தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியனுடன் பாஜக தலைவர்கள் இன்று தொகுதி பங்கீடு குறித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினர்.…
Category: தலைப்பு செய்திகள்
அமரன், ரஸாக்கர் படங்களை தடை செய்ய வேண்டும்: எஸ்டிபிஐ!
முஸ்லிம் வெறுப்பை விதைக்கும் அமரன், ரஸாக்கர் திரைப்படங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என சென்னையில் நடைபெற்ற எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயலகக்குழு…
கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில் நாளை நடைபெற இருந்த தேர்வு ரத்து!
கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில் நாளை நடைபெற இருந்த அணுமின் நிலைய பணியாளர்கள் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கூடங்குளத்தில் அணுமின்…
நாங்கள் திமுக கூட்டணியில் தான் இருக்கிறோம்: திருமாவளவன்
“நாங்கள் திமுக கூட்டணியில் தான் இருக்கிறோம். தொடர்ந்து திமுக கூட்டணியில்தான் பயணிப்போம். இந்தத் தேர்தலை திமுக தலைமையிலான இண்டியா கூட்டணியில் இணைந்து…
அம்பானிக்காக ஜாம் நகர் ஏர்போட்டிற்கு சர்வதேச அந்தஸ்து: சு.வெங்கடேசன் எம்பி!
அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி திருமண விருந்துக்காக ஜாம் நகர் விமான நிலையத்துக்கு 10 நாள் சிறப்பு சர்வதேச விமான நிலைய…
மதுபானக் கடைகளை அகற்ற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்: டிடிவி தினகரன்
வேலூர் மாவட்டம் காகிதப்பட்டறை பகுதியில் ஒரே தெருவில் இயங்கும் ஆறு மதுபானக் கடைகளால் சட்டம் – ஒழுங்கு பிரச்சினைகள் அதிகரித்துள்ளது. பொதுமக்களை…
தமிழகம் முழுவதும் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்: மா.சுப்பிரமணியன்
தமிழகம் முழுவதும் நாளை (03.02.2024) போலியோ சொட்டு மருந்துகள் அளிக்கும் முகாம் நடத்தப்படவுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது குறித்து…
திமுக அரசை பொறுத்தவரை சொல்வது ஒன்று செய்வது ஒன்றாக இருக்கிறது: பிரேமலதா!
திமுக அரசை பொறுத்தவரை சொல்வது ஒன்று செய்வது ஒன்றாக இருக்கிறது என விமர்சித்துள்ள தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தமிழ்நாட்டில் போதை…
மம்தாவின் தவறான ஆட்சியால் குற்றங்களும், ஊழலும் அதிகரிப்பு: பிரதமர் மோடி
மம்தா பானர்ஜியின் தவறான ஆட்சியின் காரணமாக மேற்கு வங்கத்தில் குற்றங்களும் ஊழலும் அதிகரித்துவிட்டதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டினார். இரண்டு…
தமிழ்நாட்டில் பரவியுள்ள ஒட்டுமொத்த போதைப்பொருளையும் பறிமுதல் செய்ய வேண்டும்: எடப்பாடி
தமிழ்நாட்டில் பரவியுள்ள ஒட்டுமொத்த போதைப்பொருளையும் பறிமுதல் செய்ய வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இது…
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை திருமாவளவனுடன் சந்திப்பு!
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை அவர்கள், விசிக தலைவர் தொல்.திருமாவளவனை சந்தித்து பேசியுள்ளார். இந்நிலையில் அண்ணன் திருமாவின் வெற்றிக்கு…
பிரதமர் மோடி மீண்டும் வாரணாசி தொகுதியில் போட்டியிடுவதாக தகவல்!
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. இதை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் அதற்கு தயாராகி வருகின்றன. மத்தியில் ஆளும் பா.ஜனதாவை பொறுத்தவரை, எப்போதுமே…
தமிழ்நாட்டை போதை மாநிலமாக மாற்றியுள்ளது தி.மு.க: ஓ. பன்னீர் செல்வம்!
தமிழ்நாட்டை போதை மாநிலமாக மாற்றியுள்ளது தி.மு.க. போதைப் பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்…
அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை 4 நாட்களில் வெளியாகும்: நத்தம் விஸ்வநாதன்
அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை 4 நாட்களில் வெளியாகும். தமிழக மக்களின் முக்கிய பிரச்சினைகள் அனைத்தும் தேர்தல் அறிக்கையில் இடம்பெறும் என்று நத்தம்…
நான் தேர்தலில் போட்டியிடுவதை கட்சியே முடிவு செய்யும்: அண்ணாமலை
“பாஜகவை பொறுத்தவரை எல்லாம் மக்கள் சேவைதான். மேலிடம் இதை செய் என்று கூறினால், அதை நான் செய்வேன். இதில் என்னுடைய தனிப்பட்ட…
நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை நிரந்தரமாக ஒதுக்க உத்தரவிட முடியாது: உயர்நீதிமன்றம்!
நாம் தமிழர் கட்சி என்பது தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்படவில்லை; கரும்பு விவசாயி சின்னத்தை நிரந்தரமாக ஒதுக்கி தரவும் அக்கட்சியால் கோரவும் முடியாது;…
பிரதமர் மோடியின் தமிழக வருகையால் ஸ்டாலின் மிரண்டு விட்டார்: எல்.முருகன்
பிரதமர் மோடியின் தமிழக வருகையால் ஸ்டாலின் மிரண்டு போயுள்ளார் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார். பிரதமர் மோடி அடிக்கடி…
குஜராத்தின் தற்கொலை விகிதம் கவலை அளிக்கிறது: மல்லிகார்ஜுன் கார்கே!
குஜராத்தின் தற்கொலை விகிதம் கவலை அளிப்பதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே…
