“வெள்ள நிவாரணத்துக்குக் கூட பணம் தராமல் இரக்கமற்று ஒரு அரசாட்சியை நடத்தி வரும் மோடிக்கு திமுகவைக் குறை சொல்ல எந்தத் தகுதியும்…
Category: தலைப்பு செய்திகள்
இடை நிலை ஆசிரியர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்: டிடிவி தினகரன்
தமிழக அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடை நிலை ஆசிரியர்களை அழைத்து சுமூக பேச்சுவார்த்தையின்…
அதிமுக தொண்டர்கள் விழிப்புடன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: திருமாவளவன்!
பிரதமர் மோடியின் பேச்சு, பாஜகவின் கணக்கை உணர்த்துகிறது, அதிமுகவினர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். நாகர்கோவிலில்…
இரட்டை இலை சின்னத்தில் தான் நிச்சயமாக போட்டியிடுவோம்: ஓ.பன்னீர்செல்வம்!
இரட்டை இலை சின்னத்தில் தான் நிச்சயமாக போட்டியிடுவோம், தேர்தல் ஆணையம் எங்களுக்குத்தான் சின்னம் ஒதுக்கும் என உறுதியாகக் கூறியுள்ளார் ஓ.பன்னீர்செல்வம். மக்களவைத்…
திமுக கூட்டணியில் இடதுசாரிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கீடு!
மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா இரண்டு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மக்களவைத்…
சாந்தன் உடலை இலங்கை கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!
உடல்நல பாதிப்பால் உயிரிழந்த சாந்தனின் உடலை இலங்கை கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…
சச்சினின் ஜம்மு-காஷ்மீர் சுற்றுப்பயணத்திற்கு பிரதமர் மோடி பாராட்டு!
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ஜம்மு காஷ்மீருக்கு சுற்றுப்பயணம் சென்றிருந்தார். இந்நிலையில் பிரதமர் மோடி சச்சினுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். கிரிக்கெட் ஜாம்பவான்…
சந்தேஷ்காலி விவகாரத்தைக் கேட்டாலே எனது உடல் நடுங்குகிறது: நிர்மலா சீதாராமன்
சந்தேஷ்காலி விவகாரம் குறித்தும், இன்று வரை குற்றவாளியைக் கைது செய்யாத மாநில அரசின் அடாவடித்தனத்தைப் பற்றி பேசும்போது, என் உடல் நடுங்குகிறது…
கனிமொழியை திமுகவில் ஒதுக்கிதானே வெச்சிருந்தீங்க: அண்ணாமலை
“கனிமொழி அக்கவை திமுகவில் இருந்து ஒதுக்கி தானே வெச்சிருந்தீங்க.. இப்போது மட்டும் என்ன அவங்க மீது திடீர் கரிசனம் உங்களுக்கு?” என்று…
பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: சித்தராமையா!
பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்டது தொடர்பாக விதான சவுதா காவல் நிலையத்தில் பா.ஜனதா சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் மாநிலங்களவை தோ்தலில் காங்கிரஸ்…
தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்த 9 எழுத்தாளர்களுக்கு ‘இலக்கிய மாமணி’ விருது!
தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்த 9 எழுத்தாளர்களுக்கு ‘இலக்கிய மாமணி’ விருதுகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். இதுகுறித்து தமிழக அரசு நேற்று…
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ரயில் விபத்தில் சிக்கி 12 பேர் பலி!
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ரயில் விபத்தில் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை…
பிரதமர் என்பதையே மறந்துவிட்டு அரசியல் அவதூறுகளை அள்ளி இறைத்துள்ளார் மோடி: டிஆர் பாலு
திருநெல்வேலியில் இன்று நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி வைத்த குற்றச்சாட்டுகளுக்கு திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு பதில் அளித்துள்ளார். 2 நாள்…
Continue Reading
அமைச்சர் தங்கம் தென்னரசு வழக்கில் விசாரணை அதிகாரி நேரில் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு!
அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கை விசாரித்த புலன் விசாரணை அதிகாரி பூமிநாதனை நாளை வியாழக்கிழமை நேரில் ஆஜராக…
எம்ஜிஆர், ஜெயலலிதா மீதான பிரதமர் மோடியின் புகழாரத்துக்கு தேர்தலே காரணம்: செல்லூர் ராஜு
“தேர்தலை மனதில் வைத்தே எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவை பிரதமர் மோடி புகழ்ந்துள்ளார் என நினைக்கிறேன்” என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர்…
அரசுக்கும் மக்களுக்கும் இடையே காவல் துறை பாலமாகத் திகழ வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்!
“காவல் நிலையத்துக்கு வருகின்ற ஒவ்வொரு பாதிக்கப்பட்ட நபரிடம் ஆறுதலாக பேசி, அவர்கள் கோரிக்கைகளுக்கு செவிமடுத்து உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு காவல் துறைக்கும்,…
திமுக பெரிதாக மாறவில்லை, இன்னும் மோசமாகிவிட்டது: அண்ணாமலை
“திமுக பெரிதாக மாறவில்லை, இன்னும் மோசமாகிவிட்டது” என்று குலசேகரப்பட்டின விழாவினை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணித்ததை சுட்டிக்காட்டி அண்ணாமலை விமர்சித்துள்ளார். தமிழகம்…
வருவாய்த் துறையினரின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்: ராமதாஸ்
பணியிறக்கப் பாதுகாப்பு உள்ளிட்ட வருவாய்த் துறையினரின் 10 கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.…
