காங்கிரசும் அதன் கூட்டணிக் கட்சிகளும் வளர்ச்சியின் பெரும் எதிரிகள்: பிரதமர் மோடி!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, “காங்கிரசும் அதன் கூட்டணிக் கட்சிகளும் நாட்டின் வளர்ச்சிக்கு…

ராமேஸ்வரம் கஃபேயில் நிகழ்ந்தது குண்டுவெடிப்புதான்: சித்தராமையா

பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் வெடித்தது குறைந்த தீவிரம் கொண்ட வெடிகுண்டு என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா உறுதிப்படுத்தி உள்ளார்.…

அதிமுக மீதான அச்சத்தால் திமுக அவசர அவசரமாக தொகுதி பங்கீட்டை முடிக்கிறது: ஜெயக்குமார்

“அதிமுக மீதான அச்சத்தால் திமுக அவசர அவசரமாக தொகுதி பங்கீட்டை முடிக்கிறது. இது ஒரு தோல்வி பயம்தான்” என அதிமுக முன்னாள்…

அரசு தேர்வாணையங்களிலும் இடஒதுக்கீட்டை கண்காணிக்க சிறப்பு அதிகாரி வேண்டும்: ராமதாஸ்

அனைத்துத் தேர்வாணையங்களிலும் இட ஒதுக்கீடு எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதைக் கண்காணிக்க சமூகநீதியில் அக்கறை கொண்ட அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என…

பம்பரம் சின்னம் கேட்டு வைகோ தொடர்ந்த வழக்கில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு!

எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் பம்பரம் சின்னம் ஒதுக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தொடர்ந்த மனுவிற்கு…

போதைப் பொருள் விற்பனையை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்: டிடிவி தினகரன்

தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு போதைப் பொருள் விற்பனையை இரும்புக்கரம் கொண்டு அடக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என…

சூமோட்டோ வழக்கில் ஓ.பன்னீர்செல்வத்தின் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி!

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் தாம் விடுதலை செய்யப்பட்ட தீர்ப்புக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக…

திமுக வெற்றி பெற்றால் ஆண்டவனாலும் தமிழகத்தை காப்பாற்ற முடியாது: எடப்பாடி பழனிசாமி

வரும் மக்களவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றால் ஆண்டவனாலும் தமிழகத்தைக் காப்பாற்ற முடியாது என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார்.…

ஸ்டெர்லைட் ஆலையை மூட மதிமுக நடத்திய சட்டப்போராட்டம் வென்றது: வைகோ

ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் நீதி வென்றதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இது பற்றி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியிருப்பதாவது:- தூத்துக்குடியில்…

மத்தியில் 3 வது முறையாக மோடி ஆட்சிக்கு வந்ததும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும்: வானதி

நெல்லை மற்றும் பல்லடத்தில் திரண்ட லட்சக்கணக்கான கூட்டத்தை பார்த்து முதல்வர் ஸ்டாலினுக்கு பயம் வந்துவிட்டது என்றும், மத்தியில் 3 வது முறையாக…

திரிணமூல் காங்கிரஸ் பிரமுகர் ஷேக் ஷாஜகான் கைது!

மேற்கு வங்கத்தில் பாலியல் வன்கொடுமை, நில அபகரிப்பு உட்பட பல குற்றச்சாட்டுகளில் தொடர்புடைய திரிணமூல் காங்கிரஸ் பிரமுகர் ஷேக் ஷாஜகான் நேற்று…

அண்ணாமலையிடம் இருந்து நிறைய சத்தம் வருகிறது. ஆனால், செயல்பாடு இல்லை: கார்த்தி சிதம்பரம்

அண்ணாமலையிடம் இருந்து நிறைய சத்தம் வருகிறது. ஆனால், செயல்பாடு இல்லை என்று கார்த்தி சிதம்பரம் பேசினார். காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம்…

செய்தி சேனல் ஒளிப்பதிவாளர் மீதான தாக்குதலுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

சென்னையில் போதைப்பொருள் பதுக்கல் தொடர்பாக திமுக மாவட்டச் செயலாளர் அலுவலகத்துக்கு செய்தி சேகரிக்க சென்ற தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் மீதான தாக்குதலுக்கு…

ஸ்டெர்லைட் வழக்கின் தீர்ப்புக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு!

ஸ்டெர்லைட் வழக்கில் உச்ச நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை…

செய்தி சேனல் ஒளிப்பதிவாளர் மீது திமுக குண்டர்கள் தாக்குதல்: அண்ணாமலை கண்டனம்!

“திமுக பிரமுகர் சிற்றரசு என்பவருக்குச் சொந்தமான, சஹாரா கூரியர் நிறுவனத்தை, தேசிய போதைப் பொருள் கட்டுப்பாட்டு ஆணைய அதிகாரிகள் சோதனையிட்டதைப் படம்பிடித்த…

டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட சிவில் நீதிபதி தேர்வுப் பட்டியல் ரத்து: சென்னை உயர் நீதிமன்றம்!

சிவில் நீதிபதி தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், இன்று சிவில் நீதிபதிகளின் தேர்வு பட்டியலை ரத்து செய்யுமாறு டிஎன்பிஎஸ்சிக்கு சென்னை…

சீமைக்கருவேல மரங்களை அகற்றும் விவகாரத்தில் தமிழக அரசு முறையாக செயல்படவில்லை: உயர்நீதிமன்றம்!

சீமைக்கருவேல மரங்களை அகற்றும் விவகாரத்தில் தமிழக அரசு முறையாக செயல்படவில்லை என சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும்…

ராக்கெட் படத்தினைக் கூட இவர்களால் போட முடியாது, இதுதான் இவர்களின் தேச உணர்வு: தமிழிசை!

“நமது விஞ்ஞானிகள் தனது வாழ்நாளை செலவழித்து ராக்கெட் விடும் நிலையில், அந்த ராக்கெட் படத்தினை தேடி கண்டுபிடித்து போடும் முயிற்சியைக் கூட…