ராமேஸ்வரம் கோயிலில் பிண்ட பூஜை செய்ய கட்டணமா?: எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

ராமேஸ்வரம் கோயில் கட்டண விவகாரம் தொடர்பாக தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். ராமேஸ்வரம் ராமநாதசாமி கோயிலுக்கு நாள் தோறும்…

புயலுக்கும், வெள்ளத்துக்கும் வராத பிரதமர் மோடி, தேர்தலுக்காக அடிக்கடி வருகிறார்: அன்பில் மகேஷ்

வறுமையை ஒழிப்பேன் எனக்கூறி ஆட்சிக்கு வந்த பிரதமர் மோடி, தற்போது தி.மு.க.வை ஒழிப்பேன் என்று கூறி வருவதாக அமைச்சர் அன்பில் மகேஷ்…

நாம் தமிழர் கட்சியின் சின்னம் கிடைக்காமல் போனதற்கும் பாஜகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை: அண்ணாமலை!

“அங்கீகரிக்கப்பட்ட கட்சி என்ற அந்தஸ்து இல்லை என்பதால், நாம் தமிழர் கட்சி தாங்கள் ஏற்கனவே பெற்ற சின்னத்தை மீண்டும் பெற புதுப்பித்திருக்க…

பாஜக அரசு தமிழர்களைச் சோதனை எலிகளாக கருதுவதை ஏற்றுக்கொள்ள முடியாது: ஜவாஹிருல்லா

பாஜக அரசு தமிழ்நாட்டை குப்பைத் தொட்டியாகவும், தமிழர்களைச் சோதனை எலிகளாகவும் கருதுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என மனிதநேய மக்கள் கட்சி தலைவர்…

Continue Reading

பிரதமர் நரேந்திர மோடி இந்துவே கிடையாது: லாலு பிரசாத் யாதவ்!

பிரதமர் மோடி இந்துவே கிடையாது என அவரது தாயாரின் மறைவின்போது நடந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி ஆர்ஜேடி கட்சியின் தலைவர் லாலு பிரசாத்…

பேரூராட்சிகளில் 8,130 பணியிடங்கள் ரத்தா?: ராமதாஸ் கண்டனம்!

பேரூராட்சிகளில் 8130 பணியிடங்களை ரத்து செய்வது தான் இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தும் அழகா என்று கேள்வி எழுப்பி இருக்கிறார் பாமக…

எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களை பாஜக பயன்படுத்த வெட்கப்பட வேண்டும்: ஜெயக்குமார்!

எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களை பாஜக பயன்படுத்த கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள ஜெயக்குமார், இதற்கு அவர்கள் வெட்கப்பட வேண்டும் என்றும் கடுமையாகச் சாடியுள்ளார்.…

பெங்களூரு குண்டுவெடிப்பை பாஜக அரசியலாக்குகிறது: டி.கே. சிவகுமார்

பெங்களூருவில் நிகழ்ந்த குண்டுவெடிப்பை பாஜக அரசியலாக்குவதாக கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் விமர்சித்துள்ளார். பெங்களூரு ஒயிட்பீல்டு பகுதியில் உள்ள ராமேஸ்வரம்…

ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு மூலம் சிறுதொழில்களை மோடி அழித்து விட்டார்: ராகுல் காந்தி

“ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு மூலமாக சிறுதொழில்களை மோடி அழித்ததால், பாகிஸ்தான், பூடான், வங்தேசத்தைவிட இந்தியாவில் வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது”…

கருணாநிதி முதல்வராக இல்லாமல் இருந்திருந்தால் விவசாயமே இருந்திருக்காது: கனிமொழி!

கருணாநிதி முதல்வராக இல்லாமல் இருந்திருந்தால் தமிழ்நாட்டில் விவசாயமே இருந்திருக்காது. ஏனென்றால் அவர்தான் இலவச மின்சாரத்தைக் கொண்டு வந்தவர் என்று திமுக எம்பி…

நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம் ஒதுக்காது அநீதி: சீமான்!

நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம் ஒதுக்காது அநீதி என்றும் நாட்டின் தேசிய மலரை சின்னமாக வைத்து இருக்கும் பாஜகவின் தாமரை…

புதிய மாவட்டங்களை உருவாக்காமல் தமிழ்நாடு அரசை அரசை தடுக்கும் சக்தி எது: அன்புமணி!

புதிய மாவட்டங்களை உருவாக்காமல் தமிழ்நாடு அரசை அரசை தடுக்கும் சக்தி எது என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி…

நலமான குழந்தைகளே வளமான எதிர்காலத்திற்கான ஒளி: மு.க.ஸ்டாலின்

போலியோ சொட்டு மருந்து முகாம்களில் 5 வயதுக்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் தவறாமல் சொட்டு மருந்து வழங்குங்கள் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.…

சொந்தப் பணத்தை தொகுதிக்காக செலவு செய்துள்ளார் பாரிவேந்தர்: அண்ணாமலை

பெரம்பலுர் தொகுதியில் பாரிவேந்தர் போட்டியிட உள்ள நிலையில், ஐஜேகே கட்சியின் மாநாட்டில் பாரிவேந்தருக்கு ஆதரவு திரட்டிப் பேசினார் பாஜக மாநிலத் தலைவர்…

கருத்து கணிப்புகள் என்ற பெயரில் கருத்து திணிப்பு செய்கிறார்கள்: எஸ்.பி.வேலுமணி!

கருத்து கணிப்புகள் என்ற பெயரில் கருத்து திணிப்பு செய்கிறார்கள் எனக் கூறியுள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. சமீபத்தில் செய்தி ஊடகம்…

சீனாவில் இருந்து பாகிஸ்தானுக்கு கப்பலில் அனுப்பப்பட்ட அணு ஆயுத தளவாடங்கள் பறிமுதல்!

சீனாவில் இருந்து பாகிஸ்தானுக்கு சரக்கு கப்பல் மூலம் அனுப்பப்பட்ட அணு ஆயுத தளவாடங்கள் மும்பை துறைமுகத்தில் பறிமுதல் செய்யப்பட்டன. அணு ஆயுத…

பிரதமர் மோடி மீண்டும் வாராணசி தொகுதியில் போட்டி!

உத்தரப்பிதேசத்தில் மொத்தமுள்ள 80 மக்களவைத் தொகுதிகளில், 74 தொகுதிகளில் போட்டியிட பாஜக முடிவெடுத்திருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மற்ற 6 தொகுதிகளில்,…

ஒற்றை ஆட்சி என்ற குறிக்கோளுடன் பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார்: செல்வப்பெருந்தகை

“ஒற்றை ஆட்சி என்ற குறிக்கோளுடன் பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார்” என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டியுள்ளார். இது…