட்சி செய்தால் எப்படியிருக்கும் என்பதற்கு திமுகவின் ஆட்சியே சாட்சி: அண்ணாமலை!

“ஒரு பேய் ஆட்சி செய்தால் அந்த நாடு எப்படியிருக்கும் என்பதற்கு இன்றைய திமுகவின் ஆட்சியே சாட்சி. கொள்ளை, மணல் கடத்தல், சாராயம்…

நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்: சீமான்

“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயலாகத்தான் பார்க்கிறேன்” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்…

செந்தில் பாலாஜியை பழிவாங்கும் நோக்கில் வழக்குப் பதியவில்லை: அமலாக்கத் துறை!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை பழிவாங்கும் நோக்கில் வழக்குப் பதிவு செய்யவில்லை என தெரிவித்துள்ள அமலாக்கத் துறை, வழக்கில் இருந்து விடுவிக்கக்…

அமலாக்கத் துறை விசாரணைக்கு ஆஜராகத் தயார்: அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத் துறையின் சம்மன்களை மீண்டும் மீண்டும் புறக்கணித்துவந்த அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், வரும் மார்ச்…

நீங்கள் சொன்ன கருத்துகளின் விளைவுகள் உங்களுக்குத் தெரியாதா?: உதயநிதிக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி!

“நீங்கள் சொன்ன கருத்துகளின் விளைவுகள் உங்களுக்குத் தெரியாதா? நீங்கள் ஒன்றும் சாமானியர் அல்ல, அமைச்சர்” என்று சனாதனம் தொடர்பான வழக்கில் உதயநிதி…

திராவிட மொழிகள் குறித்து கால்டுவெல் எழுதிய நூல் போலியானது: ஆளுநர் ஆர்என் ரவி!

திராவிட மொழிகள் குறித்து கால்டுவெல் எழுதிய நூல் போலியானது என்றும் ஜி.யு. போப்பும் கால்டுவெல்லும் பள்ளிப்படிப்பை கூட முடிக்காதவர்கள் என்று தமிழக…

தமிழக மக்கள் ஒருபோதும் மோடியை பார்த்து ஏமாற மாட்டார்கள்: முதல்வர் ஸ்டாலின்!

“அரசு செயல்படுத்தும் திட்டங்களின் பயன்கள் உரிய முறையில் மக்களை சென்றடைகிறதா என்பதை உறுதி செய்வதற்காக “நீங்கள் நலமா?” திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது”…

பிரேசில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் தேசத்தின் அவமானம்: மனோ தங்கராஜ்

“66 நாடுகளை மகிழ்ச்சியுடன் கடந்த தம்பதி வட இந்தியாவில் 7 பேரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டபோது, எழுப்பிய அழுகுரல் மோடியின்…

தூத்துக்குடியில் நாங்க செத்து விழுந்த போது வந்து பார்க்காத நீங்க, இப்போ மட்டும் எதுக்கு வறீங்க: சீமான்

தமிழ்நாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி வருவது குறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும், மோடி…

வழக்கறிஞர்கள் நடத்தும் போராட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க வேண்டும்: பி.ஆர்.பாண்டியன்

உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அங்கீகரிக்க வலியுறுத்தி வழக்கறிஞர்கள் நடத்தி வரும் உண்ணாவிரத போராட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க வேண்டும்…

பிரதமர் நரேந்திர மோடியை எடப்பாடி பழனிசாமி மிஸ்யூஸ் செய்திருக்கிறார்: மா. சுப்பிரமணியன்

மதுரை எய்ம்ஸ் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடியை எடப்பாடி பழனிசாமி மிஸ்யூஸ் செய்திருக்கிறார் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறினார். இதுகுறித்து…